சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Yesterday at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49

» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11

» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16

» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _ Khan11

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _

Go down

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _ Empty எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _

Post by முனாஸ் சுலைமான் Wed 17 Aug 2011 - 22:38

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு _ Petrol-Pump-Symbol_5
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பாவனையாளர்களுக்கு பற்றுச்சீட்டினை வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாட்டின் சகல நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட இருப்பதாக அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இத்திட்டம் எப்போதிலிருந்து அமுலுக்கு வருகின்றது என்பது தொடர்பில் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் பாவனையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் போது அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளுமாறு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹரி ஜெயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் அனைத்து நிரப்பு நிலையங்களையும் அறிவுறுத்தும் செயற்றிட்டம் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பாவனையாளர்களுக்கு பற்றுச்சீட்டினை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். __
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்க வேண்டும்: பெற்றோலிய அமைச்சு
» பெற்றோல் விலை உயர்வு யோசனையை பெற்றோலிய வள அமைச்சு நிராகரிப்பு
» தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
» எரிபொருள் நிரப்பு நிலையத்தில 25 இலட்சம் கொள்ளை! ரம்புக்கனயில் சம்பவம்!!
» காட்டுயிர்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum