Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
Page 1 of 1
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
ஜனாதிபதியை வலியுறுத்தி ஜெயலலிதா சட்ட சபையில் கோரிக்கை
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு, ஜனாதிபதியை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து பேசியதாவது, இந்திய அரசியல¨மைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சினையில் முதல்வர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்து சட்டசபையில் ஓர் அறிக்கையை நான் அளித்தேன். அந்த அறிக்கையில் மூவரின் கருணை மனுக்களை முதல்வராகிய நானோ, தமிழக அரசோ, மாநில ஆளுனரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட கூறியிருந்தேன்.
இந்தச் சூழ்நிலையில் மூவருக்கும் தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் மூவரின் தூக்குத்தண்டனை ரத்து செயற்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதியை சட்ட சபை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், உறுப்பினர்களின் குரல் வாக்குப்பதிவு மூலம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) பெரிதும் பாராட்டி பேசினர்
ஜனாதிபதியை வலியுறுத்தி ஜெயலலிதா சட்ட சபையில் கோரிக்கை
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு, ஜனாதிபதியை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து பேசியதாவது, இந்திய அரசியல¨மைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சினையில் முதல்வர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்து சட்டசபையில் ஓர் அறிக்கையை நான் அளித்தேன். அந்த அறிக்கையில் மூவரின் கருணை மனுக்களை முதல்வராகிய நானோ, தமிழக அரசோ, மாநில ஆளுனரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட கூறியிருந்தேன்.
இந்தச் சூழ்நிலையில் மூவருக்கும் தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் மூவரின் தூக்குத்தண்டனை ரத்து செயற்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதியை சட்ட சபை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், உறுப்பினர்களின் குரல் வாக்குப்பதிவு மூலம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) பெரிதும் பாராட்டி பேசினர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்
» ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும்:இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறும்- பொதுபலசேனா
» 3 பேரினதும் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்ற வேண்டும்
» இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
» சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும்
» ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும்:இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறும்- பொதுபலசேனா
» 3 பேரினதும் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்ற வேண்டும்
» இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
» சர்ச்சைக்குரிய விஷயங்களை கூகுள் நீக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|