சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை Khan11

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

3 posters

Go down

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை Empty முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 10:35

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3
பேரின் கருணை மனுக்களை கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல்
நிராகரித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் தூக்கில் போட
மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த வாரம் இந்த உத்தரவு தமிழக
சிறைத்துறையிடம் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பேரறிவாளன், முருகன்,
சாந்தன் மூவரும் செப்டம்பர் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை)
தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறை நிர்வாகம் அறிவித்தது.

இந்த
தகவலை மூவரிடமும் சிறைத்துறையினர் தெரிவித்தனர். மறுநாளிலிருந்து தூக்கு
தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் செய்து
வருகிறார்கள். தனி, தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ள மூவரையும் மருத்துவர்கள்
தினமும் கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே 3
பேர் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள்
சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. செங்கொடி என்ற இளம் பெண் தீ
குளித்து தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். இந்த போராட்டங்களுக் கிடையே
சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று
காலை வேலூர் ஜெயிலில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் தடா
சந்திரசேகரின் ஜூனியர் வக்கீலான ராஜீவ் காந்தி சந்தித்தார். அவர்
மூவரிடமும், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான பிரமான வாக்குமூல
பத்திரத்தில் கையெழுத்து பெற்றார்.

இன்று
(திங்கட்கிழமை) மூவர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் பிரமாண வாக்கு மூல
அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வக்கீல் சந்திரசேகர் இந்த மனுக்களை
தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீது அவசரம் கருதி உடனே விசாரணை நடத்த
வேண்டும் என்று வக்கீல் சந்திரசேகர் கேட்டுக் கொண்டார். இதை நீதிபதி
பால்.வசந்தகுமார் ஏற்றுக் கொண்டார். நாளையே விசாரணை தொடங்கும் என்று
நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து இந்த மனுக்கள்
மீதான விசாரணை நாளை (செவ்வாய்) முதல் ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது. இதில்
ஆஜராகி வாதாடுவதற்காக வக்கீல்கள் ராம் ஜெத் மலானி, யுக்முகுக் வாகித்
சவுத்திரி, காலின் கான்சிலிஸ் ஆகிய மூவரும் இன்றிரவு சென்னை வருகிறார்கள்.
கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்குவார்கள். இவர்களில்
ராம்ஜெத் மலானி மூத்த வக்கீலாவார். இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக
இவர் நன்கு நிபுணத்துவம் பெற்றவர்.

வக்கீல் வாகித்
சவுத்திரி மும்பையைச் சேர்ந்தவர். பல தூக்குத் தண்டனை வழக்குகளில் ஆஜராகி,
பலரது உயிரை காப்பாற்றியவர். அது போல வக்கீல் காலின் கான்கிலோஸ் மனித உரிமை
தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்களது வாதம் தூக்கு கயிறை
எதிர்நோக்கியுள்ள மூவரை நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும்,
எதிர்பார்ப்பும் நிலவுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை Empty Re: முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Post by jasmin Mon 29 Aug 2011 - 11:54

நல்லது நடக்கட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை Empty Re: முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:56

jasmin wrote:நல்லது நடக்கட்டும்

இறைவன் நாடினால் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை Empty Re: முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனைக்கு தடை வருமா? ஐகோர்ட்டில் நாளை அப்பீல்
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» ராஜீவ் கொலையாளிகள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முடிவ
» பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் தூக்கு
» கடும் மன உளைச்சலில் பேரறிவாளன், சாந்தன், முருகன்- வக்கீல் ராஜீவ் காந்தி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum