Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
2016ல் கருணாநிதி ஆட்சி
5 posters
Page 1 of 1
2016ல் கருணாநிதி ஆட்சி
எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றியும், நாம் தேர்தலில் தோற்றுப் போனோம். எப்படி தோற்றோம் என்று நமக்கும் தெரியவில்லை; எப்படி வெற்றி பெற்றோம் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. சமச்சீர் கல்விக்கு வெற்றி, தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி. நாம் சட்டசபை தேர்தலில் தோற்றாலும், தற்போது வெற்றிகளைப் பெறத் துவங்கி உள்ளோம். அடுத்து, புதிய தலைமைச் செயலக வெற்றிக்கு தயாராகுங்கள். 2016ல், கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.''
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2016ல் கருணாநிதி ஆட்சி
2016ல், கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.''
அப்துல் கலாம் இவரையும் கனவு காணச் சொல்லி இருக்காரோ?
கருணாநிதி தலைமையில் - இந்த வார்த்தை நெருடுது...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2016ல் கருணாநிதி ஆட்சி
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2016ல் கருணாநிதி ஆட்சி
எப்படி வெற்றி பெற்றோம் எப்படி தோழ்வியுற்றோம் என அறியாமல் ஒரு தலைவன் அதுவும் 70 ஆண்டுகாலம் அரசியலில் சுமார் 57 ஆண்டுகாலம் தீவிர அரசியலில் 42 ஆண்டுகாலம் பதவியில் இருக்கும் ஒருவர் கூறுவது எதைக் காட்டுகிறது ,,,,,?
கடந்த தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்பது தமிழகத்தில் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டாலும் சொல்லும் .
முதலில் முதல்வருக்கு தன் குடும்ப அரசியலை சமாளிக்க முடியாமல் திணறியது மக்க்ளிடையே வெறுப்பை ஏற்படுத்தியது ....அப்பா முதல்வர் ,மகன் துணைமுதல்வர் ,மற்றொரு மகன் மத்திய அமைச்சர் ,மகள் பாராளுமன்ற உறுப்பினர் ,பேரன் மத்திய அமைச்சர் ...இப்படி குடும்பமே பதவிகளை கூறுபோட்டது.
இவர்களுக்கு இடையே நடந்த சண்டையை தீர்க்க முடையாமல் முதல்வர் திண்டாடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த போது திமுக அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் அடித்த கூத்தை கவனிக்க முடியாமல் போனது ஆனால் மக்கள் கவனித்தார்கள்..ஆம் மதுரையில் ஒருபுறம் அழகிரியின் அராஜகம் என்றால் மறுபுறம் சொக்கிகுள செயலாளர் பண்ணியது அயோக்கியதனம் .அப்பாவிகளின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கிரயம் செய்தார்கள் இதை அரசு கவனிக்க தவறினாலும் மக்கள் தவறவில்லை ..அதோடு சினிமா துறையில் சின்னதிரையில் எங்கு திரும்பினாலும் ...கலா நிதிமாறன் ,உதய நிதி ஸ்டாலின் ,தயா நிதி அழகிரி ,என்று குடும்பம் மொத்தமும் தமிழ் சினிமா மற்றும் சின்னதிறையை ஆளும் அவலம் நடந்தது ....அரசு இதை கவனிக்கவில்லை ஆனால் மக்கள் கவனித்தார்கள் ..அதோடு இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு தமிழுறவுகளுக்கு செய்த துரோகம் சொல்லி மாளாது.....இலங்கையில் ராணுவம் இந்திய அரசு மற்றும் ராணுவ உதவியோடு தமிழனை தனிமை படுத்தி நிர்வாணப் படுத்தி கொலை செய்து ,தமிழச்சியை வெட்ட வெளியில் கற்பழித்துக்கொண்டு இருந்தபோது கருணா நிதி டில்லியில் சோனியாவுக்கு பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் ...மக்கள் கவனித்துக்கொண்டு இருந்தார்க்ள் ....வேதராணியம் முதல் ராமேஷ்வரம் வரை தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சூறையாடிய போது ..உலகிலேயே மிகப் பெரிய கப்பல் படையை வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசாங்கம் மவுனம் காக்க கருணா நிதி சினிமா விழாவில் சிரித்துக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுக்கொண்டு இருந்தார் மக்கள் கவனித்தார்கள்.....
இதையெலாம் பட்டி தொட்டிகளில் இலவச தொலைக்காட்சி கொடுத்து பார்க்க வைத்தவர் கலைஞர் மக்க்ள் கொதித்துப் போனார்கள்.....இதனால் ஓட்டை மாற்றிப் போட்டார்கள் ..ஜெ ஜெ
கடந்த தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்பது தமிழகத்தில் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டாலும் சொல்லும் .
முதலில் முதல்வருக்கு தன் குடும்ப அரசியலை சமாளிக்க முடியாமல் திணறியது மக்க்ளிடையே வெறுப்பை ஏற்படுத்தியது ....அப்பா முதல்வர் ,மகன் துணைமுதல்வர் ,மற்றொரு மகன் மத்திய அமைச்சர் ,மகள் பாராளுமன்ற உறுப்பினர் ,பேரன் மத்திய அமைச்சர் ...இப்படி குடும்பமே பதவிகளை கூறுபோட்டது.
இவர்களுக்கு இடையே நடந்த சண்டையை தீர்க்க முடையாமல் முதல்வர் திண்டாடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த போது திமுக அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் அடித்த கூத்தை கவனிக்க முடியாமல் போனது ஆனால் மக்கள் கவனித்தார்கள்..ஆம் மதுரையில் ஒருபுறம் அழகிரியின் அராஜகம் என்றால் மறுபுறம் சொக்கிகுள செயலாளர் பண்ணியது அயோக்கியதனம் .அப்பாவிகளின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கிரயம் செய்தார்கள் இதை அரசு கவனிக்க தவறினாலும் மக்கள் தவறவில்லை ..அதோடு சினிமா துறையில் சின்னதிரையில் எங்கு திரும்பினாலும் ...கலா நிதிமாறன் ,உதய நிதி ஸ்டாலின் ,தயா நிதி அழகிரி ,என்று குடும்பம் மொத்தமும் தமிழ் சினிமா மற்றும் சின்னதிறையை ஆளும் அவலம் நடந்தது ....அரசு இதை கவனிக்கவில்லை ஆனால் மக்கள் கவனித்தார்கள் ..அதோடு இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு தமிழுறவுகளுக்கு செய்த துரோகம் சொல்லி மாளாது.....இலங்கையில் ராணுவம் இந்திய அரசு மற்றும் ராணுவ உதவியோடு தமிழனை தனிமை படுத்தி நிர்வாணப் படுத்தி கொலை செய்து ,தமிழச்சியை வெட்ட வெளியில் கற்பழித்துக்கொண்டு இருந்தபோது கருணா நிதி டில்லியில் சோனியாவுக்கு பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் ...மக்கள் கவனித்துக்கொண்டு இருந்தார்க்ள் ....வேதராணியம் முதல் ராமேஷ்வரம் வரை தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சூறையாடிய போது ..உலகிலேயே மிகப் பெரிய கப்பல் படையை வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசாங்கம் மவுனம் காக்க கருணா நிதி சினிமா விழாவில் சிரித்துக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுக்கொண்டு இருந்தார் மக்கள் கவனித்தார்கள்.....
இதையெலாம் பட்டி தொட்டிகளில் இலவச தொலைக்காட்சி கொடுத்து பார்க்க வைத்தவர் கலைஞர் மக்க்ள் கொதித்துப் போனார்கள்.....இதனால் ஓட்டை மாற்றிப் போட்டார்கள் ..ஜெ ஜெ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
» கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?
» ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்
» ஆப்ரிக்காவை ஆட்சி புரிந்த மன்னர்கள்
» இயற்கை செய்யும் ஆட்சி!(கவிதை )
» கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?
» ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்
» ஆப்ரிக்காவை ஆட்சி புரிந்த மன்னர்கள்
» இயற்கை செய்யும் ஆட்சி!(கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|