சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார் Khan11

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்

Go down

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார் Empty ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்

Post by நண்பன் Fri Aug 26, 2011 2:14 pm

தஞ்சை, ஆக. 26-


தஞ்சையில் ரூ.15 கோடி
மதிப்புள்ள ஓட்டலை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக தி.மு.க. முன்னாள்
அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது பெங்களூரை
சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.

பெங்களூர்
எம்.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் கனகரெத்தினம் மனைவி நாகராணி. இவர் தஞ்சை
போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கும்,
கணவர் கனகரெத்தினம், மகன் நிக் ஆகியோருக்கு சொந்தமான இடம் தஞ்சை புதிய
பஸ்நிலையம் அருகே உள்ள பாஸ்கரபுரம் காலனியில் உள்ளது. இதில் ஓட்டல் இங்கா
இண்டர்நேஷனல் என்ற பெயரில் 8 மாடிகளுடன் தங்கும் விடுதி கட்டி இருந்தேன்.

கணவர்
லண்டனில் தொழில் செய்து வருகிறார். நான் ஓட்டலின் 8-வது மாடியில் மகனுடன்
வசித்து வந்தேன். தங்கும் விடுதியை கட்டுவதற்கு அதனை அடமானம் செய்து
திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் கடன் பெற்று இருந்தேன். தங்கும்
விடுதியின் வேலைகள் முடிவடையாததால் அதை திறக்கவில்லை.

இந்த
நிலையில் விடுதியை ஏலம் விடப்போவதாக பத்திரிகையில் வங்கி அறிவித்தது.
பத்திரிகை விளம்பரத்தை பார்த்து விட்டு முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின்
மைத்துனர் ராஜபூபதியும், அவரின் மகன் பரணிதரனும் என்னிடம் வந்து,
பத்திரிகை விளம்பரத்தை பற்றி சொல்லி அமைச்சர் நேருவும் அவரின் சகோதரர்
ராமஜெயமும் தங்களை அனுப்பி வைத்ததாகவும், தங்கும் விடுதியை விலைக்கு வாங்கி
கொள்வதாகவும் கூறினார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

அதன்
பின்பு லீசுக்கு கேட்டனர். சொத்து ஏலம் போகாமல் இருப்பதற்காக நானும்
லீசுக்கு கொடுக்க சம்மதித்தேன். திருச்சியில் உள்ள வங்கிக்கு
அழைத்துச்சென்ற அவர்கள் கடனை தீர்ப்பது சம்பந்தமாக பேசினார்கள்.

இதையடுத்து
என்னிடமும், எனது கணவர் மற்றும் மகனிடமும் பல வெற்று பத்திரங்களில்
கையொப்பம் பெற்றுக்கொண்டு, வங்கி கடனை அவர்களே நேரடியாக செலுத்திவிட்டனர்.
லீசுக்கான தொகையில் மீதியை தருவதாக கூறி திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில்
தங்க வைத்தனர்.

பின்னர் லீசுக்கு பத்திரம் எழுதி
தருகிறோம் என்று கூறி தஞ்சை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு
அழைத்துச்சென்றனர். வழியில் வல்லம் அருகே வந்தபோது அங்கு ஒரு காரில் வைத்து
என்னிடமும், எனது கணவர் மற்றும் மகனிடமும் டைப் செய்யப்பட்ட பேப்பரிலும்,
பத்திரத்திலும் கையெழுத்து வாங்கினர்.

அப்போது அந்த
பத்திரத்தை நான் படிக்க கேட்டதற்கு, ரூ. 500 பத்திரத்தில் சொத்தையா எழுதி
வாங்கமுடியும், அது லீசு பத்திரம் தான் என்று சொன்னார்கள்.
பத்திரப்பதிவு
முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ரூ. 1 லட்சம்
மட்டும் கொடுத்துவிட்டு திருச்சி லாட்ஜிலேயே அடைத்து வைத்துவிட்டனர்.
பின்பு சிலநாட்களுக்கு பிறகு மீதி லீசுக்கான தொகையை கேட்டபோது, முன்னாள்
அமைச்சர் நேரு மற்றும் அவருடைய தம்பி ராமஜெயம் ஆகியோர் சொல்லித்தான்
நாங்கள் இதுபோல் செய்தோம். நாங்கள் அவரின் பினாமி தான் என்றனர். மேலும்
எதவாது பிரச்சினை செய்தால் உயிருடன் விடமாட்டோம் என்று மிரட்டினர்.

என்னுடைய
ரூ. 15 கோடி ரூபாய் சொத்தை போலியாக பத்திரம் தயாரித்து அபகரித்து கொண்ட
ராஜபூபதி, பரணிதரன் இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் அமைச்சர் நேரு அவரின்
சகோதரர் ராமஜெயம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே
தஞ்சை மாவட்ட குற்றப்பரிவு போலீசில் புகார் கொடுத்தேன் அதை முறையாக
விசாரிக்கவில்லை.

எனவே இந்த புகாரை வேறு
அதிகாரிக்கு அனுப்பி விசாரிக்கச்செய்து ஏமாற்றி சொத்தை அபகரித்ததற்கும்,
கொலை மிரட்டல் விடுத்ததற்கும், லாட்ஜில் அடைத்து வைத்ததற்கும் தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த
புகார் மனுவை டி.ஐ.ஜி. அமல்ராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு
விசாரணைக்காக அனுப்பி வைத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. கண்ணகி முதல் கட்ட
விசாரணையை தொடங்கியுள்ளார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்
» ரூ.1‌ கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum