Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
3 posters
Page 1 of 1
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
சட்டசபையில் ருசிகரமான விவாதம்
சென்னை,
முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார் என்பது குறித்து சட்டசபையில் நேற்று முன்தினம் ருசிகரமான விவாதம் நடந்தது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் லாசர் பேசும்போது நடந்த ருசிகர விவாதம் வருமாறு: லாசர்: நான், போடி தொகுதியைச் சேர்ந்தவன் ஆனால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு தெரிவாகியுள்ளேன்.
நிதியமைச்சர் பன்னீர் செல்வம், பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் இருப்பதால், பட்ஜெட்டில், போடி தொகுதிக்கு புது அரசு பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை.
தேனி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வரும், நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு மட்டும் கல்லூரி அறிவித்துவிட்டு பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு அறிவிக்கவில்லை என்றால் எனக்கு வயிறு வலிக்கும். இவ்வாறு லாசர் கூறியதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் உட்பட அனைவரும் குலுங்கிச் சிரித்தனர். நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்: நான் மட்டும் முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும் 'அம்மா' வின் செல்லப்பிள்ளைகள் தான்.
இவ்வாறு கூறியதும், சபையில் மீண்டும் சிரிப்பொலி ஏற்பட்டது. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஏதோ கூறியதுடம், மீண்டும் பன்னீர்செல்வம் எழுந்தார்.
பன்னீர் செல்வம்: ஒரு கோடி தொண்டர்கள் கிடையாது, ஒன்றரை கோடி தொண்டர்களும், அம்மாவின் செல்லப்பிள்ளைகள்தான்.
லாசர்: பட்ஜெட் தயாரிப்புக்கு முதல்வர் முதன்மை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். நிதியமைச்சர், தேர்வெழுதும் மாணவரைப் போல் மிகச்சிறப்பாக தேர்வெழுதி, பட்ஜெட்டை தயாரித்துள்ளார். முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால், நான் 90 மதிப் பெண்கள்தான் கொடுப்பேன். சட்டசபையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தால் மீதமுள்ள 10 மதிப்பெண்களையும் தருவேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் ருசிகரமான விவாதம்
சென்னை,
முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார் என்பது குறித்து சட்டசபையில் நேற்று முன்தினம் ருசிகரமான விவாதம் நடந்தது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் லாசர் பேசும்போது நடந்த ருசிகர விவாதம் வருமாறு: லாசர்: நான், போடி தொகுதியைச் சேர்ந்தவன் ஆனால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு தெரிவாகியுள்ளேன்.
நிதியமைச்சர் பன்னீர் செல்வம், பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வரின் செல்லப்பிள்ளையாக அவர் இருப்பதால், பட்ஜெட்டில், போடி தொகுதிக்கு புது அரசு பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை.
தேனி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வரும், நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு மட்டும் கல்லூரி அறிவித்துவிட்டு பக்கத்தில் உள்ள என் தொகுதிக்கு அறிவிக்கவில்லை என்றால் எனக்கு வயிறு வலிக்கும். இவ்வாறு லாசர் கூறியதும், சபையில் திடீர் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் உட்பட அனைவரும் குலுங்கிச் சிரித்தனர். நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்: நான் மட்டும் முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும் 'அம்மா' வின் செல்லப்பிள்ளைகள் தான்.
இவ்வாறு கூறியதும், சபையில் மீண்டும் சிரிப்பொலி ஏற்பட்டது. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஏதோ கூறியதுடம், மீண்டும் பன்னீர்செல்வம் எழுந்தார்.
பன்னீர் செல்வம்: ஒரு கோடி தொண்டர்கள் கிடையாது, ஒன்றரை கோடி தொண்டர்களும், அம்மாவின் செல்லப்பிள்ளைகள்தான்.
லாசர்: பட்ஜெட் தயாரிப்புக்கு முதல்வர் முதன்மை தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். நிதியமைச்சர், தேர்வெழுதும் மாணவரைப் போல் மிகச்சிறப்பாக தேர்வெழுதி, பட்ஜெட்டை தயாரித்துள்ளார். முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்கலாம். ஆனால், நான் 90 மதிப் பெண்கள்தான் கொடுப்பேன். சட்டசபையில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தால் மீதமுள்ள 10 மதிப்பெண்களையும் தருவேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
ஒ. பன்னீர்செல்வம்: நான் மட்டும் முதல்வரின் செல்லப்பிள்ளை கிடையாது. கட்சியின் ஒரு கோடி தொண்டர்களும் 'அம்மா' வின் செல்லப்பிள்ளைகள் தான்.
நல்ல ஜால்ரா நடக்குது போல இருக்கு .வழக்கம் போல . :,;: :,;:
நல்ல ஜால்ரா நடக்குது போல இருக்கு .வழக்கம் போல . :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
ஐஸ் வைக்குறதுக்கு சொல்லவா வேனும்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|