Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
5 posters
Page 1 of 1
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....
இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது
உன்நாடு என்நாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது
அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......
மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு
தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு
சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .
பாரட்டுக்கள் .தொடருங்கள் .
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .
பாரட்டுக்கள் .தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
@. @. @. :!@!: :!@!: :!@!:kalainilaa wrote:சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .
பாரட்டுக்கள் .தொடருங்கள் .
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது
உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது
சிறப்பாக உள்ளது நண்பரே களத்தில் இருந்து நடந்தவற்றை பார்த்த நீங்களல்லவா உண்மையை உரிமையோடு கவிதையாக கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துகிறேன் ஞாபக மூட்டலுக்கு.....
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது
உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது
சிறப்பாக உள்ளது நண்பரே களத்தில் இருந்து நடந்தவற்றை பார்த்த நீங்களல்லவா உண்மையை உரிமையோடு கவிதையாக கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துகிறேன் ஞாபக மூட்டலுக்கு.....
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
நடந்து கொண்டிருக்கிற நிகழ்வை கவிதை வடிவில் தவளவிட்டிருக்கிறார் அருமைத்தோழன் ஹாசிம். வரிகளைப் பார்க்கின்ற போது மனம் வெந்து விறகாகினாலும் கைகட்டி,வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் எம் சிருபான்மை இனத்தவருக்கு.
மனிதர்கள் உணரவேண்டும் கோழைத்தனம் கட்டவிழ்க்கப்படல் வேண்டும் வீர் கொண்டெழுந்து வெற்றிநடைபோடல் வேண்டும். நான் என்கின்றதை மறந்து நாம் என்ற மொளக்கத்தை உறக்கச்சொல்லி ஒரு இணக்கப்பாட்டில் வாழ்வோமேயானால்
கவிஞ்சர் ஹாசிமின் கவிதைக்கு முடிவு காணலாம்.
உணர்வைக் கிளறி மனதை வருடிய கவிதை படிப்பினைக்காய் உள்ளது நன்றி தோழா நன்றி
மனிதர்கள் உணரவேண்டும் கோழைத்தனம் கட்டவிழ்க்கப்படல் வேண்டும் வீர் கொண்டெழுந்து வெற்றிநடைபோடல் வேண்டும். நான் என்கின்றதை மறந்து நாம் என்ற மொளக்கத்தை உறக்கச்சொல்லி ஒரு இணக்கப்பாட்டில் வாழ்வோமேயானால்
கவிஞ்சர் ஹாசிமின் கவிதைக்கு முடிவு காணலாம்.
உணர்வைக் கிளறி மனதை வருடிய கவிதை படிப்பினைக்காய் உள்ளது நன்றி தோழா நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
அருமைத்தோழன் ஹாசிம். அவர்களின் வரிகளைப் பார்க்கின்ற போது மனம் வெந்து விறகாகினாலும்
கைகட்டி,வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் எம் சிருபான்மை இனத்தவருக்கு
கைகட்டி,வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் எம் சிருபான்மை இனத்தவருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
kalainilaa wrote:சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .
பாரட்டுக்கள் .தொடருங்கள் .
மிக்க நன்றி தோழரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
அனைவருக்கும் அளவுகடந்த நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Similar topics
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை
» குழந்தை ஏன் அழுகிறது?
» வாடும்நெஞ்சம் அழுகிறது..
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
» உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை
» குழந்தை ஏன் அழுகிறது?
» வாடும்நெஞ்சம் அழுகிறது..
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|