Latest topics
» பல்சுவை - 7by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
2 posters
Page 1 of 1
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
பயங்கரவாத தடைச்சட்டம்:
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ
சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்
அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ
சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்
அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
» "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
» "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|