சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம் Khan11

ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்

2 posters

Go down

ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம் Empty ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்

Post by முனாஸ் சுலைமான் Wed 10 Aug 2011 - 18:29

ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம் 200753531622
ஓட்டமாவடியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்ஏற்பட்ட மோதலில் நான்கு பொதுமக்கள் படுகாயமடைந்ததுள்ளதுடன் இரண்டு பொலிஸாரும்படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மர்ம மனிதர்கள், கிறீஸ் பூதங்கள் குறித்து மக்கள்அச்சமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31வயதான பெண்ணொருவரை ஒருவர், தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்துதாக்கினர். காயமடைந்த நிலையில் அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்துஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீதுபொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அப்போதுபொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

பொதுமக்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கிதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இம்மோதல்களில் காயமடைந்த இரு பொலிஸ்உத்தியோகஸ்தர்களும் நான்கு பொதுமக்களும் மீராவோடை, வாழைச்சேனை வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு. போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர்தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேசத்தில்உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் படையினர் வரவழைக்கப்பட்டு மேலதிபாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது செய்திசேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் கமராவும் அப்பகுதியில் இருந்தவர்களினால்அபகரித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி ஊடகவியலாளரான முர்~pத் என்பவரது கமராவே இவ்வாறுஅபகரித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்புகொண்டபோது சம்பவத்தினை உறுதிப்படுத்தினார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம் Empty Re: ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்

Post by lafeer Wed 10 Aug 2011 - 20:27

நல்ல பதிவு நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டமாவடியில் பிடிபட்ட மர்ம மனிதன் தொடர்ந்தும் மட்டு.வைத்தியசாலையில் சிகிச்சை
» கிறீஸ் பூதம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணை?
» கிறீஸ் பூதம் இருந்தால் எனது தொலைபேசிக்கு அழைக்கவும்! மேர்வின்
» மன்னாரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட மர்மமனிதன்!
» பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum