சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு Khan11

கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

Go down

கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு Empty கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:32

கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம்
5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு




கர்நாடக அமைச்சரவை நேற்று முன்தினம் 2வது தடவையாக விஸ்தரிப்பு செய்தபோது 5 புதிய
அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
லோக் அயுக்தாவின் சுரங்க முறைகேடு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து
எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து சதானந்த கவுடா
கடந்த 4 ஆம் திகதி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார். எடியூரப்பா அணி அந்தகுமார் அணி
என்று 2 அணிகள் உருவானதால் மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வதில் நீண்ட இழுபறி
ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் திகதி ராஜ்பவனில் நடந்த விழாவில் 21 புதிய மந்திரிகள்
பதவி ஏற்றனர். இவர்கள் அனைவருமே எடியூரப்பா அரசில் இருந்தவர்கள். அவர்களுக்கு முன்பு
வகித்த துறையே ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சரவையை மீண்டும் விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் சதானந்த
கவுடா டில்லிக்கு சென்று மேலிட தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.
யார் யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது குறித்து பட்டியல் ஒன்றையும் அவர்
எடுத்துச் சென்றார். அவருடன் கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பா, எடியூரப்பாவின்
ஆதரவாளரான அமைச்சர் ஆச்சார்யா ஆகியோரும் சென்றிருந்தனர். சுமார் 2 நாட்கள் நடைபெற்ற
தீவிர ஆலோசனைக்கு பின் 2வது கட்டமாக 5 பேரை மந்திரி சபையில் சேர்ப்பது என்று முடிவு
எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு
முதலமைச்சர் சதானந்த கவுடா கவர்னரை கேட்டுக் கொண்டார். அதை ஏற்று நேற்று முன்தினம்
மாலை ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.
இதில் சுயேச்சை எம். எல். ஏ. வர்த்தூர் பிரகாஷ் (கோலார் தொகுதி) சி. பி. யோகேஷ்வர்
(சென்னபட்னா), ராஜூ கவுடா (சுரபுர), பாலச்சந்திர ஜார்கிஹோளி (அரபாவி), ஆனந்த்
அஸ்னோடிகர் (கார்வார்) ஆகிய 5 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு
ஆளுநர் பரத்வாஜ் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத்
தொடர்ந்து கர்நாடக அமைச்சரவையின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் பதவி ஏற்றவர்களில் வர்த்தூர் பிரகாஷ் உட்பட 3 பேர் அமைச்சரவைக்கு
புதியவர்கள். மற்ற பாலச்சந்திர ஜார்கிஹோளி, ஆனந்த் அஸ்னோடிகர் ஆகிய 2 பேரும்
எடியூரப்பா அரசில் அமைச்சர்களாக இருந்து இடையில் நீக்கப்பட்டவர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum