சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Khan11

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

4 posters

Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by abuajmal Sun 7 Aug 2011 - 23:43

தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார்.



அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார்.



அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்.



அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்என்றோ அல்லது அப்பெண்ணுக்கு நரகிருந்து விடுதலை அளித்து விட்டான்என்றோ கூறினார்கள்.



அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 0:35

இது தாய்மையின் புனிதத்தை விவரிக்கிறது :!#: :!#: :!#:
அந்தத் தாய் போல்தான் என் தாயும் :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by abuajmal Mon 8 Aug 2011 - 0:39

நண்பன் wrote:இது தாய்மையின் புனிதத்தை விவரிக்கிறது நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 876805 நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 876805 நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 876805
அந்தத் தாய் போல்தான் என் தாயும் நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 755559 நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 755559



அல்ஹம்துல்லில்லாஹ் ! மாஷாஅல்லாஹ் நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 111433 நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! 111433
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by ஹம்னா Wed 10 Aug 2011 - 9:30

அருமையான ஹதீஸ் நன்றி பகிர்விற்க்கு.


நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by jasmin Wed 10 Aug 2011 - 9:33

அருமையான ஹதீஸ் அந்த தாய் போல்தான் என் தாயும் என்று சொல்லி நண்பன் என்னை நெகிழ வைத்து விட்டார் .கொடுத்து வைத்தவர் ..பாக்கியசாலி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 9:59

jasmin wrote:அருமையான ஹதீஸ் அந்த தாய் போல்தான் என் தாயும் என்று சொல்லி நண்பன் என்னை நெகிழ வைத்து விட்டார் .கொடுத்து வைத்தவர் ..பாக்கியசாலி
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!! Empty Re: நம் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் கூட சொர்க்கம் கிடைக்கும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum