Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
3 posters
Page 1 of 1
கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மதுரை: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால், திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் அழகிரி-ஸ்டாலின் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதை மாவட்டந்தோறும் ஆகஸ்ட் 19ம் தேதி வெற்றி விழாவாகக் கொண்டாட திமுக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். அதே போல பிற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
ஆனால், திமுக தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை.
அதே போல தஞ்சாவூர் மாவட்டத்திலும் இக் கூட்டம் நடக்கவில்லை. அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா எம்பி., பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று ஸ்டாலினே நேரில் பங்கேற்று கூட்டத்தை நடத்தி முடித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஸ்டாலினும், அறிக்கைகள் விடும்போது கருணாநிதியும்
அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் அழகிரி கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை அழகிரி நடத்தாமல் தவிர்த்துள்ளார் என்கிறார்கள்.
புழல் சிறையில் தி.மு.க. கவுன்சிலருடன் ஸ்டாலின் சந்திப்பு:
சென்னையை அடுத்த பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராக உள்ள ரவிச்சந்திரன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உள்ளிட்ட சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெயிலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ரவிச்சந்திரன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் அழகிரி-ஸ்டாலின் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதை மாவட்டந்தோறும் ஆகஸ்ட் 19ம் தேதி வெற்றி விழாவாகக் கொண்டாட திமுக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். அதே போல பிற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
ஆனால், திமுக தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை.
அதே போல தஞ்சாவூர் மாவட்டத்திலும் இக் கூட்டம் நடக்கவில்லை. அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா எம்பி., பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று ஸ்டாலினே நேரில் பங்கேற்று கூட்டத்தை நடத்தி முடித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஸ்டாலினும், அறிக்கைகள் விடும்போது கருணாநிதியும்
அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் பெயர்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் அழகிரி கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை அழகிரி நடத்தாமல் தவிர்த்துள்ளார் என்கிறார்கள்.
புழல் சிறையில் தி.மு.க. கவுன்சிலருடன் ஸ்டாலின் சந்திப்பு:
சென்னையை அடுத்த பெருங்குடி பேரூராட்சி கவுன்சிலராக உள்ள ரவிச்சந்திரன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உள்ளிட்ட சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஜெயிலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ரவிச்சந்திரன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.
Last edited by யாதுமானவள் on Tue 23 Aug 2011 - 18:02; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மீனு wrote:காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
aahaa... சூப்பர் பதில் மீனு ..."அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கருணாநிதி- ஸ்டாலின் மீது கோபம்: சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை நடத்தாத அழகிரி
மீனு wrote:காற்று இன்று மாறி வீசுகிறது ஜாஸ்மின் நாளையும் ஒரு நாள் உள்ளது அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!.:jasmin wrote:ஆடிய ஆட்டம் என்ன போட்ட வேசங்கள் என்ன ...அழகிரி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
aahaa... சூப்பர் பதில் மீனு ..."அப்போது யார் யார் சாரி பிடித்து இழுப்பார்களோ :!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|