Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
5 posters
Page 1 of 1
முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
சென்னை: தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோடானு கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல்வர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் மூன்று பேரும் தனித்தனி கொட்டடிகளில் 24 மணி நேரமும் பூட்டப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் வெளியே சுதந்திரமாக உலவ ஆணையிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தவுடன் உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற வளாகத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி மேலிட, முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இப்படி ஒரு காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுவரை பார்த்தது இல்லை. நிரபராதிகள் காப்பாற்றப்பட்டுவிட்டனர். நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழ்க்குலமே மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் வைகோ.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோடானு கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல்வர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் மூன்று பேரும் தனித்தனி கொட்டடிகளில் 24 மணி நேரமும் பூட்டப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் வெளியே சுதந்திரமாக உலவ ஆணையிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தவுடன் உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற வளாகத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி மேலிட, முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இப்படி ஒரு காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுவரை பார்த்தது இல்லை. நிரபராதிகள் காப்பாற்றப்பட்டுவிட்டனர். நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழ்க்குலமே மகிழ்ச்சியில் திளைக்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் வைகோ.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
தூக்குத்தண்டனை கைதிகள் விடையத்தில் எனக்கு என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட்டார் ஆனால் இது இந்திய மக்களின் குரலால் ஏற் பட்ட மாற்றமே என்பது எனது அபிப்பிராயம் தகவலுக்கு நன்றி அக்கா. :flower:
Re: முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
முனாஸ் சுலைமான் wrote:தூக்குத்தண்டனை கைதிகள் விடையத்தில் எனக்கு என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட்டார் ஆனால் இது இந்திய மக்களின் குரலால் ஏற் பட்ட மாற்றமே என்பது எனது அபிப்பிராயம் தகவலுக்கு நன்றி அக்கா. :flower:
பிடிவாதமாய் கூட இருதார் கூட சொல்லலாம் .மக்களிடம் கொண்ட எழுச்சி தான் இதற்க்கு காரணம் .
உங்கள் கூற்று உண்மையே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் -வைகோ
வைகோ சொன்னது உண்மைதான் இதை மக்கள்கூடி ஜெ வுக்கு உணர்த்தியதும் வரலாற்று சாதனைதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» 'துக்ளக் தர்பார்' நடத்துகிறார் ஜெயலலிதா: வைகோ
» 8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி
» எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» ரஜினி பூரணமாக குணமடைந்து விட்டார்
» 8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி
» எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» ரஜினி பூரணமாக குணமடைந்து விட்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|