சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

நிதி முடக்கம்  Khan11

நிதி முடக்கம்

2 posters

Go down

நிதி முடக்கம்  Empty நிதி முடக்கம்

Post by Atchaya Sat 20 Aug 2011 - 15:57


கோவை : தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட நிதி முடக்கப்பட்டுள்ளதால் குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு பேனா, நோட்டு உள்ளிட்டவை வாங்க பணம் இன்றி அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தை தொழில் ஒழிப்பு ஆதரவு சங்கம் செயல்படுகிறது. கலெக்டரை தலைவராக கொண்ட இந்த சங்கத்தின் மூலமாக குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுகின்றனர்.

இக்குழந்தைகள் சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டு உணவு, உடை, நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில், நடப்பாண்டிற்கான (2011&12) நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. வழக்கமாக, ஏப்ரலில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்டத்திற்கு ஸீ30 லட்சம் வரை ஒதுக்கப்படும். மாநில அளவில், நடப்பாண்டிற்கு சுமார் ஸீ6 கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களுக்காக 550 சிறப்பு பள்ளிகள் செயல்படுகிறது. இதில், 2 லட்சம் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் முன்பு காலை உணவும் வழங்கப்பட்டது. தற்போது மதிய உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு தற்போது பாட புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. சீருடை, நோட்டு, பேனா, பென்சில், சிலேடு போன்றவை நிதி ஒதுக்கீடு இல்லாததால் வாங்கவில்லை.

நிதி ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே அதிரடி சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்க முடியும். கடந்த ஏப்ரல் முதல் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு பணி நடத்தப்படவில்லை, இப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் வகுப்புகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிகிறது. பைக்குக்கு டீசல் போடக்கூட பணம் இல்லை என குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆதரவு சங்கத்தினர் கூறுகின்றனர்.

வருவாய்த்துறை அதிகாரி கூறுகையில், ‘‘நடப்பாண்டில், கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கூடுதல் தொகை கேட்டிருக்கிறோம். ஆனால், வழக்கமான நிதி ஒதுக்கீடும் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெற உள்ள குழந்தை தொழில் ஒழிப்பு தேசிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இதே நிலை நீடித்தால் சிறப்பு பள்ளிகளை நிர்வாகிப்பது சிரமம்‘‘ என்றார்.

நன்றி...தினமலர்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நிதி முடக்கம்  Empty Re: நிதி முடக்கம்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 16:03

இப்பள்ளியில் முன்பு காலை உணவும் வழங்கப்பட்டது. தற்போது மதிய உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு தற்போது பாட புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. சீருடை, நோட்டு, பேனா, பென்சில், சிலேடு போன்றவை நிதி ஒதுக்கீடு இல்லாததால் வாங்கவில்லை.

ஜெயாம்மா கிட்டே சொல்லி ஜோசியம் பார்த்து இதுக்கொரு வழி பண்ண சொல்லுங்க..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum