Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
வயோதிகப் பிரச்சனைகள்
3 posters
Page 1 of 1
வயோதிகப் பிரச்சனைகள்
வயோதிகப் பிரச்சனைகள்
மரு. எ. இளந்திரையன், சேலம், கைபேசி : 93621 05437
வயோதிகப்பருவத்தை உளவியல் துறையால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 முதல் 70 வயது வரை ஆரம்ப வயோதிகப் பருவம், 70 வயதிற்கு மேல் முதிர்ந்த வயோதிகப் பருவம் என்றும் குறிப்பிடப் படுகின்றது.
வயோதிகப் பருவத்தின் பண்புகள் :
உடலாலும் மனதாலும் மாற்றங்கள் ஏற்படு கின்றன. சமூகத்தில் பங்கு கொள்வதும், ஆளுமையும் குறைந்து காணப்படுகின்றது. ஒரு சிலர் 60 வயதிற்குப்பின்னரும் இதே சுறுசுறுப்புடன் வாழ்வதைக் காணமுடிகின்றது. மற்றும் சிலர் ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அமைதியாக காலம் கழிக்கின்றனர்.
உடல் மாற்றங்கள் :
இதயம், நுரையீரல், விதைப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம் போன்றவை தளர்ச்சியுற ஆரம்பிக்கின்றது. வயதிற்கு தகுந்தாற்போல் இதயத் தின் எடையும் உடல் எடையும் குறைந்தும் ஜீரண உறுப்புகள், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளும் பாதிக்கப்படுகின்றது.
மூக்கு நீண்டு பற்கள் விழுந்து விடுவதால் முகத்தோற்றம் மாறுபடுகின்றது.
கண்கள் மந்தமாகவும் நீர் நிரம்பியும் காணப்படுகின்றது.
கன்னங்கள் சுருக்கத்துடன் தோன்றும்.
தோலில் சுருக்கத்துடன் மருக்கள் தோன்றும்.
முடி குறைந்து வெண்மை நிறமாக மாறும்.
தோள்பட்டை கூன் விழுந்து அடி வயிறு பெரிதாக தோன்றும்.
புட்டம் தொளதொளவென்று மாறும்.
பெண்களின் மார்பகங்கள் தளர்ச்சியுறும்.
கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு பாதங்களில் ஆணிகால் தோன்றும்.
நாடித்துடிப்பும் சுவாசமும் மாறுபடும்.
சிறுநீர் குறைந்தும் தூக்கத்தின் அளவும் குறையும்.
வயோதிகர்களால் கடின வேலைகளை செய்ய இயலாது அத்துடன் அதிக உஷ்ணத்தையும் அதிக குளிரையும் தாங்க இயலாது.
உணர்வு உறுப்புகள் :
கண் தூரப்பார்வை தோன்றும், அதிக நேரம் கண்ணை உபயோகிக்க முடியாது.
கேட்டல் :
பெண்களைக்காட்டிலும் ஆண்களுக்கு கேட்பது சற்று குறைந்து காணப்படும்.
பால்உணர்வு :
உடலுறவில் ஆவல் இருக்கும். ஆனால் ஆண்மை குறைவாக இருக்கும்.
மனமாற்றங்கள் :
தோற்றமும் அழகும் குறைவதால் மற்றவர்கள் வெறுக்கத் தொடங்குகின்றார்கள்.
ஞாபக மறதி, புதிய பெயர்களை புரிந்து கொள்வதில் சிரமம் புதிய முயற்சிகளை மேற் கொள்ள முடிவதில்லை.
தாழ்வுமனப்பான்மை அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது குறைகின்றது.
பொருளாதார வருவாய் குறைவதால் மனம் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
இரத்த ஓட்டம் குறைகின்றது. கீல் வாதம், (முழங்கால் முழங்கையில் வலி) கட்டிகள் இதய வியாதி இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தோன்றுகின்றது.
வருவாய் குறைவதால் சத்தான உணவை உண்ண முடியாமல் உடல் நலம் பாதிப்படைகின்றது.
திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாக வும் உள்ளனர்.
இதுவரை உளவியல் துறையில் கூறப் பட்டதை பற்றி பார்த்தோம். இனி ஹோமியோபதியில் வயோதிகர்களின் பிரச்சனைகள் என்ன அதற்காக மருந்து காண் ஏட்டில் கூறப்பட்டுள்ள மருந்துகள் என்ன என்பதை சுருக்கமாக காணலாம்.
மரு. எ. இளந்திரையன், சேலம், கைபேசி : 93621 05437
வயோதிகப்பருவத்தை உளவியல் துறையால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 முதல் 70 வயது வரை ஆரம்ப வயோதிகப் பருவம், 70 வயதிற்கு மேல் முதிர்ந்த வயோதிகப் பருவம் என்றும் குறிப்பிடப் படுகின்றது.
வயோதிகப் பருவத்தின் பண்புகள் :
உடலாலும் மனதாலும் மாற்றங்கள் ஏற்படு கின்றன. சமூகத்தில் பங்கு கொள்வதும், ஆளுமையும் குறைந்து காணப்படுகின்றது. ஒரு சிலர் 60 வயதிற்குப்பின்னரும் இதே சுறுசுறுப்புடன் வாழ்வதைக் காணமுடிகின்றது. மற்றும் சிலர் ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அமைதியாக காலம் கழிக்கின்றனர்.
உடல் மாற்றங்கள் :
இதயம், நுரையீரல், விதைப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம் போன்றவை தளர்ச்சியுற ஆரம்பிக்கின்றது. வயதிற்கு தகுந்தாற்போல் இதயத் தின் எடையும் உடல் எடையும் குறைந்தும் ஜீரண உறுப்புகள், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளும் பாதிக்கப்படுகின்றது.
மூக்கு நீண்டு பற்கள் விழுந்து விடுவதால் முகத்தோற்றம் மாறுபடுகின்றது.
கண்கள் மந்தமாகவும் நீர் நிரம்பியும் காணப்படுகின்றது.
கன்னங்கள் சுருக்கத்துடன் தோன்றும்.
தோலில் சுருக்கத்துடன் மருக்கள் தோன்றும்.
முடி குறைந்து வெண்மை நிறமாக மாறும்.
தோள்பட்டை கூன் விழுந்து அடி வயிறு பெரிதாக தோன்றும்.
புட்டம் தொளதொளவென்று மாறும்.
பெண்களின் மார்பகங்கள் தளர்ச்சியுறும்.
கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு பாதங்களில் ஆணிகால் தோன்றும்.
நாடித்துடிப்பும் சுவாசமும் மாறுபடும்.
சிறுநீர் குறைந்தும் தூக்கத்தின் அளவும் குறையும்.
வயோதிகர்களால் கடின வேலைகளை செய்ய இயலாது அத்துடன் அதிக உஷ்ணத்தையும் அதிக குளிரையும் தாங்க இயலாது.
உணர்வு உறுப்புகள் :
கண் தூரப்பார்வை தோன்றும், அதிக நேரம் கண்ணை உபயோகிக்க முடியாது.
கேட்டல் :
பெண்களைக்காட்டிலும் ஆண்களுக்கு கேட்பது சற்று குறைந்து காணப்படும்.
பால்உணர்வு :
உடலுறவில் ஆவல் இருக்கும். ஆனால் ஆண்மை குறைவாக இருக்கும்.
மனமாற்றங்கள் :
தோற்றமும் அழகும் குறைவதால் மற்றவர்கள் வெறுக்கத் தொடங்குகின்றார்கள்.
ஞாபக மறதி, புதிய பெயர்களை புரிந்து கொள்வதில் சிரமம் புதிய முயற்சிகளை மேற் கொள்ள முடிவதில்லை.
தாழ்வுமனப்பான்மை அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது குறைகின்றது.
பொருளாதார வருவாய் குறைவதால் மனம் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
இரத்த ஓட்டம் குறைகின்றது. கீல் வாதம், (முழங்கால் முழங்கையில் வலி) கட்டிகள் இதய வியாதி இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தோன்றுகின்றது.
வருவாய் குறைவதால் சத்தான உணவை உண்ண முடியாமல் உடல் நலம் பாதிப்படைகின்றது.
திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாக வும் உள்ளனர்.
இதுவரை உளவியல் துறையில் கூறப் பட்டதை பற்றி பார்த்தோம். இனி ஹோமியோபதியில் வயோதிகர்களின் பிரச்சனைகள் என்ன அதற்காக மருந்து காண் ஏட்டில் கூறப்பட்டுள்ள மருந்துகள் என்ன என்பதை சுருக்கமாக காணலாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயோதிகப் பிரச்சனைகள்
வயதான பிரகு இதல்லாம் உதவும். :”@: :”@:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» பிரச்சனைகள் தீர
» முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
» சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
» சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|