சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி Khan11

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

Go down

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி Empty ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 7:03

சென்னை: ""புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பில், எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ, கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றிவிழா பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றி, சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. எதிர்கால சமுதாயம் வாழ, வளம் பெற, வழிதோன்றல்கள் ஒழுங்கான பாதையில் செல்ல கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல மாட்டேன். இந்த வெற்றியை பெற சுப்ரீம் கோர்ட் வரை செல்ல வேண்டியதாயிற்று. சமம், சமத்துவம் என்ற வார்த்தையே பிடிக்காததால், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் சமச்சீர் கல்வியை எதிர்த்தார்கள். கடந்த தி.மு.க., ஆட்சியில் பெரியார் பெயரில் 100 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. அந்த வீடுகளில், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என எவ்வித பாகுபாடும் இன்றி குடியேற்றப்பட்டனர்.

மேலும் பல இடங்களில் இதுபோன்ற குடியிருப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, அடையாளத்திற்காகவது ஒரு சமத்துவபுரமாவது திறந்ததா அல்லது அதற்கான அடிக்கல்லாவது நாட்டியதா?. சமத்துவத்தை பிடிக்காதது போல், சமச்சீர் கல்வியும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் பார்த்து, 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. தற்போது இந்த கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவன் நான்தான். எனது கோபாலபுரம் வீட்டை, எனது இறப்பிற்கு பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான் தான். விஸ்தாரமாக கட்டிய கட்டடத்தை விட்டுவிட்டு குருவிக் கூடு போன்று இருக்கும் கட்டடத்திற்குதான் போவோம் என்று சொல்வது அவர்களுடைய பாடு. அவர்களை நம்பி வந்தவர்கள் பாடு. அதில் நான் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது. நீண்ட நாள் இந்த ஆட்சி நடைபெற முடியாது. மக்கள் விழிக்கும் காலம் வரும். யார் நமக்கு பாடுபடுகிறார்கள்; உயிரை கொடுத்தார்கள்; கொடுப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை நம்பித்தான் தி.மு.க.,வும் வெற்றிநடை போடுகிறது. அந்த வெற்றிப்பயணம் தொடரும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தினமலர்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
» அரச ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி: உள்ளூராட்சித் தோ்தலிலும ஆர்வம் இல்லை
» களஞ்சியசாலை இருந்தும் நெல் கொள்ளவனவு இல்லை; விவசாயிகள் அதிருப்தி வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012 12:10
» கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை : பரிதி குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum