Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
3 posters
Page 1 of 1
பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
இந்நாட்களில் புற்று நோய் தாக்கிவிட்டது என்பதை அறிந்ததுமே இனி வாழ்க்கை அவ்வளவுதான் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழந்து சோகத்தில் உறைந்துவிடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மிக எளிதாக புற்று நோயை வேன்றிருக்கிறாள் .புற்று நோயிலிருந்து அவள் மீளக் காரணமாக அமைந்தது நமது பதிவுலகம்தான் .
இங்கிலாந்தில் வசிக்கும் எமிலி ஹோல்ட் எனும் 29 வயதுடைய இப்பெண்ணுக்கு மார்பக புற்று நோய் இருப்பது கடந்த ஆகஸ்ட் 2008 ல் உறுதி செய்யப்பட்டது .அவளுக்கு அப்போது ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது .
இந்த நோயைப்பற்றி வெளியுலகத்தில் பகிர்ந்தால் என்ன என்றெண்ணி ஒரு பிளாகை ஆரம்பித்து அதில் அவளுக்குண்டான நோய் பற்றியும் அதனால் அவளுக்குண்டாகி வரும் பாதிப்புகள் பற்றியும் பகிர்ந்தாள்.
சில வாரங்களிலேயே அவளுடைய பிளாக் மிகவும் பிரபலமடைந்தது.அவளை பற்றி அறிந்த சாம்சங் நிறுவனம் மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அவளை பயன்படுத்தியது .
அவளுடைய நோயின் கொடூரத்தை பற்றியும் அதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைகள் பற்றியும் விலா வாரியாக தன்னுடைய தளத்தில் அவள் பகிர்ந்தாள் .
அவளுக்கு செய்யப்பட்ட மார்பக அறுவை சிகிச்சைகள்,அவளுக்கு ஏற்பட்ட முடி கொட்டுதல் போன்றவற்றை தளத்தில் பகிரும்போது வேதனையாக இருந்தாலும் அது காயத்தை ஆற்றும் ஒரு மருந்து போல செயல் பட்டதாக அவள் கூறினாள்.
அத்தகைய பதிவுகள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் பல பெண்களுக்கு பயன்பட்டது .
இந்த நிகழ்வு அவளுக்கு இன்னும் நாம் அதிக நாள் வாழவேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியது .
அந்த நேர்மறையான எண்ணங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவளுடைய உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது .
தொடர்ந்து அவளுக்கு செய்யப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் நேர்மறை விளைவுகளைப்பற்றி விலா வாரியாக தன்னுடைய தளத்தில் பகிர்ந்தாள் .
இப்போது அவள் நோயிலிருந்து பூரணமாக விடுபட்டுவிட்டாள்.தற்போது சொந்தமாக நெசவுத் தொழில் தொடங்கி எதிர் காலத்தை வளமாக்க திட்டமிட்டு வருகிறாள்
நன்றி சகோ.பாலா
இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மிக எளிதாக புற்று நோயை வேன்றிருக்கிறாள் .புற்று நோயிலிருந்து அவள் மீளக் காரணமாக அமைந்தது நமது பதிவுலகம்தான் .
இங்கிலாந்தில் வசிக்கும் எமிலி ஹோல்ட் எனும் 29 வயதுடைய இப்பெண்ணுக்கு மார்பக புற்று நோய் இருப்பது கடந்த ஆகஸ்ட் 2008 ல் உறுதி செய்யப்பட்டது .அவளுக்கு அப்போது ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது .
இந்த நோயைப்பற்றி வெளியுலகத்தில் பகிர்ந்தால் என்ன என்றெண்ணி ஒரு பிளாகை ஆரம்பித்து அதில் அவளுக்குண்டான நோய் பற்றியும் அதனால் அவளுக்குண்டாகி வரும் பாதிப்புகள் பற்றியும் பகிர்ந்தாள்.
சில வாரங்களிலேயே அவளுடைய பிளாக் மிகவும் பிரபலமடைந்தது.அவளை பற்றி அறிந்த சாம்சங் நிறுவனம் மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அவளை பயன்படுத்தியது .
அவளுடைய நோயின் கொடூரத்தை பற்றியும் அதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைகள் பற்றியும் விலா வாரியாக தன்னுடைய தளத்தில் அவள் பகிர்ந்தாள் .
அவளுக்கு செய்யப்பட்ட மார்பக அறுவை சிகிச்சைகள்,அவளுக்கு ஏற்பட்ட முடி கொட்டுதல் போன்றவற்றை தளத்தில் பகிரும்போது வேதனையாக இருந்தாலும் அது காயத்தை ஆற்றும் ஒரு மருந்து போல செயல் பட்டதாக அவள் கூறினாள்.
அத்தகைய பதிவுகள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் பல பெண்களுக்கு பயன்பட்டது .
இந்த நிகழ்வு அவளுக்கு இன்னும் நாம் அதிக நாள் வாழவேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியது .
அந்த நேர்மறையான எண்ணங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவளுடைய உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது .
தொடர்ந்து அவளுக்கு செய்யப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் நேர்மறை விளைவுகளைப்பற்றி விலா வாரியாக தன்னுடைய தளத்தில் பகிர்ந்தாள் .
இப்போது அவள் நோயிலிருந்து பூரணமாக விடுபட்டுவிட்டாள்.தற்போது சொந்தமாக நெசவுத் தொழில் தொடங்கி எதிர் காலத்தை வளமாக்க திட்டமிட்டு வருகிறாள்
நன்றி சகோ.பாலா
Re: பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
மீண்டும் ஒரு முறை படிக்கத்தந்தமைக்கு நன்றி அபுஅஜ்மல் நமது தளத்தில் இது முன்னாடியே உள்ளது நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
நண்பன் wrote:மீண்டும் ஒரு முறை படிக்கத்தந்தமைக்கு நன்றி அபுஅஜ்மல் நமது தளத்தில் இது முன்னாடியே உள்ளது நன்றி
நான் புதியவன் என்பதால் பழைய பதிவுகலை பார்க்கவில்லை நன்பரே மன்னிக்கவும் :o
Re: பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
மன்னிப்பா எதுக்கு நான்தான் நன்றி சொல்லி விட்டேனே மீண்டும் ஒரு முறை தந்தமைக்கு :];: :];:abuajmal wrote:நண்பன் wrote:மீண்டும் ஒரு முறை படிக்கத்தந்தமைக்கு நன்றி அபுஅஜ்மல் நமது தளத்தில் இது முன்னாடியே உள்ளது நன்றி
நான் புதியவன் என்பதால் பழைய பதிவுகலை பார்க்கவில்லை நன்பரே மன்னிக்கவும் :o
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உண்மை சம்பவம்,...!
» ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்
» பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்...
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!!
» ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்
» பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்...
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|