சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! Khan11

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

3 posters

Go down

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! Empty புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 9:07

தர்மபுரி: இறந்ததாக கருகி, இறுதி சடங்குகள் முடித்து, குழியில் இறக்கிய போது, இறந்தவர் உடலில் அசைவு ஏற்பட்டு உயிரோடு இருப்பது தெரிந்ததால், தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், நெருப்பூர் அடுத்த குருக்கலையனூர் பகுதியை சேர்ந்தவர் மாது(33). ஆந்திர மாநிலத்தில் உள்ள கொட்டாளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், அங்கு பணியின் போது, தவறிவிழுந்த மாது, படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, டாக்டர்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மாது இறந்தது குறித்து, தர்மபுரியில் உள்ள குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பி்ன்னர், ஊருக்கு கொண்டு வரப்பட்ட மாதுவின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.

உறவினர் உடலை குழியில் வைத்து, மண்ணை போட ஆரம்பித்தபோது, இறந்ததாக கூறப்பட்ட மாதுவின் உடல் அசைந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக மாதுவை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாதுவின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உயிர் இருப்பதை உறுதி செய்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இறுதி சடங்குகளை முடித்து, சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை அசைவற்று கிடந்த உடல், புதைக்க மண் போடப்பட்ட போது மீண்டும் உயிர் பெற்றது, அப்பகுதியில் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! Empty Re: புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

Post by jasmin Tue 23 Aug 2011 - 10:07

இதுமாதிரி பல இடங்களில் நடந்து இருகின்றது ,,,
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! Empty Re: புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

Post by மீனு Tue 23 Aug 2011 - 23:31

மிகவும் ஆச்சர்யாகத்தான் உள்ளது இன்னும் ஆயிசு கெட்டியாக உள்ளது அவருக்கு நலம் பெற ஆண்டவன் அருளட்டும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! Empty Re: புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum