Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
4 posters
Page 1 of 1
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
பொதுவாக வறுமை நிலை காரணமாக சிலர் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு இல்லாத
காரணத்தினால் சட்டவிரோதமாக கொக்கிப் போட்டு மின்சார சக்தியைப் பெற்று, வீடுகளில்
ஓரிரு விளக்குகளை எரிய வைத்துவிட்டு, தங்களின் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி,
நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இதுவும் ஒரு சட்ட விரோதமான செயல்தான். இலங்கை மின்சார சபையினர் திடீர் சோதனைகள்
மூலம் இவ்விதம் கொக்கி போட்டு மின்சாரத்தை சட்டவிரோதமாக பெறுபவர்களை கண்டுபிடித்து,
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதுண்டு. வறுமை காரணமாக இந்த குற்றத்தை
செய்பவர்களை தண்டிக்கத் தான் வேண்டும். ஆனால், போதியளவு பணம் வசதியுடைய வர்கள் இதே
குற்றத்தை செய்யும்போது, அவர்களை தண்டிக்காமல் இருக்க முடி யுமா? பண்டாரகம பாணந்துறை
வீதியில் உள்ள ஒரு செல்வ செருக்கோடு வாழும் முதலாளி தனது கட்டிடத்திற்கு கொடுக்
கப்பட்டிருக்கும் மின்சார இணைப்பை மதிப்பீடு செய்வதற்கான மீற்றரில் சில
தில்லுமுல்லுகளை செய்து, அதிகளவில் மின்சாரத்தை பாவித்து, மின்சார சபைக்கு 87 ஆயிரம்
ரூபா வரை மோசடி செய்துள்ளார்.
இந்த முதலாளியும் இப்போது வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராகவும்
எவ்வித தயவு தாட்சணியமும் இன்றி, இப்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக வறுமை நிலை காரணமாக சிலர் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு இல்லாத
காரணத்தினால் சட்டவிரோதமாக கொக்கிப் போட்டு மின்சார சக்தியைப் பெற்று, வீடுகளில்
ஓரிரு விளக்குகளை எரிய வைத்துவிட்டு, தங்களின் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி,
நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இதுவும் ஒரு சட்ட விரோதமான செயல்தான். இலங்கை மின்சார சபையினர் திடீர் சோதனைகள்
மூலம் இவ்விதம் கொக்கி போட்டு மின்சாரத்தை சட்டவிரோதமாக பெறுபவர்களை கண்டுபிடித்து,
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதுண்டு. வறுமை காரணமாக இந்த குற்றத்தை
செய்பவர்களை தண்டிக்கத் தான் வேண்டும். ஆனால், போதியளவு பணம் வசதியுடைய வர்கள் இதே
குற்றத்தை செய்யும்போது, அவர்களை தண்டிக்காமல் இருக்க முடி யுமா? பண்டாரகம பாணந்துறை
வீதியில் உள்ள ஒரு செல்வ செருக்கோடு வாழும் முதலாளி தனது கட்டிடத்திற்கு கொடுக்
கப்பட்டிருக்கும் மின்சார இணைப்பை மதிப்பீடு செய்வதற்கான மீற்றரில் சில
தில்லுமுல்லுகளை செய்து, அதிகளவில் மின்சாரத்தை பாவித்து, மின்சார சபைக்கு 87 ஆயிரம்
ரூபா வரை மோசடி செய்துள்ளார்.
இந்த முதலாளியும் இப்போது வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராகவும்
எவ்வித தயவு தாட்சணியமும் இன்றி, இப்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
87 ஆயிரம் மோசடி செய்த இவர்களுக்கு 870000 அபராதம் விதிக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
தண்டனை கிடைக்கட்டும் .@.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
சரியாக மாட்டிக்கொன்டான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
» இந்தியாவில் அடுத்த 4 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை பாதியாக குறையும்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» உங்களால் நம்ப முடியுமா?
» குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் இராஜினாமா
» இந்தியாவில் அடுத்த 4 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை பாதியாக குறையும்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» உங்களால் நம்ப முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|