Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
காற்றாடி எமன்
Page 1 of 1
காற்றாடி எமன்
தீபாவளி என்றாலே மக்களுக்கு பட்டாசுதான் ஞாபகம் வரும். சிறுவர்கள், வாலிபர்களுக்கு
ஞாபகம் வருவது காற்றாடிதான். ஆடி மாதம் ஆரம்பிக்கும் காற்றாடி, தீபாவளி வரை களைகட்டும். காற்றாடி விடுவதில் 10 வயது சிறுவர் முதல் 35 வயது வாலிபர் வரை ஆர்வம் காட்டுகின்றனர். சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போட்டி போல காற்றாடி விடும் போட்டியும் நடக்கும்.
இதில் ஜெயிக்க ஒவ்வொருவரும் கண்ணாடித்தூள், மைதா மாவு, ஜாதிக்காய், போன்றவற்றை கலந்து மாஞ்சா தயாரித்து காற்றாடி நூலை மெருகேற்றுவார்கள்.
இந்த போட்டியில் காற்றாடி விடுபவர்களுக்கு மட்டும்தான் சந்தோஷம். மற்றவர்களுக்கு துன்பம்தான். காற்றாடி நூலினால் பலர் விபத்தில் சிக்குகின்றனர். அறுந்து விடும் காற்றாடி நூல் இருசக்கர வாகன ஓட்டிகளின் கழுத்தை பாதம் பார்த்து விடும். கடந்த ஆண்டு மட்டும் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
Re: காற்றாடி எமன்
இதற்கு முக்கிய காரணம் கண்ணாடித் தூளில் தயாரிக்கப்படும் மாஞ்சாதான். எனவே மாஞ்சா நூல் மூலம் காற்றாடி பறக்க விட போலீசார் தடை விதித்தனர். கடைகளில் திடீர் சோதனை நடத்தி மாஞ்சா நூலை பறிமுதல் செய்தனர். ஆனாலும் அதற்கு பலன் இல்லை. இப்போதே காற்றாடி சீசன் ஆரம்பித்து விட்டது.
வடசென்னை பகுதியில் சீசன் களைகட்டுகிறது. எனவே போலீசார் இதில் கடும் நடவடிக்கை எடுத்து, இந்த ஆண்டாவது காற்றாடியால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
Re: காற்றாடி எமன்
வடசென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தில் நேற்று முன்தினம் சாலையை ஆக்கிரமித்து சிறுவர்கள் காற்றாடி விட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காற்றாடி நூலுக்கு பயந்து வாகனத்தில் இருந்து இறங்கி தள்ளி சென்றனர். இதுபற்றி புகார் கூறியும், போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். விபத்து நடப்பதற்கு முன் அதை தடுக்க வேண்டியது போலீசாரின் கடமை.
தன் உயிருக்கே ஆபத்து: காற்றாடி விடுவதில் சிறுவர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் காற்றாடி விடுவதற்கு ரயில்வே டிராக், மற்றும் காலி மைதானத்தை பயன்படுத்துகின்றனர். இவர்கள் எண்ணம் எல்லாம் காற்றாடியில் இருப்பதால் எதிரில் வரும் ரயில், மற்றும் வாகனங்களை கவனிப்பதில்லை. அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
Re: காற்றாடி எமன்
இந்த காற்றாடி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதுடன் மட்டுமின்றி, காற்றாடி விடுபவரின் உயிரையும் சில நேரங்களில் பறித்து விடுகிறது.
Similar topics
» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
» எமன் வந்தான்!
» மீத்தேன் எமன்...
» எமன் ஆகிறதா எண்ணெய்?
» பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
» எமன் வந்தான்!
» மீத்தேன் எமன்...
» எமன் ஆகிறதா எண்ணெய்?
» பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|