Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி
3 posters
Page 1 of 1
தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி
சென்னை: தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
தாம்பரம் மாடம்பாக்கம் பதுவன்சேரி ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் என்பவரின் மகன் ரூபன் (10). திருவஞ்சேரி அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் இன்று காலையும் ரூபன், தனது நண்பன் சபரியுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்து சென்றான்.
அவர்கள் இருவரும் பதுவன்சேரி தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் உள்ள குறுகிய தெருவில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மணல் லாரி வேகமாக வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராவிதமாக இடப் புறமாகக் கவிழ்ந்தது. இதில் தெருவோரம் நடந்து சென்ற ரூபன் லாரிக்கடியில் சிக்கினான். சபரி அதிர்ஷ்டவசமாகத் தப்பினான்.
லாரி கவிழ்ந்ததில் ரூபன் உயிரோடு மணலில் புதைந்தான். இதைப் பார்த்த சிறுவன் சபரி ரூபனைக் காப்பாற்றுமாறு அலறினான். இதற்கிடையே மணலில் 4 சிறுவர்கள் புதைந்துள்ளதாக செய்தி பரவியதால் அங்கு நூற்றுக் கணக்கானோர் கூடிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியைத் தூக்கினர். இதையடுத்து தெருவில் சிந்திய மணலை அள்ள சுமார் 1 மணி நேரம் எடுத்தது. பின்னர் மணலில் புதைந்து கிடந்த ரூபனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தான்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜன், கிளீனர் வையாபுரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற சிறுவன் மணலில் புதைந்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் மாடம்பாக்கம் பதுவன்சேரி ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் என்பவரின் மகன் ரூபன் (10). திருவஞ்சேரி அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல் இன்று காலையும் ரூபன், தனது நண்பன் சபரியுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்து சென்றான்.
அவர்கள் இருவரும் பதுவன்சேரி தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் உள்ள குறுகிய தெருவில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மணல் லாரி வேகமாக வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராவிதமாக இடப் புறமாகக் கவிழ்ந்தது. இதில் தெருவோரம் நடந்து சென்ற ரூபன் லாரிக்கடியில் சிக்கினான். சபரி அதிர்ஷ்டவசமாகத் தப்பினான்.
லாரி கவிழ்ந்ததில் ரூபன் உயிரோடு மணலில் புதைந்தான். இதைப் பார்த்த சிறுவன் சபரி ரூபனைக் காப்பாற்றுமாறு அலறினான். இதற்கிடையே மணலில் 4 சிறுவர்கள் புதைந்துள்ளதாக செய்தி பரவியதால் அங்கு நூற்றுக் கணக்கானோர் கூடிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியைத் தூக்கினர். இதையடுத்து தெருவில் சிந்திய மணலை அள்ள சுமார் 1 மணி நேரம் எடுத்தது. பின்னர் மணலில் புதைந்து கிடந்த ரூபனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தான்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜன், கிளீனர் வையாபுரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது. பள்ளிக்கு சென்ற சிறுவன் மணலில் புதைந்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி
எதிர்பாராத விபத்து ஆனால் மணல் லாரியை ஓட்டியது ட்ரைவரா கிளீனரா என்று விஷாரணை நடக்கிரது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி
அல்பாயிசில போயிட்டாலும் பெற்றவர்கள் எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள் அந்த மகனைப் பற்றி பெற்றவர்களுக்கு மன ஆறுதல் ஆண்டவன்தான் தரனும்:pale: :pale:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|