Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
Page 1 of 1
சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொள்ளை நகரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்க விலை உயர்வைப் பார்த்தால் இனி ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிடும் போல் உள்ளது. இந்நிலையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் தனியாக நடந்து சென்ற யூசுப் அகமது என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதற்குள் அந்த வழியாக போலீசார் ரோந்து வரவே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்த கார்த்திக்(24) என்று தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய கார்த்திக்கின் தம்பி முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் மணிமொழி என்பவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மேலும் யானைக்கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பஞ்சு அருணாச்சலம் மகளிடம் சங்கிலி பறிப்பு
பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ரா விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்து செல்கையில் வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
தனியாக செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பெண் வேடமிட்டுச் சென்று கொள்ளையடிப்பது, முகவரி கேட்பது போல நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மக்கள் வெளியே தெரியாதபடி நகைகள் அணிய வேண்டும். திருட்டு நகைகள் என்று தெரிந்தும் அதை வாங்கும் அடகுக் கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்க விலை உயர்வைப் பார்த்தால் இனி ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிடும் போல் உள்ளது. இந்நிலையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் தனியாக நடந்து சென்ற யூசுப் அகமது என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதற்குள் அந்த வழியாக போலீசார் ரோந்து வரவே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்த கார்த்திக்(24) என்று தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய கார்த்திக்கின் தம்பி முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் மணிமொழி என்பவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மேலும் யானைக்கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பஞ்சு அருணாச்சலம் மகளிடம் சங்கிலி பறிப்பு
பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ரா விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்து செல்கையில் வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
தனியாக செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பெண் வேடமிட்டுச் சென்று கொள்ளையடிப்பது, முகவரி கேட்பது போல நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மக்கள் வெளியே தெரியாதபடி நகைகள் அணிய வேண்டும். திருட்டு நகைகள் என்று தெரிந்தும் அதை வாங்கும் அடகுக் கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!
» உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு .
» உஷார் மக்களே !! ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனை
» மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..!
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
» உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு .
» உஷார் மக்களே !! ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனை
» மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..!
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|