சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அதிமுகவினர் ஆட்டையை போட்ட Khan11

அதிமுகவினர் ஆட்டையை போட்ட

3 posters

Go down

அதிமுகவினர் ஆட்டையை போட்ட Empty அதிமுகவினர் ஆட்டையை போட்ட

Post by Atchaya Fri 5 Aug 2011 - 13:29


கடையநல்லூர்: அதிமுகவினர் ஆட்டையை போட்ட கிணற்றை பொதுமக்கள் கோரிககை காரணமாக அதிகாரிகள் தோண்டி எடுத்து மீட்டனர்.

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை ஓட்டி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக செயலாளர் பொய்கை மாரியப்பன், ஓன்றிய அதிமுக செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன் உள்ளிட்ட அதி்முக பிரமுகர்கள் நிலம் வாங்கியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கிணற்றை ஓட்டி கிடந்த புறம்போக்கு நிலத்தையும், கிணத்தையும் தங்கள் வசமாக்கி கிணற்றை மூடி அப்பகுதியில் வீட்டுமனை அமைத்தனராம்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், லெட்சுமணன், குழந்தைவேலு ஆகிய 3 பேர் கிணற்றை மீட்டு தர கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 10-9-2010 அன்று உயர்நீதிமன்ற கிளை உடனடியாக கிணற்றை மீட்க நகராட்சிக்கு உத்தரவி்ட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை குறித்து நெல்லை கலெக்டர் நடராஜனுக்கும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அதிமுகவினர் ஆட்டையை போட்ட கிணற்றை உடனடியாக தோண்டி கொடுக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் மாற்று இடத்தில் குடிநீர் கிணறு தோண்டி கொடுக்க முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் விரைந்து சென்று புதிதாக தோண்டப்பட்ட கிணறு பணியை நிறுத்தி ஏற்கனவே கிணறு இருந்த இடத்தில் கிணறு தோண்டும் பணியை அதிகாரிகள் முன்னின்று நடத்தினர்.

நில மோசடிகளுக்காக தனிப்பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கும் அதிமுக ஆட்சியில் அதிமுகவினரே கிணற்றை ஆட்டையை போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி....one india
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அதிமுகவினர் ஆட்டையை போட்ட Empty Re: அதிமுகவினர் ஆட்டையை போட்ட

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 13:37

இதுக்கு என்ன செய்யப்போகுது
இந்த அரசு .காவல் துறை ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அதிமுகவினர் ஆட்டையை போட்ட Empty Re: அதிமுகவினர் ஆட்டையை போட்ட

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 15:55

:”@: :”@:


அதிமுகவினர் ஆட்டையை போட்ட Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அதிமுகவினர் ஆட்டையை போட்ட Empty Re: அதிமுகவினர் ஆட்டையை போட்ட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum