சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங Khan11

கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங

2 posters

Go down

கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங Empty கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:15

சென்னை, ஆக. 14-


நாட்டின்
65-வது சுதந்திர தினவிழா நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய கொடியேற்றி வைத்து உரை
நிகழ்த்துகிறார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9.30
மணிக்கு நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய
கொடி ஏற்றி வைக்கிறார்.

இதற்காக கொத்தளத்தின் முன்
உள்ள அணிவகுப்பு மரியாதை மேடைக்கு வரும் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர்
தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று முப்படை தளபதிகள் போலீஸ் உயர் அதிகாரிகளை
அறிமுகம் செய்து வைக்கிறார். சரியாக காலை 9.30 மணிக்கு கொடியேற்றி வைத்து
உரை நிகழ்த்துகிறார். விழாவில் துணிவு மற்றும் வீரசாகசச் செயலுக்கான
கல்பனா சாவ்லா விருது, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகத்
தொண்டாற்றியவர்களுக்கான 6 விருதுகள், மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத்
தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான 2 விருதுகள்
ஆகியவற்றினை வழங்குகிறார்.

பின்னர் கோட்டை
நுழைவாயில் அருகே உள்ள பந்தலில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்பு
வழங்குகிறார். சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும்
அழைப்பாளர்களின் வசதிக்காக சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்களில்
வாகன அனுமதி அட்டைகள் வழங்கப்படும். சிவப்பு நிற வாகன அனுமதி அட்டைகள் உள்ள
வாகனங்கள் போர் நினைவுச்சின்னம் வழியாக வந்து கோட்டை கொத்தளத்தின்
முன்னால், முக்கிய அழைப்பாளர்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டுள்ள பகுதியில்
அழைப்பாளர்களை இறக்கியபின், வாகனத்தை உள் நுழைவு வாயில் வழியாக புனித
ஜார்ஜ் கோட்டையின் உள்ளே உள்ள வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.

நீல
நிற அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ
அல்லது புனித ஜார்ஜ் கோட்டை வாயில் வழியாகவோ வந்து ராஜாஜி சாலையில்
அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மாடத்தை வந்தடைய வேண்டும். சிறப்பு மாடத்தின்
அருகே அழைப்பாளர் இறங்கிக் கொண்டதும் இந்த வாகனங்களை புனித ஜார்ஜ்
கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்திக் கொள்ள
வேண்டும்.

அழைப்பாளர்களின் வசதிக்காக, புனித ஜார்ஜ்
கோட்டை வளாகத்திலும் மற்றும் அதற்கு எதிரே உள்ள கார் நிறுத்தப்
பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஒலிபெருக்கி மூலமாக அழைத்திட ஒலி
அழைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வாகனங்களின்
இயக்கத்தையும் முறைப்படுத்தி எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான
போக்குவரத்து, போக்குவரத்துக் காவல் துறையினரால் முறைப்படுத்தப்படும் என்று
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங Empty Re: கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:37

இவளுக்கெல்லாம் எல்லாம் நேரம்தான் ஏத்தட்டும் ஏத்தட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்
» சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
» கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார்
» அனுமன் ஜயந்தி விழா நாளை தொடக்கம்
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum