சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு Khan11

காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு

2 posters

Go down

காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு Empty காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 4:56

காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு Tamil-Daily-News_Paper_64380609990
நெய்வேலி : காணாமல் போன பள்ளி மாணவி 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வானாதிராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வடலூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கனிகா(10). வடலூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கமாக இவர் காலையில் தனது தந்தையுடன் பள்ளிக்கு செல்வார். மூத்த சகோதரரும், இளைய சகோதரியும் சைக்கிளில் சென்று விடுவர். மாலை வீடு திரும்பும் போது கனிகா மட்டும் அவ்வழியே செல்லும் நபர்களிடம் லிப்ட் கேட்டு செல்வது வழக்கம். கடந்த 17ம்தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம் போல கனிகா வீடு திரும்பும்போது ஒரு வாலிபரின் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதனை அவரது சித்தப்பாவும், ஒரு சில பெண்களும் பார்த்துள்ளனர். ஆனால் கனிகா வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டவுன்ஷிப் போலீசில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். நெய்வேலி டிஎஸ்பி மணி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை தேடி வந்தனர். ஆனால் கனிகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை தென்குத்து கிராமத்தில் ராஜீ என்பவரது வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் பள்ளி சீருடையுடன் சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் அது கனிகா என்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் எஸ்பி பகலவன், நெய்வேலி டிஎஸ்பி மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. பிணத்தை பார்த்த பலருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டு, வெறும் உடல் மட்டுமே இருந்தது. கிணற்று க்குள் தலை கிடக்குமா என்று தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடினர். சுற்றுப்புற பகுதிகளிலும் தேடினர். ஆனால் தலை மட்டும் எங்குமே கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பண்ருட்டி அரசு மருத்துவர் எழில், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.

சிறுமி கனிகாவின் உடல் கிணற்றில் மிதப்பதை அறிந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கூடினர். குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி வடலூர் ஆபத்தாரனபுரம் கைக்காட்டி அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெய்வேலி டிஎஸ்பி மணி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

நரபலியா?

சிறுமி கனிகா காணாமல் போன நாளன்றும், மறுநாளும் அப்பகுதியில் உள்ள கிணறுகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது கிணற்றில் சடலம் இல்லை. இந்நிலையில் நேற்று வீடுகள் நெருக்கமாக உள்ள கிராமத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், தலையை துண்டித்து கொலை செய்திருப்பதால் நரபலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிறுமியை சைக்கிளில் கூட்டிச் சென்ற வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தலையை துண்டித்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை காணாமல் போனது முதல் அவரது பெற்றோரும் உறவினர்களும் பலரிடம் குறி கேட்ட வண்ணம் இருந்தனர். உடல் கண்டுபிடிக்கப்பட்ட நேற்றும், கனிகாவின் குடும்பத்தினர் கேரள மாநிலத்தில் ஜோதிடம் மூலம் குறி கேட்க சென்றிருந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு Empty Re: காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 5:05

அட பாவமே . :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum