Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
என்றும் கேள்வியோடு நாங்கள்!
3 posters
Page 1 of 1
என்றும் கேள்வியோடு நாங்கள்!
ஆட்சி மாற்றம் காண
துணைப் போனது தேர்தல்!
ஊழலுக்கும் இருந்தனர்
உண்ணா விரதம்!
சமசீர் கவிக்கும்
சட்டம் கடமையை செய்தது.
இன்னும் நாங்கள் உட்காரவே
இடமில்லை இதை யார் சொல்வது?
ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!
இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுக்கு!
மாற்றம் ஏதுமில்லை
எங்கள் பள்ளிகளுக்கு!
கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா ?
அரசு ஆரம்பப் பள்ளி,
மாற்றத்திருக்கு வழியில்லையா?
மாறுமா,மாற்றம் வருமா ?
என்றும் கேள்வியோடு நாங்கள்!
துணைப் போனது தேர்தல்!
ஊழலுக்கும் இருந்தனர்
உண்ணா விரதம்!
சமசீர் கவிக்கும்
சட்டம் கடமையை செய்தது.
இன்னும் நாங்கள் உட்காரவே
இடமில்லை இதை யார் சொல்வது?
ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!
இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுக்கு!
மாற்றம் ஏதுமில்லை
எங்கள் பள்ளிகளுக்கு!
கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா ?
அரசு ஆரம்பப் பள்ளி,
மாற்றத்திருக்கு வழியில்லையா?
மாறுமா,மாற்றம் வருமா ?
என்றும் கேள்வியோடு நாங்கள்!
இப்படிக்கு அரசு ஆரம்பப் பள்ளி மாணவிகள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்றும் கேள்வியோடு நாங்கள்!
கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா ?
ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!
இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுகள்
சாட்டை அடியாக இருக்கு வரிகள்
இருந்தும் மனதுக்கு வலியாகவும் உள்ளது
காட்சிப் படம் நன்றி உங்கள் சிறந்த சமூக சிந்தனைக்கு
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
அரசுப் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா ?
ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!
இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுகள்
சாட்டை அடியாக இருக்கு வரிகள்
இருந்தும் மனதுக்கு வலியாகவும் உள்ளது
காட்சிப் படம் நன்றி உங்கள் சிறந்த சமூக சிந்தனைக்கு
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்றும் கேள்வியோடு நாங்கள்!
நண்பன் wrote:கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா ?
ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!
இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுகள்
சாட்டை அடியாக இருக்கு வரிகள்
இருந்தும் மனதுக்கு வலியாகவும் உள்ளது
காட்சிப் படம் நன்றி உங்கள் சிறந்த சமூக சிந்தனைக்கு
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு
நன்றி தோழரே நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்றும் கேள்வியோடு நாங்கள்!
:”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்றும் கேள்வியோடு நாங்கள்!
:”@: :”@: :!@!:Atchaya wrote: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்றும் கேள்வியோடு நாங்கள்!
நன்றி தோழர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» " நாங்கள் "
» நாங்கள் நனையவில்லை
» நாங்கள் நாகரிகமானவர்கள்!
» சுதந்திரத்தில் நாங்கள்
» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
» நாங்கள் நனையவில்லை
» நாங்கள் நாகரிகமானவர்கள்!
» சுதந்திரத்தில் நாங்கள்
» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|