Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!
Page 1 of 1
மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!
மும்பை: மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி குடிசைப் பகுதியில், 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மும்பையில், மராட்டியர் அல்லாத மற்ற மாநிலத்தினர் அதிகம் வாழம் பகுதி தாராவி. இங்கு, தமிழகம்,பீகார், உத்தர பிரதேசம், அசாம் என உள்ளிட்ட மாநிலத்தினர் வசிக்கின்றனர். இதிலும் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயி்ல் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனாது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவின் மொத்த பரப்பளவு 530 ஏக்கர். அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
மும்பையிலேயே மிகவும் நெருக்கடியான தாராவியில் தற்போது நிலம் வாங்குவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்று விற்கப்படுகிறது. சில உள்புறமான இடங்களில் மட்டும் சற்றுக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் 1 அறை மட்டுமே கொண்ட வீடுகளுக்கு 3 முதல் 6 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.
தாராவியின் இந்த விலையேற்றத்திற்கு பிறகும், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர முயல்வதில்லை. இங்கு வசிக்கும் பலரும் தங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்தி உள்ள போதும், இங்கிருந்து இடமாறவில்லை.
இதை எல்லாவற்றையும் கடந்து, மொழி, இனம் மதம் ஆகிய பிரிவினைகள் இந்த பகுதியில் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், பணம் பார்க்க ஆசைப்படும் சிலரும் இல்லாமல் இல்லை. விலை அதிகம் தரும் பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டு, செல்பவர்களையும் இங்கு காணலாம்.
குறிப்பு
இந்த இடத்தை காலி செய்யவே முன்பு ,சிவசேனா ,தமிழர்களிடம் சண்டை செய்தது வந்த்தது .தமிழர்களை ஒழிக்கவே.உர்வாக்கப்பட்ட அமைப்பு இது என்பது,
வரலாறு .தமிழ்கள் ஒன்றாய் அன்று இருந்தால் முடியாமல் போனது .
அதன் பின்னே ,அரசியல் கட்சியாய்,மாறியது .
இப்படி பட்ட அமைப்புக்கு தமிழகத்தில் கிளைவேறு உண்டு . :!.: :!.:
இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மும்பையில், மராட்டியர் அல்லாத மற்ற மாநிலத்தினர் அதிகம் வாழம் பகுதி தாராவி. இங்கு, தமிழகம்,பீகார், உத்தர பிரதேசம், அசாம் என உள்ளிட்ட மாநிலத்தினர் வசிக்கின்றனர். இதிலும் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயி்ல் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனாது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவின் மொத்த பரப்பளவு 530 ஏக்கர். அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
மும்பையிலேயே மிகவும் நெருக்கடியான தாராவியில் தற்போது நிலம் வாங்குவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. 1 சென்ட் நிலத்திற்கு 1 கோடி ரூபாய் என்று விற்கப்படுகிறது. சில உள்புறமான இடங்களில் மட்டும் சற்றுக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் 1 அறை மட்டுமே கொண்ட வீடுகளுக்கு 3 முதல் 6 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.
தாராவியின் இந்த விலையேற்றத்திற்கு பிறகும், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர முயல்வதில்லை. இங்கு வசிக்கும் பலரும் தங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்தி உள்ள போதும், இங்கிருந்து இடமாறவில்லை.
இதை எல்லாவற்றையும் கடந்து, மொழி, இனம் மதம் ஆகிய பிரிவினைகள் இந்த பகுதியில் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், பணம் பார்க்க ஆசைப்படும் சிலரும் இல்லாமல் இல்லை. விலை அதிகம் தரும் பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை விற்று விட்டு, செல்பவர்களையும் இங்கு காணலாம்.
குறிப்பு
இந்த இடத்தை காலி செய்யவே முன்பு ,சிவசேனா ,தமிழர்களிடம் சண்டை செய்தது வந்த்தது .தமிழர்களை ஒழிக்கவே.உர்வாக்கப்பட்ட அமைப்பு இது என்பது,
வரலாறு .தமிழ்கள் ஒன்றாய் அன்று இருந்தால் முடியாமல் போனது .
அதன் பின்னே ,அரசியல் கட்சியாய்,மாறியது .
இப்படி பட்ட அமைப்புக்கு தமிழகத்தில் கிளைவேறு உண்டு . :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» எருமையின் விலை ரூ.7 கோடி
» மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்!
» அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» எருமையின் விலை ரூ.7 கோடி
» மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்!
» அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|