சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Khan11

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

5 posters

Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 11:24



ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர்
கதறல் ! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார், சொல்ல முடியாத துயரில்
இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம்
நீட்டியுள்ளனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை
பாருங்கள் தமிழர்களே !


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by jasmin Mon 15 Aug 2011 - 12:49

இது நடந்த கொடுமைகளின் ஒரு எச்சம்தான் நண்பரே மிச்சம் இன்னும் மறைவாகவே இருக்கிறது எட்டுக்கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தங்களிடம் அடைக்கலம் தேடிவந்த 80000 ஆயிரம் உறவுகளுக்கு கை கொடுக்க முடியவில்லையே இது கொடுமை நான் சற்று பின்னோக்கி சிந்தித்துப் பார்க்கிறேன் 1450 ஆண்டுகள் முன்னால் மதினா நகரம் கிட்டதட்ட 3000 குடும்பங்கள் வாழந்த நகரம் ..ஆனால் அங்கு மக்காவில் இருந்து ஹிஜரத் செய்து அடைக்கலம் நாடி வந்த முஹாஜிர்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட 3000 ..மிகப் பெரிய அகதிகள் பிரச்சனை ..அல்லாஹ்வின் தூதர் பார்த்தார்கள் ..மக்கத்து மண்ணிலே வசதியாக வாழ்ந்த சகாபாக்கள் மதினாவிலே வெறும் ஈச்ச மரத்து நிழலிலே வெறும் கையை தலையணையாக கொண்டு உறங்கினார்கள் இந்த பிரச்சனை தீர்க்க நபி [சல்] அவர்கள் ஒரு மதினாவாசியிடம் ஒரு மக்காவாசியை ஒப்படைத்து அன்று முதல் அவர்கள் இருவரையும் சகோதரனாக ஆக்கினார்கள் .

எந்த உறவும் இல்லாத அதற்குமுன் பார்த்துகூட இல்லாத அந்த சகோதரகளுக்கு மதினா வாசிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ...தங்களின் சொத்தில் சரிபாதியைக் கொடுத்தார்கள் ...பங்கீட்டின் உச்ச கட்டமாக தங்களின் பல மனைவிமார்களில் ஒரு மனைவியை தலாக் செய்து தன்னிடம் வந்த சகோதரனுக்கு மணமுடித்து வைத்தார்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ....அல்லாஹ் சொல்கிறான் உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது

உண்மையில் என் கண்களில் நீர்வழிய இதை நான் எழுதுகிறேன் இந்த மனித சமுதாயம் இதைப் பார்த்து திருந்த வேண்டாம தங்களிடம் அடைக்கலம் நாடி வந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் என்று அழைப்பதே கேவலம் அல்லவா ?

மனிதம் செத்து விட்டது ...இங்கே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 12:54

உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது !

அல்ஹம்துலில்லாஹ் ....!

உண்மைதான் மல்லிகை .இதை மதத்தோடு பார்ப்பதால் தான்
மற்றவர்கள் மனதில் மட்டும் ஒப்புக்கொண்டு .வெளியில் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by jasmin Mon 15 Aug 2011 - 12:56

உண்மை கலை ஆனால் மனிதம் ஒன்றுதானே ......
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by lafeer Mon 15 Aug 2011 - 12:59

பகிர்வுக்கு நன்றி நன்பரே
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 13:02

jasmin wrote:உண்மை கலை ஆனால் மனிதம் ஒன்றுதானே ......

மானுடம் மறைந்ததால்
அதை மறந்ததால், வந்த நிலைதானே!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 13:06

ஆபத்தில் உதவி புரிவோருக்கு இறைவன் அவர்களின் இன்னல்களை தீர்த்து வைப்பான் இரக்க குணம் படைத்த அந்த தமிழ் மக்களுக்கு மன சாந்தியளிக்கட்டும் இறைவன்
அவர்களுக்கு :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 13:17

jasmin wrote:இது நடந்த கொடுமைகளின் ஒரு எச்சம்தான் நண்பரே மிச்சம் இன்னும் மறைவாகவே இருக்கிறது எட்டுக்கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தங்களிடம் அடைக்கலம் தேடிவந்த 80000 ஆயிரம் உறவுகளுக்கு கை கொடுக்க முடியவில்லையே இது கொடுமை நான் சற்று பின்னோக்கி சிந்தித்துப் பார்க்கிறேன் 1450 ஆண்டுகள் முன்னால் மதினா நகரம் கிட்டதட்ட 3000 குடும்பங்கள் வாழந்த நகரம் ..ஆனால் அங்கு மக்காவில் இருந்து ஹிஜரத் செய்து அடைக்கலம் நாடி வந்த முஹாஜிர்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட 3000 ..மிகப் பெரிய அகதிகள் பிரச்சனை ..அல்லாஹ்வின் தூதர் பார்த்தார்கள் ..மக்கத்து மண்ணிலே வசதியாக வாழ்ந்த சகாபாக்கள் மதினாவிலே வெறும் ஈச்ச மரத்து நிழலிலே வெறும் கையை தலையணையாக கொண்டு உறங்கினார்கள் இந்த பிரச்சனை தீர்க்க நபி [சல்] அவர்கள் ஒரு மதினாவாசியிடம் ஒரு மக்காவாசியை ஒப்படைத்து அன்று முதல் அவர்கள் இருவரையும் சகோதரனாக ஆக்கினார்கள் .

எந்த உறவும் இல்லாத அதற்குமுன் பார்த்துகூட இல்லாத அந்த சகோதரகளுக்கு மதினா வாசிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ...தங்களின் சொத்தில் சரிபாதியைக் கொடுத்தார்கள் ...பங்கீட்டின் உச்ச கட்டமாக தங்களின் பல மனைவிமார்களில் ஒரு மனைவியை தலாக் செய்து தன்னிடம் வந்த சகோதரனுக்கு மணமுடித்து வைத்தார்கள் அல்ஹம்து லில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ....அல்லாஹ் சொல்கிறான் உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது

உண்மையில் என் கண்களில் நீர்வழிய இதை நான் எழுதுகிறேன் இந்த மனித சமுதாயம் இதைப் பார்த்து திருந்த வேண்டாம தங்களிடம் அடைக்கலம் நாடி வந்த தங்களின் தொப்புள்கொடி உறவுகளை அகதிகள் என்று அழைப்பதே கேவலம் அல்லவா ?

மனிதம் செத்து விட்டது ...இங்கே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே

@. @. @. @. :];: :];: :];:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் ! Empty Re: ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum