Latest topics
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்by rammalar Today at 8:48 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am
» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
புறப்படு தோழா..... புறப்படு
+6
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
kalainilaa
நண்பன்
ஹாசிம்
10 posters
Page 1 of 1
புறப்படு தோழா..... புறப்படு
தோழா இன்னுமா உறக்கம் உனக்கு
எப்போது விழிக்கப்போகிறாய்
உன் நிம்மதி குலைப்பதற்காய்
சேனைப்படைகளங்கு சேவைசெய்கிறது
எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அனியாயம் எம் கண்மணிகளுக்கு
உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
இன்னும் அச்சங்கொண்டடங்குவதா?? - புறப்படு
பொறுமைக்கொரு எல்லை வேண்டாமா??
அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு
அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா - புறப்படு
என்ன கொடுமை செய்திருந்தோம் இவரக்ளுக்கு
என்ன தேவை கேட்டிருந்தோம் இவர்களிடம்
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...
ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - என்பதுபோல்
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
புறப்படு தோழா புறப்படு
யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும்
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு
அபையமளித்திட உன்னால் முடியும்
இன்றுதன்னே புறப்படு
அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா
உங்கள் உள்ளக் குமுறலை வெளிக்காட்டிய விதம் அருமை தோழா இனியும் வேண்டாம் பொறுமை புறப்படுவோம்
வெற்றி காண்போம் நன்றி நன்றி
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா
உங்கள் உள்ளக் குமுறலை வெளிக்காட்டிய விதம் அருமை தோழா இனியும் வேண்டாம் பொறுமை புறப்படுவோம்
வெற்றி காண்போம் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறப்படு தோழா..... புறப்படு
இன்றைய நிலையை சொல்லும் கவிதை .
சோகத்தோடு ,சொல்லும் வீரம் .தரம் ! :,”,: ##* :”@: :!@!:
சோகத்தோடு ,சொல்லும் வீரம் .தரம் ! :,”,: ##* :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புறப்படு தோழா..... புறப்படு
புறப்படுவோம் அகிம்சைவழியில் என்பது எனது எண்ணம் கருத்தில் கொள்வோம் அனைவரும் மிக்க நன்றி நண்பன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
நண்பன் wrote:அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா
உங்கள் உள்ளக் குமுறலை வெளிக்காட்டிய விதம் அருமை தோழா இனியும் வேண்டாம் பொறுமை புறப்படுவோம்
வெற்றி காண்போம் நன்றி நன்றி
@. @. @. @.
Re: புறப்படு தோழா..... புறப்படு
ஹாசிம் wrote:[b
எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அநியாயம் எம் கண்மணிகளுக்கு
உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
[/b]
அருமையான கவிதை ஹாசிம்....
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட சரியான வார்த்தை...
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - --- :!+:
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது - நன்னாகச் சாடி உள்ளீர்.
உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் கவிதை.... இளரத்தம் பாய்கிறது கவிதையில்... வேகம்... விவேகத்துடன் சேர்ந்து .... வீறுகொண்டெழ வைக்கும் சூடான கவிதை இது....
வாழ்த்ஹ்டுக்கள் சாதிக் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புறப்படு தோழா..... புறப்படு
அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு
செய்த்தானின் தீங்கை விட்டும் என்னை நான் பாது காத்துக்கொண்டவனாக
கவி கவிஞனுக்கே இல்லை இல்லை அதனை ரசிப்பவனுக்கும்
கவியின் அருமை நன்றாகவே விளங்கும்
அன்பான கவிஞனே
உமது கவிக்கு என்பாராட்டுக்கள்
உமது வரிகள் சொல்லும் ஒவ்வொரு அங்கலாய்ப்பும்
என்னையும் ஏதோ சொல்கிறது]
நான் என்னும் அகங்காரம் யாரிடம் உள்ளதோ
அவன் திருந்துவது கஸ்டம்
பபோராளிகளே
புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கி ரவையினால் உந்தலைவனுக்கு
மரணம் வந்ததுக்காய் பின்னிக்காமல் புறப்படுங்கள்
என்று எம் தலைவன் எமக்குச்சொன்ன
அந்த வரிகளும் இன்று ஞாபகம் வருகிறது
ஏன் நாம் இன்ன்னும் வீட்டுக்குள் ஒழிந்து கிடக்கிறோம்
என்ற வெட்கமும் உள்மனதை ஆட்சி செய்கிறது
இன்னும் ஒன்றையும் நினைக்கவேண்டியும் உள்ளது
இது அனைவரும் யோசிக்க வேண்டியதொன்று கவிஞனும் உட்பட
இலங்கைத்தீவில் முப்பது வருடம் இரத்தம் குடித்துக்கொண்டிருந்த பயங்கர யுத்தம் முடிவுக்கு வந்தது
நாம் மட்டுமன்றி இலங்கை வாழ் அனைத்து மக்களும் அளவு கடந்த கூகலத்தில் இருந்திருக்கும் ஆனால் ஒரு கவலை என்ன அது
சொன்னால் கவலை சொல்லாமல் விட்டால் பாவம்
அதுதான் இன்று சிறையில் இருக்கும் ஒரு இராணுவ வீரன்
சிறந்த கட்டளையின் பிரதி பலனால் இன்ரு இலங்கையை மீடூ யாரின் கையிலோ கொடுத்திட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் பொன்னான ஒரு சேகா பொன்சேகா இவரை எல்லாருக்கும் தெரியும் ஆனால் நான் அதிகம் சொல்ல முடியாது
ஏன் ????????????????????????????????????
சொல்ல தேவை இல்லை
அன்று உயிர் குடித்த கருணா, பிள்ளையான், போன்ற விசமிகளுக்கு ஏசி பூட்டிய காறு இதற்க்கு காரணமாக அமைந்த பொன்சேகா வுக்கு
அரை டவுசர் இது எப்படி இருக்கு பாவமா? பருதாபமா?
என்ன உங்கட பதில் காத்திருக்கிறேன்.
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு
செய்த்தானின் தீங்கை விட்டும் என்னை நான் பாது காத்துக்கொண்டவனாக
கவி கவிஞனுக்கே இல்லை இல்லை அதனை ரசிப்பவனுக்கும்
கவியின் அருமை நன்றாகவே விளங்கும்
அன்பான கவிஞனே
உமது கவிக்கு என்பாராட்டுக்கள்
உமது வரிகள் சொல்லும் ஒவ்வொரு அங்கலாய்ப்பும்
என்னையும் ஏதோ சொல்கிறது]
நான் என்னும் அகங்காரம் யாரிடம் உள்ளதோ
அவன் திருந்துவது கஸ்டம்
பபோராளிகளே
புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கி ரவையினால் உந்தலைவனுக்கு
மரணம் வந்ததுக்காய் பின்னிக்காமல் புறப்படுங்கள்
என்று எம் தலைவன் எமக்குச்சொன்ன
அந்த வரிகளும் இன்று ஞாபகம் வருகிறது
ஏன் நாம் இன்ன்னும் வீட்டுக்குள் ஒழிந்து கிடக்கிறோம்
என்ற வெட்கமும் உள்மனதை ஆட்சி செய்கிறது
இன்னும் ஒன்றையும் நினைக்கவேண்டியும் உள்ளது
இது அனைவரும் யோசிக்க வேண்டியதொன்று கவிஞனும் உட்பட
இலங்கைத்தீவில் முப்பது வருடம் இரத்தம் குடித்துக்கொண்டிருந்த பயங்கர யுத்தம் முடிவுக்கு வந்தது
நாம் மட்டுமன்றி இலங்கை வாழ் அனைத்து மக்களும் அளவு கடந்த கூகலத்தில் இருந்திருக்கும் ஆனால் ஒரு கவலை என்ன அது
சொன்னால் கவலை சொல்லாமல் விட்டால் பாவம்
அதுதான் இன்று சிறையில் இருக்கும் ஒரு இராணுவ வீரன்
சிறந்த கட்டளையின் பிரதி பலனால் இன்ரு இலங்கையை மீடூ யாரின் கையிலோ கொடுத்திட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் பொன்னான ஒரு சேகா பொன்சேகா இவரை எல்லாருக்கும் தெரியும் ஆனால் நான் அதிகம் சொல்ல முடியாது
ஏன் ????????????????????????????????????
சொல்ல தேவை இல்லை
அன்று உயிர் குடித்த கருணா, பிள்ளையான், போன்ற விசமிகளுக்கு ஏசி பூட்டிய காறு இதற்க்கு காரணமாக அமைந்த பொன்சேகா வுக்கு
அரை டவுசர் இது எப்படி இருக்கு பாவமா? பருதாபமா?
என்ன உங்கட பதில் காத்திருக்கிறேன்.
Re: புறப்படு தோழா..... புறப்படு
kalainilaa wrote:இன்றைய நிலையை சொல்லும் கவிதை .
சோகத்தோடு ,சொல்லும் வீரம் .தரம் ! :,”,: ##* :”@: :!@!:
மிக்க நன்றி தோழரே...
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
பர்ஹாத் பாறூக் wrote: :”@: ://:-: ://:-: ://:-: ://:-:
நன்றி பர்ஹாத்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
யாதுமானவள் wrote:ஹாசிம் wrote:[b
எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அநியாயம் எம் கண்மணிகளுக்கு
உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
[/b]
அருமையான கவிதை ஹாசிம்....
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட சரியான வார்த்தை...
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - --- :!+:
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது - நன்னாகச் சாடி உள்ளீர்.
உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் கவிதை.... இளரத்தம் பாய்கிறது கவிதையில்... வேகம்... விவேகத்துடன் சேர்ந்து .... வீறுகொண்டெழ வைக்கும் சூடான கவிதை இது....
வாழ்த்ஹ்டுக்கள்சாதிக்!
மிக்க நன்றி அக்கா உங்கள் வரியில் உயிர்பெறும் கருத்துக்கள் இன்னும் ஆற்றலைத்தருகிறது நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
@.
@.ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:ஹாசிம் wrote:[b
எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அநியாயம் எம் கண்மணிகளுக்கு
உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
[/b]
அருமையான கவிதை ஹாசிம்....
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட சரியான வார்த்தை...
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - --- :!+:
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது - நன்னாகச் சாடி உள்ளீர்.
உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் கவிதை.... இளரத்தம் பாய்கிறது கவிதையில்... வேகம்... விவேகத்துடன் சேர்ந்து .... வீறுகொண்டெழ வைக்கும் சூடான கவிதை இது....
வாழ்த்ஹ்டுக்கள்சாதிக்!
மிக்க நன்றி அக்கா உங்கள் வரியில் உயிர்பெறும் கருத்துக்கள் இன்னும் ஆற்றலைத்தருகிறது நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புறப்படு தோழா..... புறப்படு
அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு
நிம்மதியற்று ஒவ்வொரு இரவையும் பகலாக
கழித்துக்கொண்டிருக்கும் அம்மக்களுக்கு இது
ஒரு ஆறுதல் கவிதையாகவே அமைந்துள்ளது.
அப்பாவி மக்களின் நிம்மதியைக் கெடுப்பதில்
இவர்களுக்கென்ன இலாபம்.
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு
நிம்மதியற்று ஒவ்வொரு இரவையும் பகலாக
கழித்துக்கொண்டிருக்கும் அம்மக்களுக்கு இது
ஒரு ஆறுதல் கவிதையாகவே அமைந்துள்ளது.
அப்பாவி மக்களின் நிம்மதியைக் கெடுப்பதில்
இவர்களுக்கென்ன இலாபம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புறப்படு தோழா..... புறப்படு
முனாஸ் சுலைமான் wrote:அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு
செய்த்தானின் தீங்கை விட்டும் என்னை நான் பாது காத்துக்கொண்டவனாக
கவி கவிஞனுக்கே இல்லை இல்லை அதனை ரசிப்பவனுக்கும்
கவியின் அருமை நன்றாகவே விளங்கும்
அன்பான கவிஞனே
உமது கவிக்கு என்பாராட்டுக்கள்
உமது வரிகள் சொல்லும் ஒவ்வொரு அங்கலாய்ப்பும்
என்னையும் ஏதோ சொல்கிறது]
நான் என்னும் அகங்காரம் யாரிடம் உள்ளதோ
அவன் திருந்துவது கஸ்டம்
பபோராளிகளே
புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கி ரவையினால் உந்தலைவனுக்கு
மரணம் வந்ததுக்காய் பின்னிக்காமல் புறப்படுங்கள்
என்று எம் தலைவன் எமக்குச்சொன்ன
அந்த வரிகளும் இன்று ஞாபகம் வருகிறது
ஏன் நாம் இன்ன்னும் வீட்டுக்குள் ஒழிந்து கிடக்கிறோம்
என்ற வெட்கமும் உள்மனதை ஆட்சி செய்கிறது
இன்னும் ஒன்றையும் நினைக்கவேண்டியும் உள்ளது
இது அனைவரும் யோசிக்க வேண்டியதொன்று கவிஞனும் உட்பட
இலங்கைத்தீவில் முப்பது வருடம் இரத்தம் குடித்துக்கொண்டிருந்த பயங்கர யுத்தம் முடிவுக்கு வந்தது
நாம் மட்டுமன்றி இலங்கை வாழ் அனைத்து மக்களும் அளவு கடந்த கூகலத்தில் இருந்திருக்கும் ஆனால் ஒரு கவலை என்ன அது
சொன்னால் கவலை சொல்லாமல் விட்டால் பாவம்
அதுதான் இன்று சிறையில் இருக்கும் ஒரு இராணுவ வீரன்
சிறந்த கட்டளையின் பிரதி பலனால் இன்ரு இலங்கையை மீடூ யாரின் கையிலோ கொடுத்திட்டு இன்று சிறையில் கம்பி எண்ணும் பொன்னான ஒரு சேகா பொன்சேகா இவரை எல்லாருக்கும் தெரியும் ஆனால் நான் அதிகம் சொல்ல முடியாது
ஏன் ????????????????????????????????????
சொல்ல தேவை இல்லை
அன்று உயிர் குடித்த கருணா, பிள்ளையான், போன்ற விசமிகளுக்கு ஏசி பூட்டிய காறு இதற்க்கு காரணமாக அமைந்த பொன்சேகா வுக்கு
அரை டவுசர் இது எப்படி இருக்கு பாவமா? பருதாபமா?
என்ன உங்கட பதில் காத்திருக்கிறேன்.
மெய்ச்சிலிர்க்கிறது உங்கள் வரிகளில் என்னுள்ளும் எழுகிறது அபாரமான வார்த்தைகள் எழுத நினைக்கும் போது சில காரணிகள் தடுக்கிறது
காலத்தின் கொடுமை என்பதை மாத்திரம் சொல்லிவைக்க நினைக்கிறேன் என்னைக்கேட்டால் இருபக்கமும் தவறிருக்கிறது அவர்கள் விட்ட தவறில் இவர்கள் தவறிழைத்தார்கள் இவர்களின் தவறில் அவர்கள் வென்றிருக்கிறார்கள் மீண்டும் அவர்கள் பிழைசெய்யாதிருப்துதான் எதிர்காலத்தின் தேவை புரியும் என்று நம்புகிறேன். நன்றி நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
அருமையான வரிகள் ஹாசிம் உமது வரிக்கு நீயே நிகர் உம்மை எப்படி வாழ்த்த வென்று எனக்கு தெரியவில்லை இன்று நம் நாட்டு மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கும் இன்னலை உணர்வு பூர்வமாக எடுத்து சொன்ன வரிகள் அருமை .
ஆமாம் அனைவரும் புறப்படுவோம் வேடனை கண்டு பழிதீர்க்க புறப்படு தோழா .
ஆமாம் அனைவரும் புறப்படுவோம் வேடனை கண்டு பழிதீர்க்க புறப்படு தோழா .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புறப்படு தோழா..... புறப்படு
ஹம்னா wrote:அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு
நிம்மதியற்று ஒவ்வொரு இரவையும் பகலாக
கழித்துக்கொண்டிருக்கும் அம்மக்களுக்கு இது
ஒரு ஆறுதல் கவிதையாகவே அமைந்துள்ளது.
அப்பாவி மக்களின் நிம்மதியைக் கெடுப்பதில்
இவர்களுக்கென்ன இலாபம்.
மிக்க நன்றி ஹம்னா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: புறப்படு தோழா..... புறப்படு
*சம்ஸ் wrote:அருமையான வரிகள் ஹாசிம் உமது வரிக்கு நீயே நிகர் உம்மை எப்படி வாழ்த்த வென்று எனக்கு தெரியவில்லை இன்று நம் நாட்டு மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கும் இன்னலை உணர்வு பூர்வமாக எடுத்து சொன்ன வரிகள் அருமை .
ஆமாம் அனைவரும் புறப்படுவோம் வேடனை கண்டு பழிதீர்க்க புறப்படு தோழா .
புறப்படுவது இப்போதைக்கு அகிம்சை வழியாக இருக்கட்டும் அகிம்சை வழியில் சுதந்திரம் தேடிக்கொடுத்த இந்திய தலைவர்களின் வழியது
நன்றி தங்களின் மேலான கருத்திற்கு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Similar topics
» தோழா தோழா கனவு தோழா
» புறப்படு மனிதா
» மார்ச் 25-ல் வெளியாகிறது ‘தோழா’
» முதுகுத்தண்டு வட பிரச்னையால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி
» புறப்படு மனிதா
» மார்ச் 25-ல் வெளியாகிறது ‘தோழா’
» முதுகுத்தண்டு வட பிரச்னையால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|