சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Khan11

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

+2
kalainilaa
mufees
6 posters

Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by mufees Mon 29 Aug 2011 - 13:56

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடைந்த பெண் ஒருவருக்கு மர்ம மனிதர்கள் என கூறப்படும் இராணுவத்தினரால் நடந்த
திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .
குறித்த பெண் இலங்கை பண்டாரநாயக்க வான்தளம் சென்றடைந்தார் .அங்கிருந்து இவரை பின் தொடர்ந்து கண்காணித்து சென்ற
இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த பெண் தங்கி இருந்த வாடகை வீட்டை மேப்பம் பிடித்தனர்
நள்ளிரவு வேளை இவர்களது வீட்டு மின்சாரம் நிறுத்த பட்டுபின்னர் அங்கு நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கு தங்கி நின்ற
இரு பெண்களின் மார்புகளை இலக்கு வைத்து வெட்டியுள்ளனர் .
இதில் பலத்த காயமைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் .
குறித்த பெண்ணுக்கு மார்பில் சதைகள் இழந்த நிலையில் அதற்கு மாற்றீடாக இறப்பர் மார்பு பொறுத்த பட்டுள்ளது .
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் .
இவர் தனக்கு மார்பு வெட்டபட்டு அதற்கு பதில் இறப்பர் மார்பு பொறுத்த பட்டிருப்பதை வெளியில் சொல்ல வெட்கமடைந்த நிலையில் அதனை மூடி மறைத்துள்ளார் .
குறித்த சம்பவத்தினை அறிந்த நபர் ஒருவர் இந்த தகவலை நமக்கு தெரிவித்தார் .
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பலர் கடத்த பட்டு பணம் பறிக்க படும் கற்பழிக்க பட்டும் உள்ளனர் .
இந்த தொடர் நிகழ்வுகளில் வழியே இந்த மார்பு வெட்ட படும் சம்பவம் இடம் பெற்றுள்ளது .
45வயது மதிக்க தகக் பெண்ணே இவ்வாறு பாதிக்க பட்டுள்ளார் .
மகிந்தாவின் புற்று நோய் குணமடைய அறுநூறு பெண்களின் மார்புகள்
வைத்து பூஜை செய்தால் அவரது நோய் குணமடயும் என மலயாளி மந்திரவாதி ஒருவர் தெரிவித்த நிலையிலேயே
இந்த மர்ம மனிதர்கள் பெண்களை இலக்கு வைத்து மார்புகளை வெட்டி வருகின்றனர் .
மகிந்தா சூனியம் சாத்திரத்தில் நம்பிக்கை உடையவர்
அண்மையில் சில பெண்கள் காணமல் போய் இருந்தனர் .அவர்கள் கற்பழிக்க பட்டு அவர்களின் மார்புகள் வெட்ட பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் மக்களே விழிப்பாக இருங்கள் .
குறிப்பாக தற்போதைய அபாயகரமான சூலில் இலங்கை செல்வதை தவிருங்கள் .
முள்ளி வாய்க்காலில் எம்மினத்தை அழித்த சிங்களம் தற்போது மர்ம மனிதர்களை ஏவி விட்டு
புதிய பீதியையும் நர பலியினையும் எடுத்து வருகின்றது .
:here:
:here:
Spoiler:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 14:00

கொடுமை இபப்டி செய்தவர்களை தண்டிக்கவேண்டும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 14:10

என்ன கொடுமையான சம்பவம் இது :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by gud boy Mon 29 Aug 2011 - 18:24

மந்திரவாதிகளை நம்பினால் இது தான் நிலை....

முதலில் அந்த மலயாளி மந்திரவாதியை கொல்லனும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 18:30

kiwi boy wrote:மந்திரவாதிகளை நம்பினால் இது தான் நிலை....

முதலில் அந்த மலயாளி மந்திரவாதியை கொல்லனும்..
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by lafeer Mon 29 Aug 2011 - 18:47

இங்க எத சொன்னாலும் அரசாங்கத்துக்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள் அதனால் கவனமாக இருங்கள்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by *சம்ஸ் Tue 30 Aug 2011 - 6:50

கொடுமையின் உச்சம் விடியலை நோக்கி இன்று இலங்கை மக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !  Empty Re: வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum