சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இறைவனை வணங்குகிறேன் Khan11

இறைவனை வணங்குகிறேன்

5 posters

Go down

இறைவனை வணங்குகிறேன் Empty இறைவனை வணங்குகிறேன்

Post by Atchaya Fri 12 Aug 2011 - 11:36

இறைவனை வணங்குகிறேன், அவனது அடியானாக இருக்கிறேன், முழுநேரமும் இறைப்பணிக்கே செலவிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்தில் நம்மை நம்பியிருப்பவர்களைக் கைவிட்டு விடுவதில் இஸ்லாமுக்கு உடன்பாடு இல்லை.

திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது "தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்திவிடுவதும் ஏற்ற செயல் அல்ல" என்கிறது.

அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.

மனம் புண்படாமல் பேசுவோமே!

பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. "உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக!' என்கிறது குர்ஆன்.

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. வாசலில் பிச்சை எடுப்பவர் கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது.

"இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம்' என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு சக்தியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். தானம் கொடுக்கும்போதே, ""பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன்.

என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள் என்றோ, "டேய், நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும்,'' என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தர்மத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், தர்மம் செய்ததின் பலனை அடைய முடியாது. பலனை எதிர்பாராமல் தானம் செய்வீர்களா?

சில முக்கிய வார்த்தைகள்:

இஸ்லாம் மக்கள் இறைவனை வணங்கும் போது பயன்படுத்தும் சில முக்கிய வார்த்தைகளுக்கான பொருள் உங்களுக்குத் தெரியுமா?

ஸுப்ஹானல்லாஹ்- அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன்

அல்ஹம்துலில்லாஹ்- புகழனைத்தும் இறைவனுக்கே

அல்லாஹூ அக்பர்- அல்லாஹ் மிகப்பெரியவன்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 11:41

அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.
##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 13:12

அருமையான பதிவு தோழரே .தந்து பகிர்ந்தமைக்கு நன்றி .
இன்னொன்று தோழரே ,இஸ்லாம் ,துறவி கொள்வதை அடியோடு
வெறுக்கிறது !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 13:14

நண்பன் wrote:அதாவது, உலக இன்பங்கள் என்பவையும் தேவை தான். ஆனால், அது நாம் வணங்கும் இறைவனையே அலட்சியப்படுத்தும் அளவுக்குப் போய்விடக்கூடாது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யப் பழகுங்கள்.
##* :”@:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 13:22

திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது "தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள்.
நல்ல கருத்தினை பதிவிட்டிருக்கும் தோழர் ரவிக்கு பாராட்டுக்கள் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:16

துறவி கொள்வதை அடியோடு .......கவி நண்பா....
வாழ தெரியாமல் வாழ்ந்து, தோல்விமேல் தோல்வி கண்டு, குடும்பத்தை விட்டு வெறுப்புற்று ஓடி விட்டு, சந்நியாசி என்றும் துறவி என்றும் (போலிகள்) கூறுவோரை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே...i
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 14:25

mravi wrote:துறவி கொள்வதை அடியோடு .......கவி நண்பா....
வாழ தெரியாமல் வாழ்ந்து, தோல்விமேல் தோல்வி கண்டு, குடும்பத்தை விட்டு வெறுப்புற்று ஓடி விட்டு, சந்நியாசி என்றும் துறவி என்றும் (போலிகள்) கூறுவோரை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே...i
@. @. :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவனை வணங்குகிறேன் Empty Re: இறைவனை வணங்குகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum