Latest topics
» பிரத்தியங்கரா தேவிby rammalar Today at 10:34 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 10:32 pm
» கொள்ளைக்காரி
by rammalar Today at 10:29 pm
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 10:27 pm
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 10:25 pm
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat Sep 14, 2024 12:14 am
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri Sep 13, 2024 12:47 pm
» பல்சுவை-12
by rammalar Wed Sep 11, 2024 5:36 pm
» பல்சுவை- 11
by rammalar Tue Sep 10, 2024 8:01 pm
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:30 pm
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat Sep 07, 2024 12:25 pm
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:22 pm
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat Sep 07, 2024 12:19 pm
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat Sep 07, 2024 12:11 pm
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat Sep 07, 2024 12:08 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue Sep 03, 2024 9:57 pm
» பல்சுவை
by rammalar Mon Sep 02, 2024 12:35 am
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun Sep 01, 2024 3:48 pm
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat Aug 31, 2024 11:47 pm
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat Aug 31, 2024 11:42 pm
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat Aug 31, 2024 11:38 pm
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri Aug 30, 2024 9:46 am
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Fri Aug 30, 2024 12:00 am
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu Aug 29, 2024 11:43 pm
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu Aug 29, 2024 11:34 pm
» புத்தன் யார்?
by rammalar Thu Aug 29, 2024 5:23 pm
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu Aug 29, 2024 5:21 pm
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu Aug 29, 2024 5:17 pm
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu Aug 29, 2024 5:16 pm
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu Aug 29, 2024 5:15 pm
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu Aug 29, 2024 5:13 pm
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu Aug 29, 2024 3:47 pm
இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
2 posters
Page 1 of 1
இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
மர்மமனிதர் என்பது வெறும் வதந்தி :
இராணுவத்திற்கு எவ்வித
தொடர்பும் இல்லை
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக அரசு இதன் பின்னணியில் இருக்கிறது என்ற கூற்று தவறு
ஸாதிக் ஷிஹான்)
சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிஸ் பூத வதந்திகள் எவற்றுடனும் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் எவ்வித தொடர்பும்
இல்லையென்றும் பாதுகாப்புச் செயலாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்
காலமாக நாட்டின் பல பாகங்களில் மர்ம மனிதர்களால் பலர் தாக்கப்படுவதாகவும்,
இதனையடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல்நிலை
ஏற்பட்டது. இந்த நிலையிலேயே சட்டத்தைக் கையில்
எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்
நேற்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மர்ம மனிதன் சர்ச்சை
தொடர்பாக இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விரிவாக
ஆராயப்பட்டது.
ஜம்இயத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், முஸ்லிம் உலமாக்கள்,
கல்விமான்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்த
சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சகல மக்களும் நிம்மதியாக
வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அமைதியைக் குழப்ப சில நாசகார
சக்திகள் செயற்படுகின்றன. இராணுவத்துக்கோ அல்லது அரச படைகளுக்கோ இந்த விடயங்களில்
எவ்வித தொடர்பும் கிடையாது. கிaஸ் மனிதன் என்பது வெறும் கற்பனையில் உருவான உருவம்
மாத்திரமே. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஆகவே, மக்கள் இந்த விடயங்களில் மிகவும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும்.
வதந்திகளை நம்பி சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள
முடியாது.
தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ரமழான் மாதமாகையால் பள்ளிவாசல்களுக்கு
கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் சமயக் கடமைகளை எந்தத்
தடையுமின்றி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்
தலைவர் என். எம். அமீன், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாரக்
உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இராணுவத்திற்கு எவ்வித
தொடர்பும் இல்லை
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக அரசு இதன் பின்னணியில் இருக்கிறது என்ற கூற்று தவறு
ஸாதிக் ஷிஹான்)
சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிஸ் பூத வதந்திகள் எவற்றுடனும் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் எவ்வித தொடர்பும்
இல்லையென்றும் பாதுகாப்புச் செயலாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்
காலமாக நாட்டின் பல பாகங்களில் மர்ம மனிதர்களால் பலர் தாக்கப்படுவதாகவும்,
இதனையடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல்நிலை
ஏற்பட்டது. இந்த நிலையிலேயே சட்டத்தைக் கையில்
எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்
நேற்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மர்ம மனிதன் சர்ச்சை
தொடர்பாக இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விரிவாக
ஆராயப்பட்டது.
ஜம்இயத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், முஸ்லிம் உலமாக்கள்,
கல்விமான்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்த
சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சகல மக்களும் நிம்மதியாக
வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அமைதியைக் குழப்ப சில நாசகார
சக்திகள் செயற்படுகின்றன. இராணுவத்துக்கோ அல்லது அரச படைகளுக்கோ இந்த விடயங்களில்
எவ்வித தொடர்பும் கிடையாது. கிaஸ் மனிதன் என்பது வெறும் கற்பனையில் உருவான உருவம்
மாத்திரமே. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஆகவே, மக்கள் இந்த விடயங்களில் மிகவும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும்.
வதந்திகளை நம்பி சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள
முடியாது.
தற்போதைய நிலையில் முஸ்லிம்களின் ரமழான் மாதமாகையால் பள்ளிவாசல்களுக்கு
கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் சமயக் கடமைகளை எந்தத்
தடையுமின்றி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்
தலைவர் என். எம். அமீன், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாரக்
உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
மக்களை எப்ப்டியெல்லாம் பீதியூட்டி கவனத்தை திருப்ப முடியுமோ அவ்வாறு செய்துகொண்டு இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|