சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Khan11

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

5 posters

Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 16:17

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Sri-ranga
மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களாக இருப்பின் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கூட அதன் ஊடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமான விடயமல்ல.

எதிர்க்கட்சியில் இருக்கும் பிரஜைகள் முன்னணி மக்களின் ஆதங்கங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒலிக்கச் செய்கின்ற போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரித்தானது எனக் குறிப்பிட்டுள்ளது. __
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty Re: மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by lafeer Thu 11 Aug 2011 - 19:26

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா 517195 மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty Re: மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by M.M.Lafeer Thu 11 Aug 2011 - 19:32

ஹலோ லாபீர் எப்படி நலமா
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty Re: மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 19:46

மர்ம மனிதர்களை பிடித்து நெருப்பு கிடங்கில் இட்டால்தான்
மக்களின் மனம் குளிரும் அப்படியான நாச வேலைகளை இப்படித்தான் கொல்ல வேண்டும்
இது பொது மக்களின் கணிப்பு............. :#.: :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty Re: மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Aug 2011 - 19:46

M.M.Lafeer wrote:ஹலோ லாபீர் எப்படி நலமா

தாங்கள் நலமா லாபீர் சார்


மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா Empty Re: மர்ம மனிதர்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ரீரங்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தாக்குதல்: இருவரும் பலி _
» கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்
» மர்ம மனிதர்கள் என்று யாரும் இல்லை - அரசாங்கம்
» மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிபட்டவர்கள்
» கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum