Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சங்கிலிப்போராட்டம்: நெடுமாறன் _
2 posters
Page 1 of 1
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சங்கிலிப்போராட்டம்: நெடுமாறன் _
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண
தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
மாலை 5மணி முதல் 6 மணிவரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு பழ.
நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'தூக்கு மேடையின் நிழலில்
நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண
தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப் புத்தகத்தில் இருந்து மரண
தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்டத்
தலை நகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணிவரை மனித சங்கிலிப் போராட்டம்
நடத்துமாறு அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள்,
மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக் கெள்கிறேன்' என்று
குறிப்பிட்டுள்ளார். _
விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண
தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
மாலை 5மணி முதல் 6 மணிவரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு பழ.
நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'தூக்கு மேடையின் நிழலில்
நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண
தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப் புத்தகத்தில் இருந்து மரண
தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்டத்
தலை நகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணிவரை மனித சங்கிலிப் போராட்டம்
நடத்துமாறு அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள்,
மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக் கெள்கிறேன்' என்று
குறிப்பிட்டுள்ளார். _
Re: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி சங்கிலிப்போராட்டம்: நெடுமாறன் _
இவர்களைத் தூக்கில் போட்டுவிட்டாலே நிம்மதியாக இருப்பார்கள். இவர்கள் பெயரும் நிலைத்திருக்கும் வரலாற்றில். இதை விடுத்து இவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்வதும்.... என்ன நடக்குமோ என அச்ச்ஹப்பட்டுக்கொண்டு தினம்தினம் இவர்கள் செத்துப் பிழைப்பதும் சரியில்லை .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
» தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
» நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவருடைய காதலருக்கு தண்டனையை குறைத்து கோர்ட் உத்தரவு
» தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
» நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவருடைய காதலருக்கு தண்டனையை குறைத்து கோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|