Latest topics
» இனிய காலை வணக்கம்by rammalar Today at 3:22 pm
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
உழைக்கும் கரங்களுக்கு முத்தமிடுங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
உழைக்கும் கரங்களுக்கு முத்தமிடுங்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உழைப்பு பற்றி மேலான பல கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். இதோ! உழைப்பின் மேன்மை பற்றி அவர் கூறுவதைக் கேளுங்கள்.
நான் சிறிய வயதாக இருக்கும் போது மெக்கா நகரத்து மக்கள் சிலருடைய ஆடுகளை நான் மேய்த்திருக்கிறேன். அதற்காக அவர்கள் சில வெள்ளிக்காசுகளை எனக்கு கூலியாகத் தருவார்கள். உழைப்பாளிகளின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவர்களின் கூலியைக் கொடுத்துவிடுங்கள். அவர்களின் கூலியை காலதாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்கள் ஆவர். அல்லாஹ்வுக்கும் தன் முதலாளிக்கும் கட்டுப்பட்டு முறையோடு கடமைகளை செய்யும் உழைப்பாளிகள் கியாம நாளில் இருமடங்கு நன்மை அடைவார்கள்.
ஒரு சமயம் ஒரு காட்டரபி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன், முஸாஃபஹா செய்யும் போது, அவருடைய கரத்தை நாயகம்(ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். இதனைக் கண்டு வியந்த தோழர்கள் காரணத்தைக் கேட்ட போது, "அவருடைய கரங்கள் உழைக்கும் கரங்கள், அதனால் முத்த மிட்டேன்' என்றார்கள்.
"கியாம நாளில் மூன்று மனிதர்களுக்கு எதிரியாக வருவேன். அவர்களில் ஒருவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காதவர்'' என்பது நபிகளாரின் வாக்கு. மேலும், "குடும்பத்தினரை காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப்பவர், ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் சிறிய வயதாக இருக்கும் போது மெக்கா நகரத்து மக்கள் சிலருடைய ஆடுகளை நான் மேய்த்திருக்கிறேன். அதற்காக அவர்கள் சில வெள்ளிக்காசுகளை எனக்கு கூலியாகத் தருவார்கள். உழைப்பாளிகளின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவர்களின் கூலியைக் கொடுத்துவிடுங்கள். அவர்களின் கூலியை காலதாமதமாகக் கொடுப்போர் அநியாயக்காரர்கள் ஆவர். அல்லாஹ்வுக்கும் தன் முதலாளிக்கும் கட்டுப்பட்டு முறையோடு கடமைகளை செய்யும் உழைப்பாளிகள் கியாம நாளில் இருமடங்கு நன்மை அடைவார்கள்.
ஒரு சமயம் ஒரு காட்டரபி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன், முஸாஃபஹா செய்யும் போது, அவருடைய கரத்தை நாயகம்(ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். இதனைக் கண்டு வியந்த தோழர்கள் காரணத்தைக் கேட்ட போது, "அவருடைய கரங்கள் உழைக்கும் கரங்கள், அதனால் முத்த மிட்டேன்' என்றார்கள்.
"கியாம நாளில் மூன்று மனிதர்களுக்கு எதிரியாக வருவேன். அவர்களில் ஒருவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்காதவர்'' என்பது நபிகளாரின் வாக்கு. மேலும், "குடும்பத்தினரை காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப்பவர், ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உழைக்கும் கரங்கள்
» உழைக்கும் கரங்கள்
» உழைக்கும் கைகள் - கவிதை
» இடைவிடாது உழைக்கும் தியாகிகள்!
» 112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் "இளைஞர்'
» உழைக்கும் கரங்கள்
» உழைக்கும் கைகள் - கவிதை
» இடைவிடாது உழைக்கும் தியாகிகள்!
» 112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் "இளைஞர்'
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|