Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
+3
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நண்பன்
7 posters
Page 1 of 1
2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
வவுனியா பஸ் நிலையத்தில் சம்பவம்
வவுனியா விசேட நிருபர்
இரண்டு மாத பெண் குழந்தையை கைவிட்டு மர்மமான முறையில் தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வவுனியா தனியார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் பகல் ஒரு மணியளவில் நடைபெற்றதென பொலிசார் தெரிவித்தனர்.
இக்குழந்தை தற்போது வவுனியா வைத்தியசாலை யில் பராமரிக்கப்பட்டு வருகி ன்றது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது :- நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பகல் செட்டிகுளம் செல்ல தனியார் பஸ்தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸி னுள் கைக்குழந்தையுடன் ஏறிய பெண், சில நிமிடங்களின் பின் அருகில் இருந்த இன்னுமொரு பெண்ணிடம் தான் தண்ணீர் குடித்து விட்டு வருகின்றேனென கூறி குழந் தையை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் பொதுமக்களுடைய உதவி யுடன் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு தேடப்பட்டபோதிலும் அவர் மர்மமான முறையில் தலைமறை வாகி இருந்தார். பொலிசார் குழந் தையை வவுனியா வைத்தியசா லையில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நான்கு குழந்தைகள் வைத்தியசாலை யில் உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா பஸ் நிலையத்தில் சம்பவம்
வவுனியா விசேட நிருபர்
இரண்டு மாத பெண் குழந்தையை கைவிட்டு மர்மமான முறையில் தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வவுனியா தனியார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் பகல் ஒரு மணியளவில் நடைபெற்றதென பொலிசார் தெரிவித்தனர்.
இக்குழந்தை தற்போது வவுனியா வைத்தியசாலை யில் பராமரிக்கப்பட்டு வருகி ன்றது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது :- நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பகல் செட்டிகுளம் செல்ல தனியார் பஸ்தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸி னுள் கைக்குழந்தையுடன் ஏறிய பெண், சில நிமிடங்களின் பின் அருகில் இருந்த இன்னுமொரு பெண்ணிடம் தான் தண்ணீர் குடித்து விட்டு வருகின்றேனென கூறி குழந் தையை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் பொதுமக்களுடைய உதவி யுடன் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு தேடப்பட்டபோதிலும் அவர் மர்மமான முறையில் தலைமறை வாகி இருந்தார். பொலிசார் குழந் தையை வவுனியா வைத்தியசா லையில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நான்கு குழந்தைகள் வைத்தியசாலை யில் உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
என்னுடய சாம்ராஜ்யத்தில் இவளுக்கு பேய் என்றுதான் பெயர் ஹம்னா கண்ணுஹம்னா wrote:இவள் ஒரு தாயா இல்லை பேயா?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: 2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
இயற்கைக்கு மாறாகிவிட்ட கதை :,;: :,;:
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Re: 2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
என்னுடய சாம்ராஜ்யத்தில் இவளுக்கு பேய் என்றுதான் பெயர் ....
இந்திரன் சார்....சூப்பர்.... :!+: :!+:
இந்திரன் சார்....சூப்பர்.... :!+: :!+:
Re: 2 மாத குழந்தையை பஸ்ஸினுள் தவிக்க விட்டு தாய் தலைமறைவு
எந்திரன் wrote:என்னுடய சாம்ராஜ்யத்தில் இவளுக்கு பேய் என்றுதான் பெயர் ஹம்னா கண்ணுஹம்னா wrote:இவள் ஒரு தாயா இல்லை பேயா?
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்
» குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!
» குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்
» காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
» குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்
» குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!
» குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்
» காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
» குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|