Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
+2
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
6 posters
Page 1 of 1
மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
அவரச நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இராணுவத்துக்கு அவசர பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிழக்கில் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மோதல்களை அடுத்து இந்த விசேட பயிற்சிகள் இராணுவத்துக்கு வழங்கப்படுவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
திடீரென நடத்தப்படும் கல்லெறித் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, ஆத்திரமுற்ற மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன தொடர்பில் இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் நேற்று இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினருக்கு இத்தகைய விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் மண்வெட்டிப் பிடிகள் அளவு பெரிய கொட்டன்கள் இராணுவத்தினர் கைகளில் கொடுக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களைத் தாக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை, கிண்ணியாவில் கடற்படையினர் முகாமை கடந்த வாரம் பொதுமக்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு இராணுவத்தின் புதிய பிரிவு ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான உத்தரவை வழங்கி இருந்தது.
பெண்ணைத் தாக்க முயன்ற மர்ம மனிதர்கள் சிலரை மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் கடற்படை முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டனர். இதனை அடுத்தே அந்தக் கடற்படை முகாமைப் பொதுமக்கள் தாக்கியதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டவர்கள் கடற்படையினரே என்று அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்ததால் மக்கள் ஆத்திரம் கொண்டு எதிர்ப்பில் இறங்கினர்.
திடீரென நடத்தப்படும் கல்லெறித் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, ஆத்திரமுற்ற மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன தொடர்பில் இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் நேற்று இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினருக்கு இத்தகைய விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் மண்வெட்டிப் பிடிகள் அளவு பெரிய கொட்டன்கள் இராணுவத்தினர் கைகளில் கொடுக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களைத் தாக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை, கிண்ணியாவில் கடற்படையினர் முகாமை கடந்த வாரம் பொதுமக்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு இராணுவத்தின் புதிய பிரிவு ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான உத்தரவை வழங்கி இருந்தது.
பெண்ணைத் தாக்க முயன்ற மர்ம மனிதர்கள் சிலரை மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் கடற்படை முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டனர். இதனை அடுத்தே அந்தக் கடற்படை முகாமைப் பொதுமக்கள் தாக்கியதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முகாமுக்குள் ஓடி ஒளித்துக் கொண்டவர்கள் கடற்படையினரே என்று அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்ததால் மக்கள் ஆத்திரம் கொண்டு எதிர்ப்பில் இறங்கினர்.
Re: மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் கதையாச்சே இது
Re: மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
ஆகா ராணுவ முகாம்களை நிரந்தரமாக்க நடக்கும் முயற்சி இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..
Re: மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
சாதிக் wrote:பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் கதையாச்சே இது
தெரிகிறது பாஸ் என்ன பன்ன முடியும் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
jasmin wrote:ஆகா ராணுவ முகாம்களை நிரந்தரமாக்க நடக்கும் முயற்சி இது
sariya sonneengka
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|