சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நிதானித்து விடையளி..... Khan11

நிதானித்து விடையளி.....

+2
பாயிஸ்
ஹாசிம்
6 posters

Go down

நிதானித்து விடையளி..... Empty நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Sun 14 Aug 2011 - 15:07

நிதானித்து விடையளி..... 4453
செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை


அன்றாடம் அவன் கடமை
மேதையானாலும் வழிகெடுத்திட
போதையோடலைகிறான்
சண்டைகள் மூட்டிவிட்டு
சந்தோசமடைகிறான்


மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

சூழலை தன்வசமாக்கி - அதில்
சூழ்ச்சிகளும் பல செய்து
சூட்சமமாக வெல்வதில்
சுகம் காண்கிறான் இப்லீஸ்(செய்த்தான்)

இப்படியானவனை வெல்வதும்
இவனுக்கு சாட்டையடி கொடுப்பதும்
உன்கையிலிருக்கிறது - மனிதா
உன்சக்கியை நீயுணர்த்த வேண்டாமா??


எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்


சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by பாயிஸ் Sun 14 Aug 2011 - 18:05

இவன் மட்டும் அன்று சொன்னது கேட்டிருந்தால் தீமைகள் என்ற எம்மொழி வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன் இவன் விட்ட தவறால் நாம் எல்லோரும் என்றோ ஒரு நாள் தண்டிக்கப்படத்ததான் பொகிறோம் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளோடு



இவன் மட்டும் இல்லையென்றால்

எதுவும் இடம்பெற்றிருக்காது என்று சொன்ன உங்கள் கவிதையில் ஆலமான கருத்துகள் விதைக்கப்பட்டிருக்கிதை உணரமுடிகிறது

விருட்சமிட்டிருப்பதையும் காணமுடிகிறது,உணரமுடிகிறது நல்ல சிந்ததையை நாசுக்காக சொன்ன விதம் அருமை.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by முனாஸ் சுலைமான் Sun 14 Aug 2011 - 18:10

செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை


அவனின் ஊடுருவலின் காரணம்தான் இன்று உலகில் ஏற்பட்டுள்ள கலாச்சார மற்றும் அன்றாட அட்டூளியங்கள் இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக. :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 19:50

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

எதிர்க்கால திட்டமாய் உங்கள் வரிகள் தொடருங்கள் தோழரே .
பாராட்டுக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 19:55

எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்
நிதானித்து விடையளி..... 111433 நிதானித்து விடையளி..... 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by முனாஸ் சுலைமான் Sun 14 Aug 2011 - 20:17

பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதத்தில் இருப்பதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.
எழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon 15 Aug 2011 - 11:36

பாயிஸ் wrote:இவன் மட்டும் அன்று சொன்னது கேட்டிருந்தால் தீமைகள் என்ற எம்மொழி வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன் இவன் விட்ட தவறால் நாம் எல்லோரும் என்றோ ஒரு நாள் தண்டிக்கப்படத்ததான் பொகிறோம் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளோடு



இவன் மட்டும் இல்லையென்றால்

எதுவும் இடம்பெற்றிருக்காது என்று சொன்ன உங்கள் கவிதையில் ஆழமான கருத்துகள் விதைக்கப்பட்டிருக்கிதை உணரமுடிகிறது

விருட்சமிட்டிருப்பதையும் காணமுடிகிறது,உணரமுடிகிறது நல்ல சிந்ததையை நாசுக்காக சொன்ன விதம் அருமை.

மிக்க நன்றி தோழா நன்றி இத்தருணம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய தருணமிது
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon 15 Aug 2011 - 11:37

முனாஸ் சுலைமான் wrote:செய்த்தான் என்ற தீய சக்தி - இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை


அவனின் ஊடுருவலின் காரணம்தான் இன்று உலகில் ஏற்பட்டுள்ள கலாச்சார மற்றும் அன்றாட அட்டூளியங்கள் இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக. :!@!:

மிக்க நன்றி நன்றி
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon 15 Aug 2011 - 11:37

kalainilaa wrote:சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

எதிர்க்கால திட்டமாய் உங்கள் வரிகள் தொடருங்கள் தோழரே .
பாராட்டுக்கள் .

நன்றி தோழரே...
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon 15 Aug 2011 - 11:37

நண்பன் wrote:எழுகின்ற நிகள்வுகளோடாய்ந்து
எதிர்மறை உற்று நோக்கி
உணர்வுகளுக்கு கடிவாளமிடுவதோடு
திதானித்து நடந்துவிடு புனிதா
இறைதவிர்ந்த எந்த சக்தியும்
எட்டிநின்று உனைப்பார்க்கும்
நிதானித்து விடையளி..... 111433 நிதானித்து விடையளி..... 111433


நன்றி நண்பன்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Mon 15 Aug 2011 - 11:38

முனாஸ் சுலைமான் wrote:பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதத்தில் இருப்பதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.
எழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !


நன்றி நன்றி
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:48

நிதானித்து விடையளி..... 480414 நிதானித்து விடையளி..... 517195 நிதானித்து விடையளி..... 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:47

சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

அழகான கேள்விகள் அதற்க்கு உண்டான பதில்கள் .கவிதை வரிகளில் !கர்ஜனை செய்யும் கவிதைக்கு ,பாராட்டுக்கள் தோழரே .தொடுங்கள் ,சிகரத்தை .தொடருங்கள் ,உங்கள் பாணிக்
கவிதைகளை !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by ஹாசிம் Tue 16 Aug 2011 - 16:38

kalainilaa wrote:சமகாலமுனக்கு நாளைய சரித்திரமாகலாம்
எதிர்கால வினவல்களுக்கான விடைகள்
உன்கையில் இருக்கிறது
இன்றய எழுத்துக்களுக்காக காத்திருக்கிறது
பிறக்கும் சந்ததிகளின் சந்தோசங்கள்

அழகான கேள்விகள் அதற்க்கு உண்டான பதில்கள் .கவிதை வரிகளில் !கர்ஜனை செய்யும் கவிதைக்கு ,பாராட்டுக்கள் தோழரே .தொடுங்கள் ,சிகரத்தை .தொடருங்கள் ,உங்கள் பாணிக்
கவிதைகளை !

மிக்க நன்றி தங்களின் உருக்கமான கருத்திற்கு
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நிதானித்து விடையளி..... Empty Re: நிதானித்து விடையளி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum