சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Khan11

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

3 posters

Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:00

புதுடெல்லி, ஆக.14-


யோகா
குரு ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை
ஏற்படுத்தினார். ராம்தேவுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான
சொத்துக்கள் இருக்கிறது. இதுபற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து
அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியது. இதில்
ராம்தேவுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதும்,
வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதும்
கண்டறியப்பட்டன.

ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு
பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் உள்ள வங்கிக்கு ரூ.40லட்சமும்,
லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ.1.5 கோடியும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த
பணம் ராம்தேவ் அறக்கட்டளை மூலம் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதா?
அல்லது வேறு யாருக்காவது அனுப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது.

இந்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளுக்கு
அனுப்ப முறைப்படி அனுமதி பெறப்பட்டதா? என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே விசாரணை
நடத்தி வருகிறது. லண்டன் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு
அனுப்பப்பட்ட பணம் கருப்பு பணமாக இருக்கும் பட்சத்தில் ராம்தேவுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கை பாயும்.

கருப்பு பணத்துக்கு
எதிராக குரல் கொடுத்து வரும் அவருக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த வங்கி கணக்கு விபரங்களை தவிர, ராம்தேவின் சொத்து விபரங்கள் பற்றியும்
அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ராம்தேவ்
அறக்கட்டளை மூலம் ஏராளமான நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கான்பூரில்
மட்டும் 100-க்கும் மேற்பட்ட மூலிகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. வேறு
எங்கு நிறுவனங்கள் உள்ளன? என்ற விபரங்களை கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில்
இருந்து அமலாக்கப்பிரிவு கேட்டிருக்கிறது.

முதல்
கட்டமாக கான்பூரில் உள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களை கம்பெனிகள் பதிவாளர்
அலுவலகம் கொடுத்துள்ளது. இந்த விவரங்கள் 2 சி.டி.க்களில் பதிவு
செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களிலும் இருந்தும் தகவல்கள்
கேட்கப்பட்டுள்ளன. அங்குள்ள கம்பெனிகள் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து
தகவல்கள் கிடைத்த உடன் ஒட்டுமொத்தமாக விசாரணை தொடங்கப்பட இருக்கிறது. தனது
அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.1,100 கோடிக்கு வர்த்தகம்
நடப்பதாக பாபாராம்தேவ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

வெளிநாட்டு
வங்கிகளுக்கு பணம் அனுப்பியது குறித்தும், கான்பூரில் உள்ள மூலிகை
நிறுவனங்கள் பற்றியும் அமலாக்க பிரிவு நடத்திவரும் விசாரணை பற்றி
ராம்தேவின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜரவாலாவை தொடர்பு கொண்டு கேட்டபோது
கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.



மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by jasmin Sun 14 Aug 2011 - 10:09

இவனுக்கு எதுக்கு அரசியல் ஸ்டண்ட் எல்லாம் ..பேசாம பொத்திகிட்டு காலை மடக்கி யோகா செஞ்சுகிட்டு இருக்காம சும்மா இருந்த சங்க ஊதிவிட்டுட்டு இப்ப குத்துது கொடையுதுனு அலறிக் கொண்டு இருக்கிறான் .

இவனோடு சேர்ந்து இன்னொரு அயோக்கியன் அன்ன ஹசாரே .காந்தி தொப்பி போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழி ..ஆர் எஸ் எஸ் வெறியன் ..இவன்மேல் கொலை குற்றம் கூட இருக்கிற்து ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:09

jasmin wrote:இவனுக்கு எதுக்கு அரசியல் ஸ்டண்ட் எல்லாம் ..பேசாம பொத்திகிட்டு காலை மடக்கி யோகா செஞ்சுகிட்டு இருக்காம சும்மா இருந்த சங்க ஊதிவிட்டுட்டு இப்ப குத்துது கொடையுதுனு அலறிக் கொண்டு இருக்கிறான் .

இவனோடு சேர்ந்து இன்னொரு அயோக்கியன் அன்ன ஹசாரே .காந்தி தொப்பி போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழி ..ஆர் எஸ் எஸ் வெறியன் ..இவன்மேல் கொலை குற்றம் கூட இருக்கிற்து ...
:!+: :!+: :!+: @. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை Empty Re: வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு: ராம்தேவ் சொத்துக்கள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை
» பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது
» சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: எதிர்ப்பை சமாளிப்பது பற்றி காங்கிரஸ் ஆலோசனை
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum