Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 8:13 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 8:10 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 8:07 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 8:03 pm
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 7:51 pm
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 2:17 pm
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm
» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm
» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm
கோடை வந்துருச்சு.....உஷாரு
2 posters
Page 1 of 1
கோடை வந்துருச்சு.....உஷாரு
இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டியெடுக்க வேண்டும் என்கிற தீவிரத்துடன், உச்ச நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வெயில் வேகத்தின் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சுட்டெரிக்கும் வெயில் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில் பெற்றோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெயில் காலத்தில் டயோரியா, நீர்சத்து இழப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே குடிக்கும் தண்ர் உரிய சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நீர் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில், சிலர் பாதுகாப்பற்ற தண்ரை குடிக்கவும் செய்கின்றனர். தண்ணீர் உரிய முறையில் இல்லாத போது, நோய்கள் வர காரணமாக அமைகிறது என குழந்தைகள் சிகிச்சை மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி கூறினார்.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பவர்கள் மோர் அருந்தி வருவது நல்லது. சில குழந்தைகள் கோடை காலத்திலும் வென்னீரில் குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கும். அதனை தவிர்க்கவேண்டும். இடியாப்பம், இட்லி போன்ற எளிமையாக ஜீரண உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் 'சி' சார்ந்த உணவுப் பொருள் அவசியமானது. எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.
கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம். அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேன்டும். 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த வயதினருக்கு மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை போல் பெரியவர்களும் தினமும் தண்ணீர் அதிக அளவு குடிக்கவேண்டும்.
கோடை காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பெற்றோர் நோய் தற்காப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். கோடை காலத்தில் வியர்வை அதிகம் இருக்கும்.
எனவே தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. நோய் தாக்கும் இந்த கால கட்டத்தில் நோய் வராமல் தடுக்க வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி இடங்களில் தண்ணீர் சுகாதாரம் எந்த நிலையில் உள்ளது என உறுதி கூற முடியாது என்றும் மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி தெரிவித்தார். குழந்தைகள் மதிய நேரங்களில் கேரம் போர்டு, செஸ் போன்ற இண்டோர் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. கோடை காலத்தில் 2 வயது வரை உள்ள குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் மிக இளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு, சுவாச தொற்று போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Similar topics
» கோடை வந்துருச்சு உஷாரு.
» உஷார் ஐயா உஷாரு!
» உஷாரய்யா உஷாரு!
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
» உஷார் ஐயா உஷாரு!
» உஷாரய்யா உஷாரு!
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|