சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Khan11

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

4 posters

Go down

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Empty திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 10:46

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான இடங்களில் 53 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

வளையல்கார தெருவில் இருந்த செல்வ விநாயகர் கோவில் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இந் நிலையில் அந்த இடத்தில் ஐந்தரை அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. இந் நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விநாயகர் சிலை திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. ரமேஷ்பாபு, ஏராளமான போலீசாருடன் அங்கு வந்தார்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலைக்குத் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி காவேரி, மகன்கள் பாரி, தசரதன், மகன் தேவி ஆகிய 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக பொது மக்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Empty Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:49

யார் செய்தது மதங்கள் மதிக்கப்படாத நாட்டில் சுதந்திரம் இல்லை யென்றுதான் பெருள்


திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Empty Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 12:54

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Empty Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:42

நேசமுடன் ஹாசிம் wrote:யார் செய்தது மதங்கள் மதிக்கப்படாத நாட்டில் சுதந்திரம் இல்லை யென்றுதான் பெருள்
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு 111433 திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு Empty Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum