Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
2 posters
Page 1 of 1
உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
மர்லின் மரிக்கார்
யாழ். குடாநாட்டில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞா. குகநாதன் தாக்கப்பட்டது தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கையை பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஆரம்ப கட்ட அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அதேவேளையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.
செய்தியாசிரியர் குகநாதன் கடந்த வெள்ளியன்று மாலை வேளையில் தமது அலுவலகக் கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடந்த ஞாயிறன்று அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இதனடிப்படையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
மர்லின் மரிக்கார்
யாழ். குடாநாட்டில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞா. குகநாதன் தாக்கப்பட்டது தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கையை பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஆரம்ப கட்ட அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அதேவேளையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.
செய்தியாசிரியர் குகநாதன் கடந்த வெள்ளியன்று மாலை வேளையில் தமது அலுவலகக் கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடந்த ஞாயிறன்று அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இதனடிப்படையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உதயன்’ செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்:
» சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» அப்சல் குருவை தூக்கில் போட சிபாரிசு; ஜனாதிபதிக்கு, உள்துறை இலாகா அறிக்கை அனுப்பியது
» பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மீது தாக்குதல்
» சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» அப்சல் குருவை தூக்கில் போட சிபாரிசு; ஜனாதிபதிக்கு, உள்துறை இலாகா அறிக்கை அனுப்பியது
» பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|