Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சேனையின் நுழைவாயில்
+25
malar
lafeer
ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நிலா
பர்வின்
ஷஹி
யாதுமானவள்
M.M.Lafeer
mufees
ramees
ரிபாய்
மீனு
rinos
sikkandar_badusha
ஹம்னா
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
இன்பத் அஹ்மத்
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
Atchaya
*சம்ஸ்
29 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
பாயிஸ் wrote:அஸ்ஸாலாமு அழைக்கும்
வஅலைக்கும் முஸ்ஸலாம் நலமா தோழரே
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வஅலைக்குமுஸலாம் வாருங்கள் பாயிஸ் நலம்தானே?பாயிஸ் wrote:அஸ்ஸாலாமு அழைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் நமாக உள்ளேன் ஐயா தாங்கள் நலமோ?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
சுகம் சுகமறிய ஆவல்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா ?sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
வாருங்கள் நிலா நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா ?sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
வாருங்கள் நிலா நலமா?
nilaavaa adhu yaarunga nanban?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
தெரியலயே உள்ளே நிலா என்று யாரோ வந்தாங்களே இருங்க வாறன் :,;: :,;:யாதுமானவள் wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா ?sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
வாருங்கள் நிலா நலமா?
nilaavaa adhu yaarunga nanban?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
நலம் உங்கள் நலமறிய ஆவல் சகோதரரே வருக வருக
Re: சேனையின் நுழைவாயில்
@. @.யாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஆமா அக்கா நீங்கதான் :!#: :!#: நீங்க இல்லாததிலிருந்து மீனுவும் இல்ல சகோதரரும் இல்லயாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
இன்னு மீனு வருவாங்கன்னு நினைக்கிறன் :,;: :,;:
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் நிலா வாருங்கள் நலம்தானே?நிலா wrote:மாலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வணக்கம் நிலா வாருங்கள் நலம்தானே?நிலா wrote:மாலை வணக்கம்
நிலா அக்காவின் வருகையில் ஆனந்தம்
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
ஐயோ , அப்படி ஒன்றும் இல்லை லதா,, நண்பர்களே, தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம், என் நிலைமையை புரிய வைக்க தெரியவில்லை,, இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை, வேலை அதிகம், பொறுப்பு அதிகம், சுமை அதிகம், செப்டம்பர் க்கு மேல் தான் என்னால் இயல்பு நிலைக்கு வர முடியும், அது வரை என்னால் அதிகம் வர முடியாது,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
நிலா மற்றும் பாதுஷா அண்ணன் இருவரும் வருக வருக
சேனையோடு இணைந்திருங்கள்
சேனையோடு இணைந்திருங்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனையின் நுழைவாயில்
அப்துல் றிமாஸ் wrote:நிலா மற்றும் பாதுஷா அண்ணன் இருவரும் வருக வருக
சேனையோடு இணைந்திருங்கள்
இதமான வரவேற்ப்புக்கு நன்றி சகோ ,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
உங்களை நம்புகிறோம் சகோ உங்கள் வேலைதான் முக்கியம் பிறகுதான் சேனை நேரம் உள்ளபோது இணைந்து கொள்ளுங்கள் என்றும் உங்கள் வரவை நாடும் சேனை உறவுகள் :”@:sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
ஐயோ , அப்படி ஒன்றும் இல்லை லதா,, நண்பர்களே, தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம், என் நிலைமையை புரிய வைக்க தெரியவில்லை,, இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை, வேலை அதிகம், பொறுப்பு அதிகம், சுமை அதிகம், செப்டம்பர் க்கு மேல் தான் என்னால் இயல்பு நிலைக்கு வர முடியும், அது வரை என்னால் அதிகம் வர முடியாது,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சாதிக் wrote:sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
நலம் உங்கள் நலமறிய ஆவல் சகோதரரே வருக வருக
நன்றி சாதிக்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
sikkandar_badusha wrote:அப்துல் றிமாஸ் wrote:நிலா மற்றும் பாதுஷா அண்ணன் இருவரும் வருக வருக
சேனையோடு இணைந்திருங்கள்
இதமான வரவேற்ப்புக்கு நன்றி சகோ ,
அண்ணா தாங்கள் நலம் அறிய ஆவல்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா ?sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
வாருங்கள் நிலா நலமா?
நன்றி நண்பரே, சந்திப்பில் மகிழ்ச்சி,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
:”@: :”@:sikkandar_badusha wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா ?sikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பர்களே,
சுகம் சுகமறிய ஆவல்,,
வாருங்கள் நிலா நலமா?
நன்றி நண்பரே, சந்திப்பில் மகிழ்ச்சி,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அய்யோ...மீனுகுட்டியும் சரியாக வருவதில்லையா? ... சரி, இன்று நான் இரவு கண்விழித்து மீனுவிர்காக காத்திருக்கிறேன்.
மீண்டும் சேனைத் தமிழுலா எப்போதும்போல் கலகலப்பாக மாற்றுவோம்..
சரிங்க பாதுஷா.... உடல்நிலை மற்றும் வேலையை முதலில் கவனிங்க. முடிந்த போது இங்கும் கவனம் திருப்புங்க...
மீண்டும் சேனைத் தமிழுலா எப்போதும்போல் கலகலப்பாக மாற்றுவோம்..
சரிங்க பாதுஷா.... உடல்நிலை மற்றும் வேலையை முதலில் கவனிங்க. முடிந்த போது இங்கும் கவனம் திருப்புங்க...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:உங்களை நம்புகிறோம் சகோ உங்கள் வேலைதான் முக்கியம் பிறகுதான் சேனை நேரம் உள்ளபோது இணைந்து கொள்ளுங்கள் என்றும் உங்கள் வரவை நாடும் சேனை உறவுகள் :”@:sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
ஐயோ , அப்படி ஒன்றும் இல்லை லதா,, நண்பர்களே, தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம், என் நிலைமையை புரிய வைக்க தெரியவில்லை,, இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை, வேலை அதிகம், பொறுப்பு அதிகம், சுமை அதிகம், செப்டம்பர் க்கு மேல் தான் என்னால் இயல்பு நிலைக்கு வர முடியும், அது வரை என்னால் அதிகம் வர முடியாது,
புரிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:வாங்க பாதுஷா... உங்கமேல ஒரே கம்ப்ளைன்ட். நான் சேனைக்கு வராததிலிருந்து நீங்களும் இங்கு வருவதில்லைன்னு ஆளாளுக்கு என்கிட்டே குறைபட்டுக்கொண்டார்கள். ஏன் அப்படி இருந்தீர்கள்?
ஐயோ , அப்படி ஒன்றும் இல்லை லதா,, நண்பர்களே, தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம், என் நிலைமையை புரிய வைக்க தெரியவில்லை,, இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை, வேலை அதிகம், பொறுப்பு அதிகம், சுமை அதிகம், செப்டம்பர் க்கு மேல் தான் என்னால் இயல்பு நிலைக்கு வர முடியும், அது வரை என்னால் அதிகம் வர முடியாது,
தோழரே நான் சும்மாதான் சொன்னேன் யாரும் கொம்ளைன் ஒன்னும் சொல்லவில்லை அக்கா தானாகச்சொன்னதுதான்
அனைவரும்தான் தங்களது வேலைகளில் கவனமெடுத்த பின்னர்தான் இப்படியான பொழுதுபோக்கில் நாம் காலத்தைக் கடத்த முற்படுவோம் அதுதான் சரியும் கூட எங்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை அதை உணருங்கள் சகோ மிக்க நன்றி
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|