Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
விழிக்க மறுக்கும் உலகம்
+7
நண்பன்
kalainilaa
ஷஹி
நேசமுடன் ஹாசிம்
lafeer
பாயிஸ்
ஹாசிம்
11 posters
Page 1 of 1
விழிக்க மறுக்கும் உலகம்
மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: விழிக்க மறுக்கும் உலகம்
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
Last edited by பாயிஸ் on Fri 5 Aug 2011 - 21:12; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:பாயிஸ் wrote:
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:பாயிஸ் wrote:
உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
அழகிய பின்னூட்டத்தில் கவிதையினை மிஞ்சிட்டிங்கப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
அருமை அருமை :”@:
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
அருமை அருமை :”@:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
தோழரின் கூற்று உண்மையே .
@. @. :!+: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விழிக்க மறுக்கும் உலகம்
மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விழிக்க மறுக்கும் உலகம்
நண்பன் wrote:மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
:!#: :!#:
@. @.
Re: விழிக்க மறுக்கும் உலகம்
சாதிக் wrote:நண்பன் wrote:மனம் நெகிழும் வரிகள் காட்சிகள்
இறைவனின் கோபப்பார்வையாகக் கூட இருக்கலாம்
அருமையான வரிகள் கண்ணீரைத் தவிர வேறில்லை
காணிக்கைக்கு
யாரோட யாரு சியஸ் பன்னுர என்று சம்ஸ் நீங்கதான் கேட்கனும்
இந்த கவிதைய பார்க்க மருக்கும் ஜனங்கள்
எங்க நம்ம சம்ஸர கொமன்ஸ்ஸ காணல்ல
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விழிக்க மறுக்கும் உலகம்
பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
வலிகள் நிறம்பி வரிகள் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அப்படிதான் சொல்லனும் என்று எழுதவந்தால் நண்பன் பாயிஸ் அனைத்தையும் எழுதிவிட்டார்.
அதன் பின் நான்வென்று எழுத அருமையான கவிதை அதற்கேற்ற பின்னோட்டம் அனைத்தும் அசத்தல் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விழிக்க மறுக்கும் உலகம்
*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:உள் மனத்தாக்கங்களும்
உள்ளக்குமுறல்களும்
வேங்கையாய் எழுந்து - ஒரு
பேனா முணைகொண்டு
வெளிப்படுத்திருக்கும் இவ்வாசகங்கள்
இச்சேனை ஊடாக
விழிப்புணரவற்றுக் கிடக்கும்
இவ்வுலக ஆத்மாக்களின்
உள்ளக் கதவை தட்டட்டும்
என்றும் இத்தேச மக்களின் அவலத்திற்கு அல்லாஹ் துணை புரிவானாக
உங்களின் கவிதை வெகுவாக என்மனதைப்பாதித்தாலும்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை
அருமை அருமை
வலிகள் நிறம்பி வரிகள் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அப்படிதான் சொல்லனும் என்று எழுதவந்தால் நண்பன் பாயிஸ் அனைத்தையும் எழுதிவிட்டார்.
அதன் பின் நான்வென்று எழுத அருமையான கவிதை அதற்கேற்ற பின்னோட்டம் அனைத்தும் அசத்தல் .
Re: விழிக்க மறுக்கும் உலகம்
இந்தப் பாழாய்ப்போன பூமியில் ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு பிடிக்கவளம் வேண்டும் ஜீவித்திருக்க.
அது எவ்வளவு கடினம்.
என்னென வித்தைகள், கொடுமைகள்...
வாழ்வது இங்கே கடினம் எனும்போது பிறப்பெடுக்கும் இந்த இனம் எச்சில் சோற்றுக்கா? உயிருள்ள மய்யித்துகளான இந்த அபலைகளின் வெட்டப்படாத மரணக்குழியாக இந்த பிரஞ்சம் போனதேன்.. கவிஞன் கோடிட்ட வரிகள் கவிதையான போது இங்கு கன்னைத்திலும் நீரின் கோடுகள்.
கவிஞனின் பேனாவும் கருணையுள்ளம் கொண்டது...
நன்றி ஹாஷிம்
அறிய படைப்பு...
அது எவ்வளவு கடினம்.
என்னென வித்தைகள், கொடுமைகள்...
வாழ்வது இங்கே கடினம் எனும்போது பிறப்பெடுக்கும் இந்த இனம் எச்சில் சோற்றுக்கா? உயிருள்ள மய்யித்துகளான இந்த அபலைகளின் வெட்டப்படாத மரணக்குழியாக இந்த பிரஞ்சம் போனதேன்.. கவிஞன் கோடிட்ட வரிகள் கவிதையான போது இங்கு கன்னைத்திலும் நீரின் கோடுகள்.
கவிஞனின் பேனாவும் கருணையுள்ளம் கொண்டது...
நன்றி ஹாஷிம்
அறிய படைப்பு...
Re: விழிக்க மறுக்கும் உலகம்
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உண்மை வரிகள் அண்ணா இது.
இது புரியாமல் ஒவ்வொருத்தரும்
மற்றவரின் வயிற்றில் அடித்து
பிழைப்பதே ஒரு பிழப்பாய்ப் போய்விட்டது.
உங்கள் கவிதையும் அதன் படங்களும் மனதை கலங்கச் செய்து விட்டன.
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உண்மை வரிகள் அண்ணா இது.
இது புரியாமல் ஒவ்வொருத்தரும்
மற்றவரின் வயிற்றில் அடித்து
பிழைப்பதே ஒரு பிழப்பாய்ப் போய்விட்டது.
உங்கள் கவிதையும் அதன் படங்களும் மனதை கலங்கச் செய்து விட்டன.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» முகத்திலே விழிக்க மாட்டேன்!
» மக்க மறுக்கும் குப்பைகள்
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
» முகத்திலே விழிக்க மாட்டேன்!
» மக்க மறுக்கும் குப்பைகள்
» நடிக்க மறுக்கும் இயக்குநர்
» மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|