சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஊர் கூடி தேர் இழுப்போம் Khan11

ஊர் கூடி தேர் இழுப்போம்

Go down

ஊர் கூடி தேர் இழுப்போம் Empty ஊர் கூடி தேர் இழுப்போம்

Post by sriramanandaguruji Thu 6 Jan 2011 - 5:27

ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com



ன்பார்ந்த வாசகர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் என் தனிப்பட்ட வாழ்த்துதல்கள்!



இதுவரை நமது தளத்தில் பல்வேறுப்பட்ட பதிவுகளை
படித்திருப்பீர்கள் பலர் பயனுள்ளதாக இருக்கிறது என்று பாராட்டினாலும் சிலர்
அபிப்ராய பேதப்பட்டதும் உண்டு



25 வருட பொது வாழ்வில் பாராட்டுதலும் பழிசொல்லும் பழகிப் போய்விட்டதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை .



இணைய தளத்தில் எழுத ஆரம்பித்த நாள் தொடங்கி தொலைபேசியில் தொடர்பு
கொள்ளும் பல அன்பர்கள் உங்கள் வாழ்கை குறிப்பை படித்த போது தற்போது நீங்கள்
எங்கிருக்கிறீர்கள் உங்கள் இருப்பிடம் எப்படி இருக்கும்? அதை அறிந்து
கொள்ளவும் விரும்புகிறோம் என்றும்




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%25281%2529
அரகண்டநல்லூர் சிவன் கோவில்



பல பதிவுகளில் வாசகர்களால்
கேட்கப்படும் கேள்விகளுக்கு பல நேரங்களில் பதிலே சொல்வதில்லை அதற்கு என்ன
காரணம்? என்றும் கேட்கிறார்கள்



அவர்களுக்கு தனித் தனியாக நான் பதில் சொல்லி விட்டாலும் கேட்க விரும்பி
கேட்காமல் இருக்கும் மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை
எழுத தலைப்படுகிறேன்



நான் 1980 முதல் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுருக்கு அறுகிலுள்ள அரகண்டநல்லூரில் வசிக்கிறேன்



நான் வாழும் இடத்திற்கு பக்கத்தில் மாமன்னன் இராஜராஜ சோழன் மற்றும்
மலையமான் திருமுடிக்காரியால் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சிவன் கோயில் 40
ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பாறையில் அமைந்துள்ளது




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%25285%2529
ஸ்ரீ நாராயண மிஷன் முகப்பு விநாயகர்



இந்த ஊரை நகரம் என்றும்
சொல்லி விட முடியாது கிராமம் என்றும் தள்ளிவிட முடியாது விவசாயம் தான்
முக்கியமான தொழில் என்பதனால் பல ரைஸ்மில்கள் பெட்டிக்கடை மாதிரி
அணிவகுப்பாய் இருக்கிறது



இந்த ஊரை பொருத்தமட்டும் ஆடைகளையும் வீட்டையும் வைத்து மனிதனை எடை போட
முடியாது 4 பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் கூட சைக்கிளில்தான் போவார்.



அரகண்டநல்லூரிலிருந்து சரியாக 6 கி.மீ தொலைவில் காடகனூரில் நமது ஸ்ரீ
நாராயணா மிஷன் உள்ளது இந்த இடத்தின் மொதப்பரப்பளவு 2 ஏக்கர் இதில்
கட்டிடத்தின் பரப்பு 7 செண்ட் போக மீதமுள்ள பகுதி அனைத்தும் மா தென்னை வாழை
பலா மரங்களே உள்ளது



நீங்கள் உள்ளே நுழைந்த உடன் வாசலில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம் நீங்கள்
வைஷ்ணவராயிற்றே சைவக்கடவுளை எப்படி வைக்கலாம் என்று என்னிடம் யாரும்
கேட்பதில்லை




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%25286%2529
குருஜியின் தியான குடில்



காரணம் பெருமாளுக்கு கொடுக்கின்ற முக்கியத்தை சிவனுக்கும் கொடுப்பவன் நான் என்பது ஊருக்கே தெரியும்



பிள்ளையாரை தரிசித்து நேரே மேற்கே பார்த்தால் வளக்கமாக மாலை நேரத்தில்
நான் தியானம் செய்யும் குடில் தெரியும் இதன் முன்னால் உள்ள புல்வெளியில்
மணி கணக்காக உட்கார்ந்திருப்பது எனக்கு பிடித்தமான செயல்



இந்த இடத்தில் காக்கை கிளி மைனா எப்படி சாதாரணமாய் வந்து போகுமோ அப்படியே
பாம்புகளும் வருகை தரும் ஆனால் இது வரை ஒரு பூனைக்குட்டிக் கூட
பாம்புகளால் கடிக்கப்பட்டதில்லை




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%25287%2529
ஸ்ரீ நாராயண மிஷன் பிரதான கட்டிடம்

பிரதான கட்டிடத்தில் முதல் இரண்டு அறைகளில் நூலகம் மற்றும் மருந்து
தயாரிப்பு இடம் உள்ளது மூன்றாவது அறையில் இலவச சித்த மருத்துவச் சாலை
இயங்குகின்றது இம்மருத்துவப் பிரிவை எனது தலைமைச் சீடர் டாக்டர் வி.வி.
சந்தானம் கவனித்துக் கொள்கிறார்



அடுத்ததாக பெரிய பிராத்தனைக் கூடம் உள்ளது இதில்முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது



பூஜைகள் மட்டுமின்றி பல கூட்டங்களும் இங்குதான் நடக்கும் இதற்கு
பின்புறம் நான் விருந்தினர்களை சந்திக்கும் அறை இருக்கிறது இங்குதான் நான்
படித்தல் எழுதுதல் எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%25289%2529
மருத்துவ கூடத்தில் தலைமைச் சீடர் டாக்டர் வி.வி. சந்தானம்



என் வேலை அதிகாலையிலேயே
துவங்கி விடும்.விவசாய வேலைகளை கண்காணித்தபின் பூஜையில் உட்காருவேன் காலை
11 மணிக்குப் பிறகுதான் உணவு முடித்து காடகனூர் செல்வேன்



வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் விருந்தினரை 12 மணியிலிருந்து 2 மணிவரை
பார்த்து பேசுவேன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நமது விவேகானந்தா சேவா
சமிதி மூலமாக கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் கல்வி தானப்பள்ளிகளை
பார்வையிட கிளம்பி விடுவேன்



எப்படியும் தினசரி 2 பள்ளிகளை பார்த்து குழந்தைகளிடம் பேசா விட்டால் மனசு
சங்கடப்படும் ஒவ்வொறு பள்ளிக்கும் குண்டும் குழியுமான சாலையில் காரில்
போனால் கூட இடுப்பெலும்பு கழன்று விடும்




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%252812%2529
பிராத்தனை கூடம்



மாலை 6 மணிக்குத் திரும்பி
வந்து எழுத உட்கார்ந்தால் 10 மணியாகி விடும் பிறகு எப்படி வாசகர்களின்
கேள்விக்கு பதில் தினம் தினம் எழுத? என்றாவது பொழுது கிடைத்தால் உண்டு



இன்னொறு முக்கியமான விஷயம் நமது பதிவில் ஒரு சின்ன தொழில் நுட்டபம் கூட
எனக்குத் தெரியாது நான் எழுதியதை பதிவு செய்து கணினியில் காண்பித்தால்
குறை நிறையை சொல்லத் தெரியும்



மற்றப்படி கணினி வேலைகளை கவனிப்பது நமது ஆசிரமவாசி சதீஷ்குமார்தான் அவன்தான் மின்னஞ்சல்களை கவனிப்பது பதில் சொல்வது எல்லாமே




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%252811%2529
ஸ்ரீ நாராயணா மிஷன் கணிபொறியாளர் சதீஷ் குமார்
இப்போது நான் பதில் சொல்லாத குற்றத்திற்காக மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்



இன்னும் ஒரு முக்கிய தகவலை உங்களுக்கு சொல்ல வேண்டும் நமது நாராயணா
மிஷன் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி உணவு உடை இருப்பிடம்
மருத்துவம் எல்லாம் கொடுத்து பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்




ஊர் கூடி தேர் இழுப்போம் Ujiladevi.blogpost.com+%252813%2529
தணிக்கலாம்பட்டு கிராம கல்விதான பள்ளியில் குருஜி



அதற்கு பொருட் செலவும்
அதிகப்படும் ஆள்பலமும் தேவைப்படும் இவைகளுக்கு என்ன செய்யலாம் என்று
உங்கள் மேலான ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும் தயவு செய்து சொல்லவும்
த்தால்தான் நன்றாக இருக்கும்






ஊர் கூடி தேர் இழு

soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_06.html


ஊர் கூடி தேர் இழுப்போம் Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum