சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு Khan11

பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு

Go down

பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு Empty பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 1:04

வாழைச்சேனையில் பதற்றம்


* பொலிஸ் பொதுமக்கள் மோதல்


* துப்பாக்கிச்சூடு

*அமைதிகாக்க அமீர் அலி வேண்டுகோள்


லக்ஷ்மி பரசுராமன், கல்குடா தினகரன் நிருபர், வாழைச்சேனை தினகரன் விசேட நிருபர்

வாழைச்சேனை நாவலடி சந்தியில் பெண் ஒருவர் கிரீஸ் மனிதனினால் தாக்கப்பட்டு
நகக்காயங்களுக்கு உள்ளானதையடுத்து அங்கு பெரும்



பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்றுக்காலை 11 மணியளவில் இடம்பெற்றது. நாவலடி
கேணிமடுவைச் சேர்ந்த மருசுக்கா (31 வயது) எனும் இரு பிள்ளைகளின் தாயாரே மேற்படி
மர்ம மனிதனினால் தாக்கப்பட்டு நகக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, ஊர்மக்கள் அல்லோலகல்லோலம் அடைந்ததோடு பெரும் பதற்றமும் ஏற்பட்டது.
விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஒருவரைக் கைதுசெய்த பின்னர்
விடுவித்ததால் பொலிஸாருக்கும், ஊர்மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
பொலிஸ் ஜீப் வண்டி பிரதேச மக்களால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும்
காயங்களுக்கு உள்ளாக்கியிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்
சூட்டில் இருவர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறின.

பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு N-1

பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு N-1-1

படங்கள்: முர்iத்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நகக்காயங்களுக்கு உள்ளான பெண், வாழைச்சேனை வைத்தியசாலையில் இரண்டாம் இலக்க
வார்ட்டில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பதற்ற நிலையையடுத்து
வாழைச்சேனை பிரதேசத்தில் கடைகள் மூடப்பட்டதோடு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விபரித்த பாதிக்கப்பட்ட பெண், “முகமெல்லாம் கறுப்புப் பூசிய
ஒருவர் நான் தனியாகச் செல்லும்போது. எங்க போaங்க என்று என்னிடம் கேட்டார். நான்
அவரைப் பார்த்து பயந்து தப்பியோட முயல்கையில் அவர் என்னை ஒரு கையால் பிடித்து
இழுத்தார். நான் எனது மற்றக்கையால் தட்டிவிட்டு தப்பியோடி வந்தேன். என்னுடைய
இடக்கையின் மேலே நகத்தால் கீறப்பட்டுள்ளது. இரத்தமும் வந்தது. என் கையெல்லாம்
கறுப்பு கிaஸ் ஒட்டியிருந்தது” என்றார்.
குறித்த கிaஸ் மனிதன் சாம்பல் நிறத்தினாலான ரீஷேர்ட்டும் கறுப்பு நிற கோடுகள்
இடப்பட்ட அரைக்காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், அவருக்கு அருகில் அதேபோன்று
முகமெல்லாம் கறுப்புப்பூசி பழுப்பு மஞ்சள் நிறத்திலான ரீஷேர்ட்டுடன் மற்றுமொருவர்
காணப்பட்டதாகவும் அப்பெண் கூறினார்.
இந்தச் சம்பவங்களை கேள்வியுற்ற முன்னாள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி
ஸ்தலத்துக்கு விரைந்ததோடு பதற்ற நிலையை தணிக்கும் முயற்சிகளில் இறங்கினார்.
பொலிசாரின் அடாவடித்தனங்களைக் கண்டித்த அவர், பொதுமக்களை அமைதி காக்குமாறு கோரினார்.
அதேநேரம், வாழைச்சேனையில் நிலவும் பதற்றம் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட வேண்டுமெனவும், கைதுசெய்யப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டுவதுடன், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடாது என பிரதிப்
பொலிஸ்மா அதிபரிடம், மகZர் மற்றும் சிறுவர் மேம்பாட்டுத்துறை பிரதியமைச்சர் எம். எல்.
ஏ. எம். ஹிஸ்புல்லா தொடர்புகொண்டு கேட்டிருந்தார்.
கிaஸ் மனிதன் விடயத்தில் அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான
பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், உடனடியாக இப்பிரச்சினைக்குத்
தீர்வுகாணப்பட வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
மர்ம மனித விவகாரத்தில் பொலிஸார் நடந்துகொண்ட முறைமை கண்டிக்கத்தக்கது என கிழக்கு
மாகாணசபை சுகாதார அமைச்சர் எம். எச். சுபைர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» காரைநகரில் ஆறு பெண்களின் நகைகளைத் திருடியவர்கள் மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
»  நயன்தாராவை வளைத்துப் போடும், பாலிவுட்!
» கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம் அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்கள்
» அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு!
» சுமார் 2 கோடி மோசடி! குளியாப்பிட்டிய ‘சக்வித்தி’ மடக்கி பிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum