Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
நகைச்சுவைக்காக!!
4 posters
Page 1 of 1
நகைச்சுவைக்காக!!
தெரிந்தவர்கள் மீண்டும் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற நண்பர் திரும்பி வரும் வழியில் தன் கையில் இருந்த கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது நண்பர் உடனே கடவுளே என் கோடாரியை எனக்கு எடுத்து கொடுத்து விடு என்று கதறிக்கொண்டிருந்தார். அந்த நேரம் கடவுள் நண்பர் கண்முன் தோண்றி மானிடா என்ன உன் பிரச்சினை என்று கேட்டார்.
மானிடர் கடவுளே என் கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது எடுத்து தருமாறு கூறினார்.
கடவுள் ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார்?
மானிடர் இல்லை கடவுளே என்றார் என்றார்.
பிறகு ஒரு தங்கக்கோடாரி ஒன்றை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் இல்லை என்றார்.
பிறகு கடவுள் அவருடய கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் உடனே ஆம் கடவுளே இதுதான் என்னுடயது என்று கூறினார் கடவுளுக்கே பெருமையாக இருந்தது இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள் என்று கூறினார் மானிடன் மூன்றையும் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு நனறி கூறியவாறு சென்று விட்டான்.
சில காலத்தின் பின்பு அந்த மானிடர் தன் மனைவியுடன் அந்த வளியால் வந்து கொண்டிந்தார் அந்த நேரம் கால் தடுமாறி மனைவி குழத்தில் விழுந்து விட்டார் அய்யோ கடவுளே என் மனைவியை காப்பாற்றிக்கொடு என்று கதறினார் மீண்டும் கடவுள்.
கடவுள் உன் பிரச்சினை என்ன என்று வினவினார் நடந்த சம்பவத்தை கூறியதும் கடவுள் தன் சக்தியை பயன் படுத்தி குழத்திலிருந்து ஸ்ரேயாவின் உருவத்தில் ஒரு பெண்ணை தூக்கி காட்டினார் இதுவா உன் மனைவி என்று மானிடர் உடனே ஆம் என் மனைவி இவள்தான் என்று மானிடர் கூறி விட்டார் கடவுளுக்கு மானிடர் மேல் பயங்கர கோபம் இப்படி செய்து விட்டாயே மானிடா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ச்சே.
இவ்வாறு கடவுள் கூறி விட்டார்.
மானிடர் உடனே கடவுளே போதும் நான் மட்டும் இப்படி சொல்ல வில்லை என்று இருந்தால் என் நிலை என்னவாக ஆயிருக்கும் என்று நீ நினைத்தாயா?
அப்படி என்ன உன் நிலை.? மானிடர் கூறினார் நான் ஸ்ரேயாவை என் மனைவி இல்லை என்று கூறினால் பிறகு நீ ரம்பாவை காட்டி கேட்டுருப்பாய் இதுவா உன் மனைவி என்று நான் இல்லை என்று சொல்வேன் பிறகு என் மனைவியை காட்டுவாய் நான் இவள்தான் என் மனைவி என்று சொல்வேன் பிறகு என்ன நடக்கும் உன் நல்ல மனதுக்கு மூன்றையும் வைத்துக்கொள் என்று சொல்லிடுவாய். பிறகு என் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாயா ?
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும் கடவுளே என்று கூறியவாறு மானிடர் சென்று விட்டார் சூப்பரா இல்லையா என்று நீங்களே முடிவெடுங்கள் நன்றி வணக்கம்
ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற நண்பர் திரும்பி வரும் வழியில் தன் கையில் இருந்த கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது நண்பர் உடனே கடவுளே என் கோடாரியை எனக்கு எடுத்து கொடுத்து விடு என்று கதறிக்கொண்டிருந்தார். அந்த நேரம் கடவுள் நண்பர் கண்முன் தோண்றி மானிடா என்ன உன் பிரச்சினை என்று கேட்டார்.
மானிடர் கடவுளே என் கோடாரி கை தவறி குழத்தில் விழுந்து விட்டது எடுத்து தருமாறு கூறினார்.
கடவுள் ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார்?
மானிடர் இல்லை கடவுளே என்றார் என்றார்.
பிறகு ஒரு தங்கக்கோடாரி ஒன்றை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் இல்லை என்றார்.
பிறகு கடவுள் அவருடய கோடாரியை எடுத்து இதுவா என்று கேட்டார் ?
மானிடர் உடனே ஆம் கடவுளே இதுதான் என்னுடயது என்று கூறினார் கடவுளுக்கே பெருமையாக இருந்தது இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள் என்று கூறினார் மானிடன் மூன்றையும் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு நனறி கூறியவாறு சென்று விட்டான்.
சில காலத்தின் பின்பு அந்த மானிடர் தன் மனைவியுடன் அந்த வளியால் வந்து கொண்டிந்தார் அந்த நேரம் கால் தடுமாறி மனைவி குழத்தில் விழுந்து விட்டார் அய்யோ கடவுளே என் மனைவியை காப்பாற்றிக்கொடு என்று கதறினார் மீண்டும் கடவுள்.
கடவுள் உன் பிரச்சினை என்ன என்று வினவினார் நடந்த சம்பவத்தை கூறியதும் கடவுள் தன் சக்தியை பயன் படுத்தி குழத்திலிருந்து ஸ்ரேயாவின் உருவத்தில் ஒரு பெண்ணை தூக்கி காட்டினார் இதுவா உன் மனைவி என்று மானிடர் உடனே ஆம் என் மனைவி இவள்தான் என்று மானிடர் கூறி விட்டார் கடவுளுக்கு மானிடர் மேல் பயங்கர கோபம் இப்படி செய்து விட்டாயே மானிடா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ச்சே.
இவ்வாறு கடவுள் கூறி விட்டார்.
மானிடர் உடனே கடவுளே போதும் நான் மட்டும் இப்படி சொல்ல வில்லை என்று இருந்தால் என் நிலை என்னவாக ஆயிருக்கும் என்று நீ நினைத்தாயா?
அப்படி என்ன உன் நிலை.? மானிடர் கூறினார் நான் ஸ்ரேயாவை என் மனைவி இல்லை என்று கூறினால் பிறகு நீ ரம்பாவை காட்டி கேட்டுருப்பாய் இதுவா உன் மனைவி என்று நான் இல்லை என்று சொல்வேன் பிறகு என் மனைவியை காட்டுவாய் நான் இவள்தான் என் மனைவி என்று சொல்வேன் பிறகு என்ன நடக்கும் உன் நல்ல மனதுக்கு மூன்றையும் வைத்துக்கொள் என்று சொல்லிடுவாய். பிறகு என் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாயா ?
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும் கடவுளே என்று கூறியவாறு மானிடர் சென்று விட்டார் சூப்பரா இல்லையா என்று நீங்களே முடிவெடுங்கள் நன்றி வணக்கம்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக!!
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள்
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
Re: நகைச்சுவைக்காக!!
:’|: :’|: :”@: :”@:mravi wrote:இந்தக் காலத்தில் இப்படி ஒரு மானிடனா சரி உன் நல்ல மனதுக்கு மூன்றையும் நீயே வைத்துக்கொள்
ஒன்றை வைத்துக்கொண்டு நான் படும் பாடு போதாதா இதுவே போதும்
:!+: :!+: :!+:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைக்காக!!
ஆஹா நண்பன் உங்களுக்கு இவ்வள்வு பெரிய கஷ்டமா?
உங்கள் நிலையைக் கண்டு நான் வருந்துகிறேன். :.”: :.”: :.”:
உங்கள் நிலையைக் கண்டு நான் வருந்துகிறேன். :.”: :.”: :.”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நகைச்சுவைக்காக!! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|