Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
நகைச்சுவைக்காக!!
4 posters
Page 1 of 1
நகைச்சுவைக்காக!!
தெரிந்தவர்கள் மீண்டும் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற நண்பர் திரும்பி வரும் வழியில் தன் கையில் இருந்த கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது நண்பர் உடனே கடவுளே என் கோடாரியை எனக்கு எடுத்து கொடுத்து விடு என்று கதறிக்கொண்டிருந்தார். அந்த நேரம் கடவுள் நண்பர் கண்முன் தோண்றி மானிடா என்ன உன் பிரச்சினை என்று கேட்டார்.
மானிடர் கடவுளே என் கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது எடுத்து தருமாறு கூறினார்.
கடவுள் ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார்?
மானிடர் இல்லை கடவுளே என்றார் என்றார்.
பிறகு ஒரு தங்கக்கோடாரி ஒன்றை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் இல்லை என்றார்.
பிறகு கடவுள் அவருடய கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் உடனே ஆம் கடவுளே இதுதான் என்னுடயது என்று கூறினார் கடவுளுக்கே பெருமையாக இருந்தது இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள் என்று கூறினார் மானிடன் மூன்றையும் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு நனறி கூறியவாறு சென்று விட்டான்.
சில காலத்தின் பின்பு அந்த மானிடர் தன் மனைவியுடன் அந்த வளியால் வந்து கொண்டிந்தார் அந்த நேரம் கால் தடுமாறி மனைவி குழத்தில் விழுந்து விட்டார் அய்யோ கடவுளே என் மனைவியை காப்பாற்றிக்கொடு என்று கதறினார் மீண்டும் கடவுள்.
கடவுள் உன் பிரச்சினை என்ன என்று வினவினார் நடந்த சம்பவத்தை கூறியதும் கடவுள் தன் சக்தியை பயன் படுத்தி குழத்திலிருந்து ஸ்ரேயாவின் உருவத்தில் ஒரு பெண்ணை தூக்கி காட்டினார் இதுவா உன் மனைவி என்று மானிடர் உடனே ஆம் என் மனைவி இவள்தான் என்று மானிடர் கூறி விட்டார் கடவுளுக்கு மானிடர் மேல் பயங்கர கோபம் இப்படி செய்து விட்டாயே மானிடா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ச்சே.
இவ்வாறு கடவுள் கூறி விட்டார்.
மானிடர் உடனே கடவுளே போதும் நான் மட்டும் இப்படி சொல்ல வில்லை என்று இருந்தால் என் நிலை என்னவாக ஆயிருக்கும் என்று நீ நினைத்தாயா?
அப்படி என்ன உன் நிலை.? மானிடர் கூறினார் நான் ஸ்ரேயாவை என் மனைவி இல்லை என்று கூறினால் பிறகு நீ ரம்பாவை காட்டி கேட்டுருப்பாய் இதுவா உன் மனைவி என்று நான் இல்லை என்று சொல்வேன் பிறகு என் மனைவியை காட்டுவாய் நான் இவள்தான் என் மனைவி என்று சொல்வேன் பிறகு என்ன நடக்கும் உன் நல்ல மனதுக்கு மூன்றையும் வைத்துக்கொள் என்று சொல்லிடுவாய். பிறகு என் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாயா ?
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும் கடவுளே என்று கூறியவாறு மானிடர் சென்று விட்டார் சூப்பரா இல்லையா என்று நீங்களே முடிவெடுங்கள் நன்றி வணக்கம்
ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற நண்பர் திரும்பி வரும் வழியில் தன் கையில் இருந்த கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது நண்பர் உடனே கடவுளே என் கோடாரியை எனக்கு எடுத்து கொடுத்து விடு என்று கதறிக்கொண்டிருந்தார். அந்த நேரம் கடவுள் நண்பர் கண்முன் தோண்றி மானிடா என்ன உன் பிரச்சினை என்று கேட்டார்.
மானிடர் கடவுளே என் கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது எடுத்து தருமாறு கூறினார்.
கடவுள் ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார்?
மானிடர் இல்லை கடவுளே என்றார் என்றார்.
பிறகு ஒரு தங்கக்கோடாரி ஒன்றை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் இல்லை என்றார்.
பிறகு கடவுள் அவருடய கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் உடனே ஆம் கடவுளே இதுதான் என்னுடயது என்று கூறினார் கடவுளுக்கே பெருமையாக இருந்தது இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள் என்று கூறினார் மானிடன் மூன்றையும் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு நனறி கூறியவாறு சென்று விட்டான்.
சில காலத்தின் பின்பு அந்த மானிடர் தன் மனைவியுடன் அந்த வளியால் வந்து கொண்டிந்தார் அந்த நேரம் கால் தடுமாறி மனைவி குழத்தில் விழுந்து விட்டார் அய்யோ கடவுளே என் மனைவியை காப்பாற்றிக்கொடு என்று கதறினார் மீண்டும் கடவுள்.
கடவுள் உன் பிரச்சினை என்ன என்று வினவினார் நடந்த சம்பவத்தை கூறியதும் கடவுள் தன் சக்தியை பயன் படுத்தி குழத்திலிருந்து ஸ்ரேயாவின் உருவத்தில் ஒரு பெண்ணை தூக்கி காட்டினார் இதுவா உன் மனைவி என்று மானிடர் உடனே ஆம் என் மனைவி இவள்தான் என்று மானிடர் கூறி விட்டார் கடவுளுக்கு மானிடர் மேல் பயங்கர கோபம் இப்படி செய்து விட்டாயே மானிடா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ச்சே.
இவ்வாறு கடவுள் கூறி விட்டார்.
மானிடர் உடனே கடவுளே போதும் நான் மட்டும் இப்படி சொல்ல வில்லை என்று இருந்தால் என் நிலை என்னவாக ஆயிருக்கும் என்று நீ நினைத்தாயா?
அப்படி என்ன உன் நிலை.? மானிடர் கூறினார் நான் ஸ்ரேயாவை என் மனைவி இல்லை என்று கூறினால் பிறகு நீ ரம்பாவை காட்டி கேட்டுருப்பாய் இதுவா உன் மனைவி என்று நான் இல்லை என்று சொல்வேன் பிறகு என் மனைவியை காட்டுவாய் நான் இவள்தான் என் மனைவி என்று சொல்வேன் பிறகு என்ன நடக்கும் உன் நல்ல மனதுக்கு மூன்றையும் வைத்துக்கொள் என்று சொல்லிடுவாய். பிறகு என் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாயா ?
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும் கடவுளே என்று கூறியவாறு மானிடர் சென்று விட்டார் சூப்பரா இல்லையா என்று நீங்களே முடிவெடுங்கள் நன்றி வணக்கம்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக!!
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள்
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
Re: நகைச்சுவைக்காக!!
:’|: :’|: :”@: :”@:mravi wrote:இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள்
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக!!
ஆஹா நண்பன் உங்களுக்கு இவ்வள்வு பெரிய கஷ்டமா?
உங்கள் நிலையைக் கண்டு நான் வருந்துகிறேன். :.”: :.”: :.”:
உங்கள் நிலையைக் கண்டு நான் வருந்துகிறேன். :.”: :.”: :.”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நகைச்சுவைக்காக!! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நகைச்சுவைக்காக மட்டும்!!
» நல்லா(ஆப்)படிக்கனும் நகைச்சுவைக்காக!
» காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
» டோனி பேட்டி (நகைச்சுவைக்காக)
» உதவி.. நகைச்சுவைக்காக
» நல்லா(ஆப்)படிக்கனும் நகைச்சுவைக்காக!
» காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
» டோனி பேட்டி (நகைச்சுவைக்காக)
» உதவி.. நகைச்சுவைக்காக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|