சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார் Khan11

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்

2 posters

Go down

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார் Empty கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:27

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார் I1108067
கடனை கேட்டால் மிரட்டுகின்றனர்
டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்
நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் தர வேண்டிய பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர் என்று திருச்சியைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது

திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் திரைத்துறையினருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வருகிறேன். கடந்த 1998 – 99 ஆம் ஆண்டு டி. ராஜேந்தருக்கு குறைந்தபட்ச உறுதி என்கிற ஒப்பந்த அடிப்படையில் அவரது மோனிசா என் மோனாலிசா என்ற படத்திற்கு ரூ. 59 இலட்சம் பணம் கொடுத்தேன். அப்படத்தின் திரையரங்கு வசூல் மூலம் ரூ. 25 இலட்சம் மட்டுமே கிடைத்தது. திரையரங்க உரிமையாளர்களின் வற்புறுத்தலால் மேலும் ரூ. 3 இலட்சம் கொடுத்தார்.

மீதிப் பணமான ரூ. 31 இலட்சம் பணமும் எனக்கு சேர வேண்டிய 15 சதவீத தொகையையும் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பணத்தை திரும்ப தருவதாக டி. ராஜேந்தர் உறுதி அளித்தார். டி. ராஜேந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு என்னை மிரட்டினார். டி. ராஜேந்தர் என்னை காலி செய்து விடுவதாக எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி டி. ராஜேந்தர் வீட்டிற்கு சென்று அவரையும், சிலம்பரசனையும் பார்த்தேன். இருவரும் என்னை மிரட்டினர்.

சிலம்பரசன் என்னை உயிரோடு எரித்து கொலை செய்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

முகத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.

பணத்தையும் தர மறுக்கின்றனர். இதனால் இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சமரசம் பேச வீட்டிற்கு அழைத்து டி. ராஜேந்தரும், சிலம்பரசனும் என்னை மிரட்டினார்கள். எனவே, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார் Empty Re: கடனை கேட்டால் மிரட்டுகின்றனர் டி. ராஜேந்தர், சிம்பு மீது பொலிஸில் புகார்

Post by kalainilaa Sat 6 Aug 2011 - 4:31

ஒரே புகார் தான் இந்த ஆட்சியில்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum