Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
3 posters
Page 1 of 1
சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
கடையநல்லூர்: கடையநல்லூரில் சுதந்திர தினமான இன்று 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வு பெற்ற ஆசிரியரை அவரது முன்னாள் மாணவர்களும், உறவினர்களும் வாழ்த்தி ஆசி பெற்றனர்.
மாசுபட்ட சுற்றுச்சூழல், பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள், தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் டென்ஷன், மது, சிகரெட் போன்ற போதை பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் 50 வயதை அடைவதற்கே திக்கித் திணறும் தலைமுறையினர் மத்தியில் சுதந்திர தினமான இன்று 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கடையநல்லூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா நாயுடு என்பவரை அவருடைய முன்னாள் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.
35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த 1-6-1971-ல் ஓய்வு பெற்றார். 1934-ம் ஆண்டு முதல் 36-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் ஹையர் கிரேடு ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர் தனது படிப்பை முடித்த பின்பு வீரவநல்லூர், கோடகநல்லூர், பிள்ளையார்நத்தம், நெட்டூர், வீரசகாமணி, மடத்துக்கட்டு, கரிவலம்வந்தநல்லூர், ஊர்மேனியழிகியான், காரிதர்மம் உள்பட பல்வேறு கிராமங்களில் பணியாற்றி உள்ளார்.
இவரின் முதல் மாத சம்பளம் 1 ரூபாய். 1971-ம் ஆண்டு இவர் ஓய்வு பெறும் போது இவரது முதல் பென்ஷன் 60 ரூபாய் என கூறும் இவர் தற்போது ரூ. 7 ஆயிரத்து 140 ஐ ஓய்வூதியமாகப் பெற்று வருகிறார். தான் உண்டு, தன் வேலையுண்டு என்கிற மனபாவமும், எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை பற்றி புறம் கூறாமையும், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாத குணமும், உணவு பழக்க வழக்கம் போன்றவை தான் தனது 100 வயது நாட் அவுட்டுக்கான காரணம் என பெருமிதத்துடன் சுப்பையா நாயுடு தெரிவித்தார்.
இந்த வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய வேலைகளை தானே கவனித்துக் கொளளும் இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் தனது 95-வது வயது வரை தீவிரமாக விவசாயம் செய்ததாகக் கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் மகன்கள், பேரன்கள் என சொந்தங்கள் பெருகிய நிலையிலும் தனது பென்ஷன் பணத்தில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு உறவினர்களுக்கும் உதவி வருகிறார்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் தனது 100வது வயதிலும் விவசாய நில சம்பந்தமான பிரச்சனையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதையும் நடத்தி வருகிறார். முதுமை காரணமாக நாம் தளர்வடையும் நிலையிலும் நமக்கு தவறு என்று தோன்றினால் போராடாமல் விட்டு விடக் கூடாது என்று இவர் கூறும் செய்தி இளைய தலைமுறையினருக்கு பாடமாகும்.
1950களில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக வலம் வந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்தான். அவரை தொடர்ந்து அவரது உறவினரான ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா நாயுடுவும் இப்பகுதிக்கு பெருமை சேர்த்து வருவதாக இவரை சந்தித்து ஆசி பெற்ற பலர் மகிழ்ச்சியுன் தெரிவித்தனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சுப்பையா நாயுடு ஐயாவுக்கு சேனை தமிழ் உலா சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் முடிந்தால் இவரைப் போன்று வாழ்ந்து மறணிக்க இறைவனிடம் உதவி தேடுவோம் நடந்து கொள்வோம்
சிறந்த தகவலுக்கு நன்றி மேடம்
சிறந்த தகவலுக்கு நன்றி மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
@. @. @.நண்பன் wrote:பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சுப்பையா நாயுடு ஐயாவுக்கு சேனை தமிழ் உலா சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் முடிந்தால் இவரைப் போன்று வாழ்ந்து, மரணிக்க,இறைவனிடம் உதவி தேடுவோம்!நன்மை செய்து நடந்து கொள்வோம் !
சிறந்த தகவலுக்கு நன்றி மேடம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சுதந்திர தினத்தில் பிறந்து 100 வயதை தொட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் பாராட்டு- வாழ்த்து
:];: :];:kalainilaa wrote:@. @. @.நண்பன் wrote:பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சுப்பையா நாயுடு ஐயாவுக்கு சேனை தமிழ் உலா சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் முடிந்தால் இவரைப் போன்று வாழ்ந்து, மரணிக்க,இறைவனிடம் உதவி தேடுவோம்!நன்மை செய்து நடந்து கொள்வோம் !
சிறந்த தகவலுக்கு நன்றி மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ
» இரத்தம் இல்லாமல் பிறந்து உயிருடன் மீண்ட அதிசய குழந்தை!
» ஆசிரியருக்கு ஒரு தந்தை எழதிய
» பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து
» ஒன்றாகப் பிறந்து வித்தியாசமாக வளர்ந்த இரட்டைப் பிள்ளைகள்!
» இரத்தம் இல்லாமல் பிறந்து உயிருடன் மீண்ட அதிசய குழந்தை!
» ஆசிரியருக்கு ஒரு தந்தை எழதிய
» பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து
» ஒன்றாகப் பிறந்து வித்தியாசமாக வளர்ந்த இரட்டைப் பிள்ளைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|