Latest topics
» இனிய காலை வணக்கம்by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
2 posters
Page 1 of 1
இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
புதுடெல்லி, ஆக. 3-
ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்தார்.
அப்போது அவர் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
முல்லைப்பெரியாறு
அணையை உடைக்க கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக
இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம்,
நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை
வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில் உச்சநீதி
மன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும், தமிழகத்துக்கு சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.
உச்சமன்றத்
தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநில சட்டமன்றத்தில், கேரள
அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி
தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும்,
தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட
அதிகாரம் இல்லை என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உள்ளனர்.எனவே
முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும், 2 பேட்டரி செல்களை வாங்கி கொடுத்தார் என்பது தான், அவர்
மீதான குற்றச்சாட்டு, கொலைச் சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
பேரரறிவாளன்
குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர்
எழுதி உள்ளார். ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்து உள்ளீர்கள்.
அதுபோல பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர் உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.
லட்சக்கணக்கான
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து
பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவே
இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக்
கூடாது.இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக செயல்படக் கூடாது
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்றார்.
அதற்கு
வைகோ ஏற்கனவே இலங்கைக் கடற்படைப்படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள்
தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒரு போதும் நமக்கு ஆதரவாக
இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார்.
தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும், அங்கே முகாமிட்டு உள்ள
சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக
பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா
குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார். பிரதமரிடம்
கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வைகோ கொடுத்தார். இந்த சந்திப்பின் போது
கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்.
மாலை மலர்
ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்தார்.
அப்போது அவர் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
முல்லைப்பெரியாறு
அணையை உடைக்க கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக
இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம்,
நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை
வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில் உச்சநீதி
மன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும், தமிழகத்துக்கு சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.
உச்சமன்றத்
தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநில சட்டமன்றத்தில், கேரள
அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி
தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும்,
தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட
அதிகாரம் இல்லை என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உள்ளனர்.எனவே
முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும், 2 பேட்டரி செல்களை வாங்கி கொடுத்தார் என்பது தான், அவர்
மீதான குற்றச்சாட்டு, கொலைச் சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
பேரரறிவாளன்
குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர்
எழுதி உள்ளார். ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்து உள்ளீர்கள்.
அதுபோல பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர் உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.
லட்சக்கணக்கான
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து
பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவே
இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக்
கூடாது.இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக செயல்படக் கூடாது
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்றார்.
அதற்கு
வைகோ ஏற்கனவே இலங்கைக் கடற்படைப்படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள்
தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒரு போதும் நமக்கு ஆதரவாக
இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார்.
தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும், அங்கே முகாமிட்டு உள்ள
சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக
பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா
குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார். பிரதமரிடம்
கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வைகோ கொடுத்தார். இந்த சந்திப்பின் போது
கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
நல்ல செய்தி தந்த நண்பருக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|